Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 29 of 40
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சம்ஸ்கிட்ட தான் அவர் தானே நானு வரேனு சொல்லி இருக்கார்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியா! கேட்டுகிட்டாலும் உடனே நான் எடுத்து கொடுக்கிறேன் அக்கான்னு சொல்லிருவார்னா நம்புறிங்க! பாவம் பானு நீங்க!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:வணக்கம்
வாங்க வாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சென்னைல இடியோடு மழை பெய்தால் சம்ஸ் சொன்னது உண்மைனு தெரிஞ்சிக்கோங்க ^_Nisha wrote:பானுஷபானா wrote:சம்ஸ்கிட்ட தான் அவர் தானே நானு வரேனு சொல்லி இருக்கார்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியா! கேட்டுகிட்டாலும் உடனே நான் எடுத்து கொடுக்கிறேன் அக்கான்னு சொல்லிருவார்னா நம்புறிங்க! பாவம் பானு நீங்க!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:கே.இனியவன் wrote:வணக்கம்
வாங்க வாங்க
வணக்க்ம, வருக,
நலமா இனியவன் !
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம்..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் கவியருவி ரமேஷ்
வணக்கம் ராம்மலர் ஐயா!
வணக்கம் ராம்மலர் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம் கவியருவி ரமேஷ்
வணக்கம் ராம்மலர் ஐயா!
நானும் இருக்கிறேன் )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்,*சம்ஸ் wrote:Nisha wrote:வணக்கம் கவியருவி ரமேஷ்
வணக்கம் ராம்மலர் ஐயா!
நானும் இருக்கிறேன் )*
நம்ஸ்தே
அஸ்லாமு அலைக்கும்
ஆய்பூவன்
குட்டன் ராக்
இன்னும் சொல்லணுமா சம்ஸ்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்,*சம்ஸ் wrote:Nisha wrote:வணக்கம் கவியருவி ரமேஷ்
வணக்கம் ராம்மலர் ஐயா!
நானும் இருக்கிறேன் )*
நம்ஸ்தே
அஸ்லாமு அலைக்கும்
ஆய்பூவன்
குட்டன் ராக்
இன்னும் சொல்லணுமா சம்ஸ்!
அப்பாடா போதும் )(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வருக அச்சலா!
தருக இனிய பதிவுகள்!
தருக இனிய பதிவுகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
:joint: ஆனால் என்னால் அரட்டை அடிக்க முடியல..Nisha wrote:*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
எதாவது உருப்பிடியா செஞ்சா அதுபோதும் என மனதில் ஒரு திருப்தி..
அதான் அரட்டையே தவிர்க்கிரேன்..சாரி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லது அச்சலா பயனுள்ள சிறந்த பல தகவல்கள் தாருங்கள்அச்சலா wrote::joint: ஆனால் என்னால் அரட்டை அடிக்க முடியல..Nisha wrote:*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
எதாவது உருப்பிடியா செஞ்சா அதுபோதும் என மனதில் ஒரு திருப்தி..
அதான் அரட்டையே தவிர்க்கிரேன்..சாரி..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையில் இனி இனிய பல தகவல் தொடர நான் ஆயத்தம் ஆகிறேன்..*சம்ஸ் wrote:நல்லது அச்சலா பயனுள்ள சிறந்த பல தகவல்கள் தாருங்கள்அச்சலா wrote::joint: ஆனால் என்னால் அரட்டை அடிக்க முடியல..Nisha wrote:*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
எதாவது உருப்பிடியா செஞ்சா அதுபோதும் என மனதில் ஒரு திருப்தி..
அதான் அரட்டையே தவிர்க்கிரேன்..சாரி..
என்றும் வாருங்கள்..அதுவே என் சிந்தனை...
இனி உலரல் என்ற பேச்சு எனக்கு பிடிக்கல..
யோசித்தேன்..ஏன் உலருகிறோம் என்று..
அதனால் அரட்டையே தவிர்க்க முடிவுச்செய்தேன்..
