சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும்  சிவன் கோவில் Khan11

தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன் கோவில்

Go down

தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும்  சிவன் கோவில் Empty தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன் கோவில்

Post by rammalar Sat 18 May 2013 - 18:36

தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும்  சிவன் கோவில் Thiruvanaikaval_Kopuram-
பொதுவாக திருக்கோவில்கள் எல்லாவற்றிலும்
உள் நோக்கிச் செல்லும் போது தரைமட்டம் உயர்ந்து
சொல்லும்.

ஆனால், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில்
மட்டும் தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து
கொண்டே செல்லும்
-


Last edited by rammalar on Sat 18 May 2013 - 19:06; edited 2 times in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும்  சிவன் கோவில் Empty Re: தரை மட்டம் கீழ் நோக்கியபடியாகத் தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன் கோவில்

Post by rammalar Sat 18 May 2013 - 18:55

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான
அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன்
பொருள் நீர்.

மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம்
தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும்
தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும்
நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது
குறிப்பிடத் தக்கதாகும்.
-
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்
பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட
உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும்
கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம்
பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு
நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம்
ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர்
ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான
அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
-
--------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum