சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Khan11

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Go down

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Empty பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Post by gud boy Sat 28 Dec 2013 - 13:14

அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் பல வருடங்கள் தொழுது வந்தாலும்,நாம் தொழுகையில் அரபியில் ஓதுவதின் அர்த்தம் தெரியாமல் தான் இருந்து வருகிறோம்.இது ஒரு வெட்கப்பட வேண்டிய செயல்..

நாம் என்றாவது அதன் தமிழ் அர்த்ததை அறிய வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறோமா? தமிழ் அர்த்ததை விளங்கி நாம் ஓதும் போது நம்து கவனம் சிதறாது..... 

தமிழ் அர்த்தத்தை படித்து புரிந்து கொள்ளுங்கள் கீழே

தொழுகையில் நாம் ஓதும் அரபுவார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்..
 
அல்லாஹு அக்பர் :  அல்லாஹ் மிகப் பெரியவன்
 
தொழுகையின் ஆரம்ப துஆ:
 ‘ அல்லாஹும்ம பாயித்பைனீ  பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப்.
அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத்
தனஸ்அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
பொருள்:
இறைவாகிழக்குக்கும்மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும் ,என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தைஏற்படுத்துவாயாகஇறைவாவெண்மையான
ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என்தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாகஇறைவாதண்ணீராலும் ,பனிக்கட்டியாலும் ,ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக !
சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள் :
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அல்ஹம்துலில்லாஹிரப்பில்ஆலமீன்.
அர்ரஹ்மானிர்ரஹீம்.
மாலி(க்)கியவ்மித்தீன்.
இய்யா(க்)கநஅபுதுவஇய்யா(க்)கநஸ்(த்)தயீன்.
இஹ்தினஸ்ஸிரா(த்)தல்முஸ்த(க்)கீம்.
ஸிரா(த்)தல்லதீனஅன்அம்(த்)தஅலைஹிம்
கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்
பொருள் :
அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப்புகழும்
அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கேஅளவற்ற அருளாளன் ;
நிகரற்ற அன்பாளன்தீர்ப்பு நாளின் அதிபதிஇறைவாஉன்னையே நாங்கள்
வணங்குகிறோம்உன்னிடமே உதவியும் தேடுகிறோம்நீ எவர்களுக்கு பாக்கியம்
புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாகஉன் கோபத்துக்கு
ஆளானவர்களின் வழியுமல்ல ; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல .
 
 
ருகூவில் ஓதவேண்டியவை
சுப்ஹான ரப்பியல் அழீம்
(
மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்)
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)கஅல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவாநீ தூயவன் ; எங்கள் இறைவாஉன்னைப்புகழ்கிறேன் ; என்னைமன்னித்து விடு)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)(த்)தி வர்ரூஹ்
(
ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ; தூய்மையானவன்)
நூல்முஸ்லிம் 752
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Empty Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Post by gud boy Sat 28 Dec 2013 - 13:15

ருகூவிலிருந்து எழும்போது
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின்
புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்)
 
ரப்பனா (க்)கல் ஹம்து
ரப்பனா வல(க்)கல் ஹம்து
அல்லாஹும்ம ரப்பனால(க்)கல் ஹம்து
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து (
பொருள்எங்கள் இறைவாஉனக்கே புகழ் அனைத்தும்
ரப்பனா (க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ
(
இறைவாதூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே
உரியது!) நூல்புகாரீ 799
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்)
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா
வபிஹம்தி(க்) அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவாநீ தூயவன் ; எங்கள் இறைவா!
உன்னைப் புகழ்கிறேன் ; என்னை மன்னித்து விடு
ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)திவர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன் ;தூய்மையானவன்)
நபி (ஸல்அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே , ‘
ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவாஎன்னை மன்னித்து விடு ; இறைவா!
என்னை மன்னித்து விடு)
அத்தஹிய்யாத் துஆ
அத்தஹிய்யா(த்)து லில்லாஹிவஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்) அய்யுஹன்னபிய்யுவரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹுஅஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன் அஷ்ஹது (ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன்அப்துஹுவரசூலுஹு
பொருள்:
சொல் , செயல் , பொருள் சார்ந்த எல்லாக்காணிக்கைகளும் , வணக்கங்களும் , பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே உங்கள் மீது சாந்தியும் ,அல்லாஹ்வின் அருளும் , அபிவிருத்தியும்ஏற்படட்டுமாகஎங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்
சாந்தி உண்டாகட்டும்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்மேலும் , முஹம்மது (ஸல்)
அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக
நம்புகிறேன் .
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி
முஹம்மதின் கமா ஸல்லை(த்) அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா
முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்) அலா இப்ராஹீம வலா ஆலி
இப்ராஹீம இன்ன(க்) ஹமீது(ன்ம் மஜீத்
பொருள்இறைவாஇப்ராஹீம்
நபியின் மீதும் , இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள்
புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன்
அருளைப் பொழிவாயாகஇப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின்
குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத்
தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக !)
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Empty Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Post by gud boy Sat 28 Dec 2013 - 13:17

மற்றொரு ஸலவாத்
அல்லாஹும்மஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்) அலா இப்ராஹீமவஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்) ஹமீது(ன்)ம்மஜீத்அல்லாஹும்ம பாரிக் அலா
முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்) அலா இப்ராஹீம வஅலா ஆலி
இப்ராஹீம இன்ன(க்) ஹமீது(ன்)ம் மஜீத் .