நிஷா மற்றும் பானு அக்காவிற்கு என் தவறை சுட்டியதற்கு வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அச்சலா! அச்சலா
முதலில் இப்படி பட்டு பட்டென மனதில் பட்டதை எழுதுவதை தவிருங்கள். நாங்கள் யாரும் உங்களை காயபடுத்த, வருத்தப்டுத்தவென எதுவும் சொல்லவில்லை, எங்கள் நட்பும் , அன்பும் உங்களுக்கு என்றும் இருக்கும்.
சோர்ந்து போகாமல் , கண்டதையும் கற்பனை செய்து மனதை வருத்தாமல் எப்போதும் போல் அச்சலாவாகவே இருங்கள்!
நாங்கள் எப்போதுமுங்கள் நண்பர்கள் தான்.. நண்பர்களுக்கு முதலில் உண்மை, நம்பிக்கைவேண்டுமல்லவா.. அதை மட்டும் பற்றிப்பிடித்து கொண்டு தொடருங்கள்.
அச்சலாவுக்குள் நிரம்ப திறமை இருக்கிறது. அதை அழகாக வெளிபடுத்துங்கள்! உங்களை தாழ்த்தகூடாது அச்சலா! எல்லாம் சரியாகும்.. )((
முதலில் இப்படி பட்டு பட்டென மனதில் பட்டதை எழுதுவதை தவிருங்கள். நாங்கள் யாரும் உங்களை காயபடுத்த, வருத்தப்டுத்தவென எதுவும் சொல்லவில்லை, எங்கள் நட்பும் , அன்பும் உங்களுக்கு என்றும் இருக்கும்.
சோர்ந்து போகாமல் , கண்டதையும் கற்பனை செய்து மனதை வருத்தாமல் எப்போதும் போல் அச்சலாவாகவே இருங்கள்!
நாங்கள் எப்போதுமுங்கள் நண்பர்கள் தான்.. நண்பர்களுக்கு முதலில் உண்மை, நம்பிக்கைவேண்டுமல்லவா.. அதை மட்டும் பற்றிப்பிடித்து கொண்டு தொடருங்கள்.
அச்சலாவுக்குள் நிரம்ப திறமை இருக்கிறது. அதை அழகாக வெளிபடுத்துங்கள்! உங்களை தாழ்த்தகூடாது அச்சலா! எல்லாம் சரியாகும்.. )((
அச்சலா wrote:சேனையில் இனி இனிய பல தகவல் தொடர நான் ஆயத்தம் ஆகிறேன்..*சம்ஸ் wrote:நல்லது அச்சலா பயனுள்ள சிறந்த பல தகவல்கள் தாருங்கள்அச்சலா wrote::joint: ஆனால் என்னால் அரட்டை அடிக்க முடியல..Nisha wrote:*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
எதாவது உருப்பிடியா செஞ்சா அதுபோதும் என மனதில் ஒரு திருப்தி..
அதான் அரட்டையே தவிர்க்கிரேன்..சாரி..
என்றும் வாருங்கள்..அதுவே என் சிந்தனை...
இனி உலரல் என்ற பேச்சு எனக்கு பிடிக்கல..
யோசித்தேன்..ஏன் உலருகிறோம் என்று..
அதனால் அரட்டையே தவிர்க்க முடிவுச்செய்தேன்..
நிஷா மற்றும் பானு அக்காவிற்கு என் தவறை சுட்டியதற்கு வாழ்த்துக்கள்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா நிறைய ஏமாற்றங்கள் உண்டு என்வாழ்வில் அதான் அக்கா..Nisha wrote:அச்சலா! அச்சலா
முதலில் இப்படி பட்டு பட்டென மனதில் பட்டதை எழுதுவதை தவிருங்கள். நாங்கள் யாரும் உங்களை காயபடுத்த, வருத்தப்டுத்தவென எதுவும் சொல்லவில்லை, எங்கள் நட்பும் , அன்பும் உங்களுக்கு என்றும் இருக்கும்.
சோர்ந்து போகாமல் , கண்டதையும் கற்பனை செய்து மனதை வருத்தாமல் எப்போதும் போல் அச்சலாவாகவே இருங்கள்!
