Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 5 Nov 2015 - 18:43; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
உன்னை மறுக்கும் நேரத்தில்....
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!
என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!
உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!
என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!
உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்னை கண்டவுடன் ...
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!
தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!
என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!
தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!
என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!
அவள்
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!
அவள்
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
யாருக்கு
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகளை ஒரு ரசிகர் தானாக போட்டோ முறையில் செய்தவை தான் இவை
வாவ் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் பரமா ரசிகன் உங்களுக்கு நிறையவே உள்ளார்கள் பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
எல்லாம் இறைவன் செயல் நாம் நடிகர்கள்நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகளை ஒரு ரசிகர் தானாக போட்டோ முறையில் செய்தவை தான் இவை
வாவ் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் பரமா ரசிகன் உங்களுக்கு நிறையவே உள்ளார்கள் பாராட்டுக்கள்
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!
தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!
நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!
உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!
காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!
மற்றவை எல்லாவற்றிலும்
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!
தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!
நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!
உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!
காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!
மற்றவை எல்லாவற்றிலும்
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?
நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?
நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!
மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்.....
நினைவு வருகிறது ....!!!
பட்டமரம் தழைப்பதில்லை ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!
மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்.....
நினைவு வருகிறது ....!!!
பட்டமரம் தழைப்பதில்லை ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வேதனைகள் நீ தந்ததால்....!!!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்
இதயத்துக்குள் ....
உன்னை தெய்வமாக ....
பூஜிக்கிறேன் ....!!!
நீ
என்னை கல்லறையில் .....
சடலமாக வைதிருகிறாயோ...?
அதுகூட எனக்கு ...
சந்தோசம் தான்
அப்படியென்றாலும் ...
என் நினைவு
உனக்கு இருகிறதே ...!!!
இதயத்துக்குள் ....
உன்னை தெய்வமாக ....
பூஜிக்கிறேன் ....!!!
நீ
என்னை கல்லறையில் .....
சடலமாக வைதிருகிறாயோ...?
அதுகூட எனக்கு ...
சந்தோசம் தான்
அப்படியென்றாலும் ...
என் நினைவு
உனக்கு இருகிறதே ...!!!
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!
உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!
உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
அன்று நீ சொன்ன ....
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|