சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Khan11

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Oct 2015 - 15:00

First topic message reminder :

என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!

அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 5 Nov 2015 - 18:43; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 17:13

உன்னைப்போல் ....
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக  ....
பிறக்கவேண்டும் ...!!!

அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 18:01

கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தூக்க உன் தம்பி துணையாய் 
வருகிறான் ....!!!

உன் அருகே உனக்கு ...
பாதுகாப்பாய் அழைத்து ...
செல்ல உன் அம்மா .....!!!

பஸ் ஏறும்  இடத்தில் ...
வழியனுப்பி வைக்க ....
உன் உறவினர் .....!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனிமையில் இருக்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 18:09

கேட்டுக்கொண்டிருக்காதே...
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன்  என்று சொல் ...!!!

பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!

காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!

பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!

இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by நண்பன் Mon 30 Nov 2015 - 10:10

கவிப்புயல் இனியவன் wrote:தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:06

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 13:44

என்னையும் கிள்ளி எறிந்தாய்

அழகாக பூத்த மரத்தில் .... 
இரக்கமற்று பூவை பறித்து ... 
காதல் சொன்னபோது .... 
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!! 

இன்பத்தை தந்து 
துன்பத்தை தருவாய் .... 
என்னையும் கிள்ளி எறிவாய்...!!! 

இப்போதுதான் புரிந்தேன் ... 
நம் இன்பத்துக்காக பிறர் ... 
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 13:54

காலம் பிரித்து விட்டது
------------
இத்தனை இரக்கமுள்ள ... 
என்னவள் இரக்கமற்று ... 
இருக்கிறாள் -அவளில் .. 
காதலும் நிறைந்திருக்கிறது ... 
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!! 

காதலுக்கு 
முக்கியம் கொடுத்தால் .... 
போதாது காதலியின் ... 
காரணத்துக்கும் முக்கியம் .... 
கொடுக்கிறேன் .... 
காதலியை இழந்து விட்டேன் .... 
காதலை இழக்க மாட்டேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 14:01

நானிருதென்ன பயன்
-------------
நான் வெறும் .... 
சுவாச தொகுதிதான் .. 
நீ காற்றாக இல்லையெனின் .... 
நானிருந்தென்ன பயன் ....? 

நான் வெறும் .... 
கண் தொகுதிதான் .... 
நீ பார்வையாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் .....? 

நான் வெறும் .... 
மூளை தொகுதி தான் .... 
நீ நினைவாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 14:04

தனித்திருந்தேன் 
உன் நினைவுகளோடு ... 
விழித்திருந்தேன் ..... 
உன் கனவுகளோடு .. 
காத்திருக்கிறேன் .... 
உன் வலிகளோடு ..... 
புரிந்திருக்கிறேன் ..... 
காதல் புரியாத புதிர் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Dec 2015 - 14:50

காதல்  வேண்டாம்....
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!

நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!

என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Dec 2015 - 10:10

நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து 
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!

நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!

&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum