Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
இஸ்லாமாபாத், ஜூன் 17-
பழைய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் பாகிஸ்தானில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை 'வானி' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீசாபாத் மாவட்டம், மலாஹன்வாலா பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் முனாவரன் என்ற பெண்ணை கடத்திச் சென்று விட்டார். பின்னர், அந்த பெண்ணையே இரண்டாம் மனைவியாக திருமணம் செய்துக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார்.
இதனால் அக்ரம் குடும்பத்தாருக்கும், முனாவரன் குடும்பத்துக்கும் இடையில் தீராத பகை இருந்து வந்தது.
இந்த நெடுங்கால பகையை தீர்த்து கொள்வதற்காக தனது முதல் மனைவி மூலம் பிறந்த 10 வயது மகளை முனாவரனின் 50 வயது சகோதரனுக்கு 'வானி' முறையின்படி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கும்படி பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, உள்ளூர் மதகுரு ஒருவருடன் தனது நண்பர்கள் சகிதமாக அக்ரமின் வீட்டுக்குள் நுழைந்த முனாவரனின் அண்ணன் பலக் ஷேர் என்பவர், அக்ரமின் முதல் மனைவி கண் எதிரிலேயே பலவந்தமாக அந்த 10 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு தனது வீட்டுக்கு இழுத்துச்சென்றார்.
அவரது பிடியில் இருந்து தப்பி வந்த அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் மணமகன் பலக் ஷேர், உள்ளூர் மதத் தலைவர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழைய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் பாகிஸ்தானில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை 'வானி' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீசாபாத் மாவட்டம், மலாஹன்வாலா பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் முனாவரன் என்ற பெண்ணை கடத்திச் சென்று விட்டார். பின்னர், அந்த பெண்ணையே இரண்டாம் மனைவியாக திருமணம் செய்துக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார்.
இதனால் அக்ரம் குடும்பத்தாருக்கும், முனாவரன் குடும்பத்துக்கும் இடையில் தீராத பகை இருந்து வந்தது.
இந்த நெடுங்கால பகையை தீர்த்து கொள்வதற்காக தனது முதல் மனைவி மூலம் பிறந்த 10 வயது மகளை முனாவரனின் 50 வயது சகோதரனுக்கு 'வானி' முறையின்படி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கும்படி பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, உள்ளூர் மதகுரு ஒருவருடன் தனது நண்பர்கள் சகிதமாக அக்ரமின் வீட்டுக்குள் நுழைந்த முனாவரனின் அண்ணன் பலக் ஷேர் என்பவர், அக்ரமின் முதல் மனைவி கண் எதிரிலேயே பலவந்தமாக அந்த 10 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு தனது வீட்டுக்கு இழுத்துச்சென்றார்.
அவரது பிடியில் இருந்து தப்பி வந்த அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் மணமகன் பலக் ஷேர், உள்ளூர் மதத் தலைவர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
அடக் கிரகமே#* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
$* $*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
வழக்கோடு இல்லாமல் நடவடிக்கையும் எடுத்தால் நல்லது தான்
Re: பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
இவனுங்களை #*#*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
குற்றங்கள் அதிகரிக்கும் போது தண்டைகள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும்.பார்ப்பவர்கள் கேட்பவர்கள் அனைவரும் பயப்பிடும் அளவிற்கு அமைய வேண்டும் தண்டனை.#*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!
» “பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு
» “பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|