Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
என் கிராமத்து ஆலமரம்
+2
பாயிஸ்
rammalar
6 posters
Page 1 of 1
என் கிராமத்து ஆலமரம்
-
மாறாதது இயற்கை
மாறுவது
மனித இனம்
-
-------------------
-
மனிதம் உயிர்க்க
பலியாகும் சிற்றுயிர்கள்
மருத்துவ நியதி
-
--------------------
-
பிராண வாயுவை
வயிற்றில் சுமக்கும்
மரச்சிறாய்ப்புத்தூள்கள்
-
-----------------
-
கனவில் காட்சி தரும்
போதி மரம்
என் கிராமத்து ஆலமரம்
-
---------------------
-
கருப்புக்குளத்தோடு
ஓயாது பேசும்
குடைக்குள் மழை
-
================
>மித்ரா
மாறாதது இயற்கை
மாறுவது
மனித இனம்
-
-------------------
-
மனிதம் உயிர்க்க
பலியாகும் சிற்றுயிர்கள்
மருத்துவ நியதி
-
--------------------
-
பிராண வாயுவை
வயிற்றில் சுமக்கும்
மரச்சிறாய்ப்புத்தூள்கள்
-
-----------------
-
கனவில் காட்சி தரும்
போதி மரம்
என் கிராமத்து ஆலமரம்
-
---------------------
-
கருப்புக்குளத்தோடு
ஓயாது பேசும்
குடைக்குள் மழை
-
================
>மித்ரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: என் கிராமத்து ஆலமரம்
விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் கிராமத்து ஆலமரம்
கவிதை அருமை கவியேபாயிஸ் wrote:விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
வெகு நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளீர்கள் நலமா ?
Re: என் கிராமத்து ஆலமரம்
வெகு நலமாகவுள்ளேன் நீங்கள்,,,?Muthumohamed wrote:கவிதை அருமை கவியேபாயிஸ் wrote:விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
வெகு நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளீர்கள் நலமா ?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் கிராமத்து ஆலமரம்
வாழ்த்துக்கள் கவியே )((பாயிஸ் wrote:விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் கிராமத்து ஆலமரம்
அல்ஹம்துலில்லாஹ் நானும் மிக்க நலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சிபாயிஸ் wrote:வெகு நலமாகவுள்ளேன் நீங்கள்,,,?Muthumohamed wrote:கவிதை அருமை கவியேபாயிஸ் wrote:விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
வெகு நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளீர்கள் நலமா ?
Re: என் கிராமத்து ஆலமரம்
மிக அருமை...பாயிஸ் wrote:விழுதுகள் தொங்காவிடினும்
விழிப்பார்வை மூடவில்லை
உங்கள் கவிதையில் பட்ட
என் பார்வை,,,
நன்றி*_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆலமரம்
» ஆலமரம் – அது ஞான மரம்
» எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்!
» உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
» கிராமத்து ஏழை
» ஆலமரம் – அது ஞான மரம்
» எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்!
» உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
» கிராமத்து ஏழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|