Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
+4
நண்பன்
ahmad78
Muthumohamed
rammalar
8 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
*அறிவு குழம்பி அதனால் வீழ்ச்சியடையும் தருணம்
நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும்
அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும்.
-
——————————-
-
*பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது.
பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே
பேச வேண்டும். அந்த பேச்சு பிறருக்கு நன்மை
செய்வதாக அமைய வேண்டும்.
-
———————————-
-
*ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி
விடுவதைப் போல், ஒருவர் சஞ்சலமான மனதை
உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும்,
ஆசைகளுக்கு வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய
செல்வமும் வசதிகளும் அவரை விட்டு நீங்கி விடும்.
-
————————————-
-
*வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான
உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே,
சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால்
நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது
ஏற்க வேண்டும்.
-
———————————
-
*பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.
வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக்
கொள்ளலாம்.
பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை
வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய
விளைவுகளையும் நீக்கலாம்.
-
———————————
-விதுரர்
நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும்
அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும்.
-
——————————-
-
*பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது.
பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே
பேச வேண்டும். அந்த பேச்சு பிறருக்கு நன்மை
செய்வதாக அமைய வேண்டும்.
-
———————————-
-
*ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி
விடுவதைப் போல், ஒருவர் சஞ்சலமான மனதை
உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும்,
ஆசைகளுக்கு வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய
செல்வமும் வசதிகளும் அவரை விட்டு நீங்கி விடும்.
-
————————————-
-
*வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான
உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே,
சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால்
நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது
ஏற்க வேண்டும்.
-
———————————
-
*பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.
வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக்
கொள்ளலாம்.
பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை
வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய
விளைவுகளையும் நீக்கலாம்.
-
———————————
-விதுரர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
:/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
மிகவும் அருமை பயனுள்ள பதிவு நன்றி அண்ணா:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
!_நண்பன் wrote:மிகவும் அருமை பயனுள்ள பதிவு நன்றி அண்ணா:”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம்..!
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ''நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!''
» மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!
» கோபத்தை மறந்து விடுங்கள்
» கோபத்தை அடக்கியாள்வோம்
» கோபத்தை குறைக்க சில வழிகள் !
» மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!
» கோபத்தை மறந்து விடுங்கள்
» கோபத்தை அடக்கியாள்வோம்
» கோபத்தை குறைக்க சில வழிகள் !
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|