Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
+2
பானுஷபானா
rammalar
6 posters
Page 1 of 1
சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
ஒரு வாடகை காரில் ரெண்டு பேர் ஏறினாங்க...
வண்டி போயிட்டிரும்போது,,பின்னால உக்காந்திருந்தவங்கள்ல
ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா"
ன்னு சொல்லியிருக்கார்...
அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல
விட்டுட்டான்... நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த
எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்...
வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க...
அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." சார்..இனி ஒரு
தடவை இப்படி செய்யாதிங்க..நான் ரொம்ப பயந்துட்டேன்..."
உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!..
ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி
பயந்துக்குவேன்ணு தெரியாது..."
அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உங்க பேரிலே தப்பில்லை...
நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்...
இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில
டிரைவரா வேலை பார்த்தேன்!!!"
-
-----------------------------------
வண்டி போயிட்டிரும்போது,,பின்னால உக்காந்திருந்தவங்கள்ல
ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா"
ன்னு சொல்லியிருக்கார்...
அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல
விட்டுட்டான்... நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த
எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்...
வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க...
அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." சார்..இனி ஒரு
தடவை இப்படி செய்யாதிங்க..நான் ரொம்ப பயந்துட்டேன்..."
உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!..
ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி
பயந்துக்குவேன்ணு தெரியாது..."
அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உங்க பேரிலே தப்பில்லை...
நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்...
இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில
டிரைவரா வேலை பார்த்தேன்!!!"
-
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
பேய்னு நினைச்சு பயந்துட்டான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
அப்படிதான் இருக்கும்பானுகமால் wrote:பேய்னு நினைச்சு பயந்துட்டான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
*சம்ஸ் wrote:அப்படிதான் இருக்கும்பானுகமால் wrote:பேய்னு நினைச்சு பயந்துட்டான்
அப்படிதான் இருக்கும் இல்ல ...
அப்படிதான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்படிதான் இருக்கும்பானுகமால் wrote:பேய்னு நினைச்சு பயந்துட்டான்
அப்படிதான் இருக்கும் இல்ல ...
அப்படிதான்
ஆமாமா பாம்பின்கால் பாம்பறியும். :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
:+ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்படிதான் இருக்கும்பானுகமால் wrote:பேய்னு நினைச்சு பயந்துட்டான்
அப்படிதான் இருக்கும் இல்ல ...
அப்படிதான்
ஆமாமா பாம்பின்கால் பாம்பறியும். :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்படிதான் இருக்கும்பானுகமால் wrote:பேய்னு நினைச்சு பயந்துட்டான்
அப்படிதான் இருக்கும் இல்ல ...
அப்படிதான்
ஆமாமா பாம்பின்கால் பாம்பறியும். :,;:
அந்த பயம் இருக்கட்டும் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சார்...தோளிலே தட்டாதீங்க..ரொம்ப பயந்துட்டேன்!
ஒரு காலத்தில் எங்கள் ஊரில்
அரசு ஆஸ்பத்திரியின் போஸ்ட் மார்ட்டம் அறை
தெருவிலிருந்து பார்த்தால் தெரியும்...
-
இரவில் பத்து மணிக்கு மேல் அந்த சாலை
வழியே தனியே போவதை தவிர்த்து விடுவோம்..
-
அது ஒரு காலம்..!
-
அரசு ஆஸ்பத்திரியின் போஸ்ட் மார்ட்டம் அறை
தெருவிலிருந்து பார்த்தால் தெரியும்...
-
இரவில் பத்து மணிக்கு மேல் அந்த சாலை
வழியே தனியே போவதை தவிர்த்து விடுவோம்..
-
அது ஒரு காலம்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» "ஏன் சார் அடிக்கீறிங்க?"
» என்ன கொடுமை சார் இது..!!
» என்ன கொடுமை சார் இது?
» பிரேக் பிடிக்கலை சார்
» நீங்களும் வைரம்தான் சார்.....!!
» என்ன கொடுமை சார் இது..!!
» என்ன கொடுமை சார் இது?
» பிரேக் பிடிக்கலை சார்
» நீங்களும் வைரம்தான் சார்.....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|