பொருள்இறைவாஇப்ராஹீம் (அலை)
அவர்கள் மீதும் , இப்ராஹீம் (அலைஅவர்களின் குடும்பத்தார் மீதும் நீ
அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்அவர்கள் மீதும் , முஹம்மது
(
ஸல்அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாகநிச்சயமாக நீ
புகழுக்குரியவனாகவும் , கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் . இறைவா!
இப்ராஹீம் (அலைஅவர்களுக்கும் , இப்ராஹீம் (அலைஅவர்களின்
குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்)
அவர்களுக்கும் , முஹம்மத் (ஸல்அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி
செய்வாயாகநிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும் ,
கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் .

 
 
 ‘ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்) மின் அதாபி ஜஹன்னம்
வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத் , வமின்
ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்இறைவாநான் உன்னிடம்நரகத்தின் வேதனையிலிருந்தும் , கப்ரின் வேதனையிலிருந்தும் , வாழ்வுமற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும் ,தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
 
தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்
அல்லாஹு அக்பர் (அல்லாஹ்மிகப் பெரியவன் )
நபி (ஸல்அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள்
என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன் .

அறிவிப்பவர்இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்கள்புகாரீ 842 , முஸ்லிம் 917
நபி (ஸல்அவர்கள்தொழுகையை முடித்த பின்னர் , ( அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறிமூன்று முறைபாவமன்னிப்புத் தேடுவார்கள்மேலும்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம்
வமின்(க்)கஸ் ஸலாம் , தபாரக்(த்) தல் ஜலாலி வல்இக்ராம் ( பொருள்:
இறைவாநீ சாந்தியளிப்பவன்உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது ,
மகத்துவமும் , கண்ணியமும் உடையவனேநீ பாக்கியமிக்கவன்!) என்று
கூறுவார்கள் .

அறிவிப்பவர்ஸவ்பான் (ரலி)
நூல்முஸ்லிம் 931
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்) லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து
வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)
வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்) வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து

பொருள்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லைஅவன்
தனித்தவன்அவனுக்கு நிகர் எவருமில்லைஆட்சியதிகாரம் அவனுக்குரியதே!
புகழும் அவனுக்குரியதேஅவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன்.
இறைவாநீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாதுநீ தடுப்பதை எவரும்
கொடுக்க முடியாதுஎந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம்
பயன் அளிக்காதுஎன கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்அவர்கள் கூறக்
கூடியவர்களாக இருந்தார்கள் .

அறிவிப்பவர்முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்புகாரீ 844 , முஸ்லிம் 933
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Empty Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Post by gud boy Sat 28 Dec 2013 - 13:17

அல்லாஹும்ம இன்னீ
அவூதுபி(க்) மினல் புக்லி , வஅவூதுபி(க்) மினல் ஜுப்னி ,
வஅவூதுபி(க்) அன் உரத்த இலா அர்தலில் உமுரி , வஅவூது பி(க்) மின்
பித்ன(த்தித் துன்யா , வஅவூது பி(க்) மின் அதாபில் கப்ர் .
பொருள்:
இறைவாஉன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன்.
கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்தள்ளாத வயதுக்கு நான்
தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்இம்மையின்
சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்மேலும் மண்ணறையின்
வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்என இறைவனிடம்
தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள் .
அறிவிப்பவர்சஅத் (ரலி)
நூல்புகாரீ 5384 , 2822
‘ அல்லாஹும்மஅஇன்னீ அலா திக்ரி(க்) வஷுக்ரி(க்) வஹுஸ்னி இபாத(த்)திக் ( பொருள்:
இறைவாஉன்னை நினைப்பதற்கும் , உனக்கு நன்றி செலுத்துவதற்கும் , உன்னை
அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு
தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே ‘ என்று நபி (ஸல்அவர்கள்
கூறினார்கள் .
அறிவிப்பவர்முஆத் (ரலி)
நூல்கள்அபூதாவூத் 1301 ,அஹ்மத் 21109
‘ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்) லஹு லஹுல்
முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்லாஹவ்ல வலா
குவ்வ(த்) இல்லா பில்லாஹ்வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து
வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன
லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்
பொருள்வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர எவருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு இணையில்லை.
ஆட்சியதிகாரம் அவனுக்குரியதேபுகழும் அவனுக்குரியதேஅவன் அனைத்துப்
பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்நல்லவற்றைச் செய்வதற்கோ ,
தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லைஅவனைத் தவிர
வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம்அருள் அவனுடையதுஉபகாரம்
அவனுடையதுஅழகிய புகழ்களும் அவனுடையதுவணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர எவருமில்லைநிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற
தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியனஎன ஒவ்வொரு தொழுகைக்குப்
பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் .’
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்முஸ்லிம் 935
‘ யார்ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும் ,
அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும் , அல்லாஹு அக்பர் என்று 33
தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு 100 வதாக
லாயிலாஹ
இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்) லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ
அலா குல்லி ஷையின் கதீர்
பொருள்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
எவருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு இணையில்லைஆட்சியதிகாரம்
அவனுக்குரியதேபுகழும் அவனுக்குரியதேஅவன் அனைத்துப் பொருட்கள் மீதும்
ஆற்றலுடையவன் ) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு
இருந்தாலும் மன்னிக்கப்படும் ‘ என நபி (ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள் .
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 939..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே Empty Re: பல வருடங்கள் தொழுதும் ...தெரியவில்லையே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum