Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
3 posters
Page 1 of 1
3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
![3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது F40d3c64-526c-4e49-a912-d88ba944132b_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jul/f40d3c64-526c-4e49-a912-d88ba944132b_S_secvpf.gif)
வேட்டவலம், ஜ×லை.29-
திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் செல்லும் சாலையில் உள்ள ராஜதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது55). இங்கு கடந்த 20 ஆண்டுகளாக அனுமதி பெற்று பட்டாசு தயாரித்து வருகிறார். பட்டாசு தயாரிக்கும் இடத்தின் அருகிலேயே அதை பாதுகாத்து வைக்கும் குடோனும் வைத்துள்ளார்.
நேற்று அதே கிராமத்தை சேர்ந்த முருகனின் மகன் அய்யப்பன் (வயது15), மணியின் மகன் சுபாஷ் (வயது16), பண்டிதப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவாவின் மகன் சின்னராஜ் (வயது 16) ஆகிய 3 பேரும் பட்டாசு குடோனில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
மாலை 3.30 மணியளவில் பட்டாசு குடோனில் திடீரென்று குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அதை கேட்ட கிராம பொது மக்கள் அங்கு சென்று பார்த்தனர். பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுபாஷ், அய்யப்பன் ஆகியோர் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
சின்னராஜின் கால்கள் துண்டிக்கப்பட்டு 500 மீட்டர் தூரத்தில் கிடந்தது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சின்னராஜ் பரிதாபமாக இறந்தார். பலியானவர்களில் அய்யப்பன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 3 பேர் இறந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பட்டாசு குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை- விழுப்புரம் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் செய்த பொதுமக்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை டி.எஸ்.பி. சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பழனி, குணசேகரன் ஆகியோர் தலைமறைவான பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் சண்முகம், அவரது மகன் கோபியை தேடி வந்தனர். இன்று காலை அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
ஐயோ பாவம் )* )*
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பட்டாசு!
» ‘விலையில்லா’ பட்டாசு கொடுப்போம்..!
» பட்டாசு வான வேடிக்கை படங்களாக
» ரேஸ் கார் உரிமையாளர் ஆகிறார் டெண்டுல்கர்
» 55 ஜீப் வண்டிகளின் உரிமையாளர் வன விலங்குகளை வேட்டையாடி பணம் தேடுகிறார்
» ‘விலையில்லா’ பட்டாசு கொடுப்போம்..!
» பட்டாசு வான வேடிக்கை படங்களாக
» ரேஸ் கார் உரிமையாளர் ஆகிறார் டெண்டுல்கர்
» 55 ஜீப் வண்டிகளின் உரிமையாளர் வன விலங்குகளை வேட்டையாடி பணம் தேடுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|