Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
மர்மமாய் இருக்கும் மனசு
2 posters
Page 1 of 1
மர்மமாய் இருக்கும் மனசு
நான் என்னும் தன்முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் என்கிறமர்மப்பகுதி சீர்கெடாது இருக்கும்.
நான் அல்லது தன்முனைப்பு (Ego):
நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
“தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
வானாகி மீனாகி நீராகி நிலனாகி
வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
தானான தன்நிலையே நானென்றஇறை!”
எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
“அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.
நான் என்னும் தன்முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் என்கிறமர்மப்பகுதி சீர்கெடாது இருக்கும்.
நான் அல்லது தன்முனைப்பு (Ego):
நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
“தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
வானாகி மீனாகி நீராகி நிலனாகி
வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
தானான தன்நிலையே நானென்றஇறை!”
எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
“அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.
நன்றி:தன்நம்பிக்கை
நான் அல்லது தன்முனைப்பு (Ego):
நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
“தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
வானாகி மீனாகி நீராகி நிலனாகி
வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
தானான தன்நிலையே நானென்றஇறை!”
எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
“அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.
நான் என்னும் தன்முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் என்கிறமர்மப்பகுதி சீர்கெடாது இருக்கும்.
நான் அல்லது தன்முனைப்பு (Ego):
நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
“தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
வானாகி மீனாகி நீராகி நிலனாகி
வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
தானான தன்நிலையே நானென்றஇறை!”
எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
“அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.
நன்றி:தன்நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மர்மமாய் இருக்கும் மனசு
அச்சலா ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா படிக்கிறேன்
இப்போ பகிர்வுக்கு நன்றி
இப்போ பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மர்மமாய் இருக்கும் மனசு
உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்.........பானுஷபானா wrote:அச்சலா ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா படிக்கிறேன்
இப்போ பகிர்வுக்கு நன்றி
நன்றி...அப்படியே ஆகட்டும்....என்றும் மகிழ்ச்சியாக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|