சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Khan11

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

3 posters

Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Empty இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Post by rammalar Tue 31 Dec 2013 - 13:16

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Tamil_News_large_88479520131230214728
-
பட்டுக்கோட்டை:
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்
நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு
வயது 75.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை
அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம்
ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை
முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல
வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும்,
பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர்,
விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வர
வேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை
உதறினார்.

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில்
பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை
வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது
மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார்,
தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு
சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி
வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர்,
இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில்
மரணமடைந்தார்.
-
--தினமலர்
_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Post by பானுஷபானா Fri 3 Jan 2014 - 13:20

ஆழ்ந்த இரங்கல்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Post by Muthumohamed Fri 3 Jan 2014 - 21:28

பானுஷபானா wrote:ஆழ்ந்த இரங்கல்கள்


 ^)  ^)  ^)  ^)  ^)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Post by rammalar Sat 4 Jan 2014 - 18:22

இயற்கை உரத்தின் நன்மைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்திவர்...
-
அவரது மறைவு ஈடு செய்ய முடியாததே..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum