சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

வழிப்பறி பிச்சைக்காரர்கள்! Khan11

வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

3 posters

Go down

வழிப்பறி பிச்சைக்காரர்கள்! Empty வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

Post by gud boy Mon 1 Jul 2013 - 10:22

வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

கடந்த ஜூன் 6 ம் தேதி, நான் சவுதி வருவதற்காக புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த போது, விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலம் கீழே ஒரு போக்குவரத்து அதிகாரி (அவர் பெயர் ..... - கையில் இரண்டு பட்டை கோடிட்ட அதிகாரி) நின்று கொண்டு வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார் (உயர் அதிகாரி ஜீப்பில் அமர்ந்திருந்தார்)

அப்போது சுமார் பிற்பகல் 1:00 மணி இருக்கும்,
எங்கள் வண்டியை நிறுத்தி டாகுமென்ட்களை சோதித்தார்,
ஓட்டுனரின் உரிமத்தையும் சோதித்தார்,

அனைத்தும் சரியாக இருந்தது பிறகு என்ன செய்வது என்று யோசித்த அவர் ''உங்கள் வாகனத்தில் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டி உள்ளீர்கள் ஆகையால் ரூபாய் ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்'' என்றார்
மேலும் ஓட்டுனரின் உரிமத்தையும் பிடுங்கிக்கொண்டார், அதற்கு நாங்கள் "இப்போதே சன் கண்ட்ரோல் பிலிம் அனைத்தையும் அகற்றிவிடுகிறோம் என்று நங்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இறுதியாக, அவரிடம் வாக்குவாதம் செய்ய நேரம் இல்லை ஆகையால். நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்கவும்... அவர் என்ன சொன்னார் தெரியுமா? "ஏன் இதை முன்னாடியே கொடுக்க வேண்டியது தானே?"
நாங்களும் இந்த வழிப்பறி / பிச்சைக்கார சனியனிடமிருந்து விடுப்பட்டால் போதும் என்று கிளம்பினோம்.
குறிப்பு: எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போது "நிறைய வாகனங்கள் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டியுள்ள நிலையில் சென்றது என்பது குறிப்பிட தக்கது.

விமான நிலையத்திற்கு வரும் வாகனமாக பார்த்து பிடிக்கிறார்கள். அப்போது தான் பைசா கறக்க முடியும் என்று. தலைநகரிலே அதுவும் பட்ட பகலிலே, என்ன அநியாயம் இது?!

இப்படிக்கு,
அருண் மொழி தேவன் (புதுச்சேரி)
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வழிப்பறி பிச்சைக்காரர்கள்! Empty Re: வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

Post by பானுஷபானா Mon 1 Jul 2013 - 11:15

_* _* _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வழிப்பறி பிச்சைக்காரர்கள்! Empty Re: வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

Post by ahmad78 Mon 1 Jul 2013 - 16:05

இதில் ஒரு கொடுமை 

வாசலில் வரும் பிச்சைக்காரர்களுக்கு 1 ருபாய் கொடுக்க யோசிக்கும் நாம் இவர்களுக்கு கொடுப்பதில் யோசிப்பதில்லை. விரும்பியோ விரும்பாமலோ இவ்வாறு அநியாயமான முறையில் நம் பணம் போய்க்கொண்டுதான் இருக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வழிப்பறி பிச்சைக்காரர்கள்! Empty Re: வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum