சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தாளிகள் கலந்து கொண்டனர் Khan11

மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தாளிகள் கலந்து கொண்டனர்

Go down

மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தாளிகள் கலந்து கொண்டனர் Empty மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தாளிகள் கலந்து கொண்டனர்

Post by *சம்ஸ் Fri 11 Feb 2011 - 19:45

மலைப்பாம்பு ஜோடிக்கு திருமணம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தாளிகள் கலந்து கொண்டனர் Pampu_wed
கம்போடியாவின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு திருமண விழாவை கொண்டாடினர்.
ஒரு மலைப்பாம்பு ஜோடிக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்தனர். தமது கிராமத்துக்கு இந்தத் திருமணம் நன்மைகளைக் கொண்டு வரும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
செம்ரூன் என்ற மணமகன் மலைப்பாம்புக்கும், ரொங்பிச் என்ற மணமகள் மலைப்பாம்புக்கும் தான் திருமணம் நடந்தது.
இந்தத் திருமண நிகழ்வை சுமார் ஆயிரம்பேர் கண்டு மகிழ்ந்தனர். எமது கிராமத்தைவிட்டு தீய சக்திகள் நீங்கி நல்லவை பெருக வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திருமணச் சடங்கை நடத்தினோம் என்று நெத் வீ என்ற 41 வயதான கிராமவாசி கூறினார்.
இவரின் வீட்டில் 1994 முதல் வளர்க்கப்பட்டு வருவது தான் செம்ரூன் என்ற மணமகன் மலைப்பாம்பு. இது ஒரு விரல் அளவு கொண்டதாக இருக்கும் போது அவரின் மீன்பிடி வலையில் சிக்கியது. இப்போது வளர்ந்து மணமகன் வயதை அடைந்துள்ளது
ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போயிருந்த இது திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு தான் மீண்டும் வீடு திரும்பியிருந்தது. குறி கூறும் சிலரின் ஆலோசனைக்கு அமையவே கிராமத்துக்கு நன்மை கிடைப்பதற்கான ஒரு வழியாக இந்தத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
கம்போடிய சம்பிரதாயங்களின் படி இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு பௌத்த மதகுருமார் ஆசியும் வழங்கினர். திருமணத்துக்குப் பின் இரண்டு மலைப்பாம்புகளும் ஒரே கூட்டுக்குள் அடைக்கப்பட்டன.
அப்போது மக்கள் கூடியிருந்து வாழ்த்தியதோடு பணம் உட்பட பரிசுகளையும் வழங்கினர். கம்போடிய கிராமப் பகுதிகளில் பௌத்த மதம் பின்பற்றப்பட்டாலும் அங்கு மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை.Share70


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum