Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
தாயாரின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாகிஸ்தான் காதலனுடன் தப்பியோடிய இந்திய இளம்பெண் ஷார்ஜாவில் கைது
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தாயாரின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாகிஸ்தான் காதலனுடன் தப்பியோடிய இந்திய இளம்பெண் ஷார்ஜாவில் கைது
துபாய், ஆக. 15-
துபாயில் வசித்து வரும் இந்திய பெண்மணி ஒருவர் தாயகம் திரும்ப திட்டமிட்டார். இதற்காக, தன்னிடம் உள்ள 20 கிலோ தங்க நகைகளை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயன்ற அவர், இதுதொடர்பாக ஷார்ஜா விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் அனுமதி பெறுவதற்காக தனது இளம்வயது மகளுடன் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வாடகை காரில் வந்தார்.
முதலில் அதிகாரிகளிடம் பேசிவிட்டு நகைகளை கொண்டு செல்லலாம் என நினைத்த அவர், மகளின் பொறுப்பில் நகைகளை ஒப்படைத்துவிட்டு காரிலேயே அமர்ந்திருக்கும்படி கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார்.
அதிகாரிகளிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்த்த அவர், மகள் அமர்ந்திருந்த கார் நகைகளுடன் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தனது மகளை 20 கிலோ தங்க நகைகளுடன் யரோ கடத்திச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொள்ள நினைத்தபோது அவளது கைபேசி 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஷார்ஜாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷார்ஜாவின் இன்னொரு விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற அந்த இந்திய பெண்ணை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
அவளிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 'ஷார்ஜாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தாயார் விமான நிலையத்திற்குள் சென்றதும், அதே காரில் பாகிஸ்தான் காதலன் வீட்டிற்கு சென்று 20 கிலோ தங்க நகைகளையும் அவரிடம் ஒப்படைத்ததாகவும், நகைகளுக்கான அனுமதியை பெற்ற பின்னர் நான் பாகிஸ்தானுக்கு வருகிறேன். நீ முதலில் விமானம் ஏறி பாகிஸ்தானில் உள்ள என் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியிரு என்று காதலர் கூறியதால் விமானம் ஏற வந்து போலீசில் சிக்கிக் கொண்டதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்தாள்.
இதனையடுத்து, தனது நகைகளை திருடிக்கொண்டு மகள் தலைமறைவாகி விட்டதாக தாயார் புதிதாக போலீசில் புகார் அளித்தார்.
பாகிஸ்தான் காதலனுடன் அந்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார் ஷார்ஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாயாரின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாகிஸ்தான் காதலனுடன் தப்பியோடிய இந்திய இளம்பெண் ஷார்ஜாவில் கைது
ஷார்ஜாவில் உள்ள்து ஒரே ஏர்போர்ட் தான்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாயாரின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாகிஸ்தான் காதலனுடன் தப்பியோடிய இந்திய இளம்பெண் ஷார்ஜாவில் கைது
நகையை எதற்கு எடுத்து செல்ல வேண்டும் புத்தி சாலினு நினப்பு அதான் மாட்டிக்கிட்டாய்
Similar topics
» ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட 4 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
» தங்க உருண்டைகளை கடத்தியோர் கைது
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
» 7 கிலோ தங்கத்துடன் யாழ். பெண் ஒருவர் கைது
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» தங்க உருண்டைகளை கடத்தியோர் கைது
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
» 7 கிலோ தங்கத்துடன் யாழ். பெண் ஒருவர் கைது
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|