சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பெண்களின் உரிமை Khan11

பெண்களின் உரிமை

Go down

பெண்களின் உரிமை Empty பெண்களின் உரிமை

Post by ராகவா Tue 3 Sep 2013 - 16:26

பெண்களின் உரிமை Fre
இந்திய தண்டனைச்சட்டம், பெண்களின் உரிமையையும், தனித்தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் சில பிரிவுகளில் சில தண்டனைகளை வரையறுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- சட்டப்பிரிவு குற்றம் தண்டனை

* 304 பி (1) வரதட்சணை இறப்பு:  குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஆனால் ஆயுட்காலச்சிறை தண்டனையும் விதிக்கலாம். 313 (2) 314, 315

* சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதமின்றிச் செய்யப்பட்ட கருச்சிதைவு அவ்வாறு கருச்சிதைவின் போது பெண் இறந்துவிட்டால்: 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம், ஆயுள் தண்டனையும் விதிக்கலாம்

* 354 (3) மானபங்கம் செய்தல்- வன்முறை: 2 ஆண்டுச்சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்

* 361 (4) 18 வயதுக்குட்பட்ட பெண்ணைக் கடத்தல்: 7 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 366 (3) 366 அ திருமணத்திற்கோ அல்லது தகாத உடலுறவுக்கோ கட்டாயப்படுத்தி வசியப்படுத்தும் நோக்கில் கடத்துதல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 376 (6) கற்பழித்தல்: 7 ஆண்டுக்கு குறையாத சிறை, அதிகபட்சம் 10 ஆண்டு அல்லது ஆயுட்காலச்சிறை மற்றும் அபராதம்

* 493 (7) கணவன் என்று ஏமாற்றிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

* 494 (8) மனைவி உயிருடன் இருக்கும் போது மீண்டும் வேறு திருமணம் செய்தல்: 7 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்

* 495 (9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 498 (10) திருமணமான ஒரு பெண்ணைப் பசப்பிக் கடத்தி சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்தல்: 2 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்

* 509 (1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுதல், ஒலி எழுப்புதல், சைகை காட்டிப் பெண்ணின் அந்தரங்கத்தில் தகாத முறையில் தலையிடுதல்: 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.



நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum