சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது Khan11

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

2 posters

Go down

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது Empty நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

Post by *சம்ஸ் Mon 3 Jun 2013 - 7:54

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது Cf9f0b67-5c28-4f0f-849b-d550b704bdd7_S_secvpf
மேட்டூர், ஜூன். 3-

கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இதனால் காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாமல் குறைந்து காணப்பட்டது. இதனால் காவிரி ஆறு வெறும் பாறைகளாக காட்சி அளித்தது.

கரைபுரண்டு ஓடிய நீர் வற்றியதால் காவிரி ஆறு ஓடை போல் காட்சி அளித்தது. இதனால் இந்தியாவின் நயகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல்லில் பெரும்பாலான அருவிகள் வற்றிய நிலையில் பாறைகளாக காட்சி அளித்தன.

இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்கிறது.

இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வறண்டு பாறைகளாக காட்சி அளித்த நீர்வீழ்ச்சி பகுதிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பாறைகளுக்கு இடையே செந்நிறத்தில் ஓடும் ஆற்று நீரில் பயணிகள் பரிசலில் பயணம் செய்தனர்.

மேலும் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்துக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

நேற்று மாலை அணைக்கு 300 கன அடி தண்ணீர் வந்தது. இது அதிகரித்து இன்று காலை 1600 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் 18.75 அடியாக உயர்ந்து இருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டமும் உயரும். அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது Empty Re: நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 18:17

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி #+ #+ #+ :{ :{ :{
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவு
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: குடிநீர் தேவையை சமாளிக்க கைகொடுத்த பருவ மழை
» தாயும் மகளும் ஆற்றைக் கடக்கையில் நீர்மட்டம் உயர்ந்தது: மகள் மூழ்கிப் பலி; தாய் மீட்பு
» கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து உடைப்பெடுக்கும் அபாயக்கட்டத்தில்..
» மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum