Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 1 of 22
Page 1 of 22 • 1, 2, 3 ... 11 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிதை என்ன அதன் விளக்கம் என்ன என்று அருமையாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் வரிகள் ஒவ்வென்றும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் வரிகள் ஒவ்வென்றும் அருமையாக உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அனைத்தும் சூப்பர்
ஓடி ஒளிகிறாய் என்று தானே வரும்விளக்காக இருந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக இருந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அருமையான கஸல் கவிதைகள் தொடரட்டும் அண்ணா ......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அழகிய கவி படைத்தல்
அதிசய கோர்வை கொடுத்தல்
மனதில் நீங்கா இருத்தல்
என் உள்ள கவர் கவியே!!
ஆகா! நல்ல கவிகள் ..
என்னே!! புயல் வேகம்....
கருமேகம் இன்ன்னும் கருக்க வேண்டும்...
குளிர் மழையில் நான் ரெடி!!!!!!!
அதிசய கோர்வை கொடுத்தல்
மனதில் நீங்கா இருத்தல்
என் உள்ள கவர் கவியே!!
ஆகா! நல்ல கவிகள் ..
என்னே!! புயல் வேகம்....
கருமேகம் இன்ன்னும் கருக்க வேண்டும்...
குளிர் மழையில் நான் ரெடி!!!!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஐந்து கவியில்கே.இனியவன் wrote:நன்றி நன்றி
இன்று 05 கவிதை பதிவு செய்துள்ளேன்
நாளை தொடரும்
என் கண்களை
கலக்கி,கண்ணங்கள்
வீங்கி,நாடும்
வீடும் சிறக்க
என் குல
கவியாரே!!
நீர் வாழ்க...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தாங்கள் பாராட்டுகிறீர்களா..?
)(
தங்கள் கருத்து முறை ஒரு வகையாக உள்ளது
அருமையாக உள்ளது
)(
தங்கள் கருத்து முறை ஒரு வகையாக உள்ளது
அருமையாக உள்ளது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அதில் என்ன ஐயம் ..கே.இனியவன் wrote:தாங்கள் பாராட்டுகிறீர்களா..?
)(
தங்கள் கருத்து முறை ஒரு வகையாக உள்ளது
அருமையாக உள்ளது
அதி வேக கவிகள் அசத்தல்..
அனைவரும் புரியும் வண்ணம் படைத்தல் அதிலும் மிக அருமை...
மொத்தத்தில் கவி மழை...i* i* i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கஸல் கவிகள் எழுதுங்கள்...
நானும் தொடர்ந்து படிக்க ஆவல்...
நானும் தொடர்ந்து படிக்க ஆவல்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் உனக்கு
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!
யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!
இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!
கஸல் 604
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!
யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!
இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!
கஸல் 604
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சொல்
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?
ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!
நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கசல் 605
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?
ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!
நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கசல் 605
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் முகத்தை
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!
ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!
என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!
கஸல் 606
தொலைத்தேன்
உன் முகம் வருமென்று
என் முகமே இருந்தது ....!!!
ஞாபகங்களுக்கு
ஒரு வீடு கட்டினால்
அதில் நீ ஒரு ஒட்டறை
தட்டினாலும் வருவாய் ....!!!
என் உள் மூச்சு நீ
அதனால் தான்
வாழுகிறேன் உனக்கு
நான் வெளிமூச்சானேன் ....!!!
கஸல் 606
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கணட நாள்
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!
காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது போது விதி
இதையேன் புரியவில்லை- நீ
நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு
கஸல் 607
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!
காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது போது விதி
இதையேன் புரியவில்லை- நீ
நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு
கஸல் 607
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் பெயரின் ஒவ்வொரு
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!
கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!
பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!
கஸல் 608
எழுத்தும் நீ
எழுத்து பிழை இல்லாமல்
இருந்தால் ....!!!
கண்ணீரைப்போல்
திடீரென வருகிறாய்
வழிந்தே போய்
விடுகிறாய் ...!!!
பகலில் இருக்கும்
நட்சத்திரம் போல்
இருக்கிறது உன்
ஞாபகம் .....!!!
கஸல் 608
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன்
நான் களவு போன
பொருளானேன் ....!!!
காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!
இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!
கஸல் 609
நான் களவு போன
பொருளானேன் ....!!!
காதல் தோல்வியால்
விஷம் அருந்தினேன்
அதிலும் நீ
நிறுத்திவிட்டேன்
விஷ குடிப்பை ...!!!
இதயம் ஒரு
இரும்பென்றால்
நீ சொல்வதெல்லாம்
தாங்கும் ....!!!
கஸல் 609
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ பிரிந்தாய்
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!
உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!
உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!
கஸல் 610
காதல் இலைதான்
உதிர்ந்ததே தவிர
காதல் மரமல்ல ....!!!
உன் நினைவுகளை
கனவு வலையாய்
பின்னி வைத்திருக்கிறேன்
நீ சிக்காமலா விடுவாய் ...!!!
உன் மௌனம்
தான் என் இதயத்தில்
காயத்தை ஏற்படுத்தியது
மருந்தும் நீதான் ...!!!
கஸல் 610
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இறைவனை வணங்குவது
போல் காதலை வணங்கினேன்
அவனிடன் இருந்துதானே
காதல் பிறந்தது ....!!!
வாடி விழும் பூவை
போல் ஆக்கிவிட்டாய்
காதலை -என்றாலும்
என்னில் தளிர் இருக்கிறது ...!!!
நீ கண் சிமிட்டும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!
கஸல் 611
போல் காதலை வணங்கினேன்
அவனிடன் இருந்துதானே
காதல் பிறந்தது ....!!!
வாடி விழும் பூவை
போல் ஆக்கிவிட்டாய்
காதலை -என்றாலும்
என்னில் தளிர் இருக்கிறது ...!!!
நீ கண் சிமிட்டும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!
கஸல் 611
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள்
உனக்கு வரிகள்
எனக்கு நீ தந்த
வலிகள் -என்றாலும்
தொடரும் -என்
காதலைப்போல் ...!!!
வா ......!!!!!!
காதல் இல்லாத
கிரகத்தில் போய்
காதலிப்போம் -அப்போது
என்றாலும் உனக்கு காதல்
வருமா என்று பார்ப்போம் ....!!!
உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!
கஸல் 612
உனக்கு வரிகள்
எனக்கு நீ தந்த
வலிகள் -என்றாலும்
தொடரும் -என்
காதலைப்போல் ...!!!
வா ......!!!!!!
காதல் இல்லாத
கிரகத்தில் போய்
காதலிப்போம் -அப்போது
என்றாலும் உனக்கு காதல்
வருமா என்று பார்ப்போம் ....!!!
உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!
கஸல் 612
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதல் நினைவாக
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!
நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!
நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!
கஸல் 613
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!
நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!
நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!
கஸல் 613
Page 1 of 22 • 1, 2, 3 ... 11 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 1 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|