நாங்கள் எப்போதுமுங்கள் நண்பர்கள் தான்.. நண்பர்களுக்கு முதலில் உண்மை, நம்பிக்கைவேண்டுமல்லவா.. அதை மட்டும் பற்றிப்பிடித்து கொண்டு தொடருங்கள்.
அச்சலாவுக்குள் நிரம்ப திறமை இருக்கிறது. அதை அழகாக வெளிபடுத்துங்கள்! உங்களை தாழ்த்தகூடாது அச்சலா! எல்லாம் சரியாகும்.. )((அச்சலா wrote:சேனையில் இனி இனிய பல தகவல் தொடர நான் ஆயத்தம் ஆகிறேன்..*சம்ஸ் wrote:நல்லது அச்சலா பயனுள்ள சிறந்த பல தகவல்கள் தாருங்கள்அச்சலா wrote::joint: ஆனால் என்னால் அரட்டை அடிக்க முடியல..Nisha wrote:*சம்ஸ் wrote:அச்சலா இல்லாமல் அரட்டையா முடியாதுஅச்சலா wrote:மகிழ்ச்சி அண்ணா..இனிய அறிய தகவல்கள் ,பதிவுகள் இனி தொடர உள்ளேன்..*சம்ஸ் wrote:வாருங்கள் அச்சலா நாங்கள் நலம்அச்சலா wrote:நலமா உறவுகளே ! இந்த அமைதியான இரவுப்பொழுதில் மீண்டும் இணைகிறேன்..
அனைவரும் உணவு ஆச்சுங்களா..
நான் சாப்பிட்டு விட்டு சேனையில் இணைகிறேன்...
இனிய செவ்வாய்க்கிழமையில் இறைவனின் கற்பூர வாசத்தில் தியானம் செய்து பின்பு நண்பர்களின் நலன் விசாரிப்பு....
நலமா????உறவுகளே!
ஆரூயிர் அன்பன் அச்சலா...
இனி தேவையற்ற அரட்டையே தவிர்க்கிறேன்..
நீங்கள் சொன்னபடி யோசித்து பதில் அளிப்பேன்..
என்றும் மாறா தம்பி அச்சலா..
அதுதானே! அச்சலா.. அரட்டையும் வாழ்ககையில் அவசியம்! வாருங்கள். இணைந்து செயல்படலாம்.
எதாவது உருப்பிடியா செஞ்சா அதுபோதும் என மனதில் ஒரு திருப்தி..
அதான் அரட்டையே தவிர்க்கிரேன்..சாரி..
என்றும் வாருங்கள்..அதுவே என் சிந்தனை...
இனி உலரல் என்ற பேச்சு எனக்கு பிடிக்கல..
யோசித்தேன்..ஏன் உலருகிறோம் என்று..
அதனால் அரட்டையே தவிர்க்க முடிவுச்செய்தேன்..
நிஷா மற்றும் பானு அக்காவிற்கு என் தவறை சுட்டியதற்கு வாழ்த்துக்கள்..
இனி மாற்றிக்கொள்கிறேன் அக்கா..நான் சிறு தவறென்றால் பதிலிக்க பயப்படுவேன்..
இங்கு நான் சேர்ந்து செல்ல முயற்சி செய்கிறேன்..என்றும் அதெ அச்சலாவாக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அச்சலா! யார் வாழ்வில் ஏமாற்றம் இல்லை வலி இல்லை,
என்னை குறித்து உங்களுக்கு தெரியுமா!
எனக்கு ஒரு விபத்தில் உயிர் போக வேண்டியது .. கண்காதுன்னு நிரம்ப பாதிப்போடு தப்பிப்பிழைத்து வாழ்ந்திட்டிருக்கேன்னு தெரியுமா..
வாழ்க்கையில் போராட்டம் சிலருக்கு வரும்,வாழ்க்கையே போராட்டமாய் எதிர்த்து வாழ்ந்திட்டிருக்கேன்ன்னு தெரியுமா!
எதிர்காலத்தில் வயதாகும் போது நான் பார்வையை முழுதாய் இழந்திரலாம்னும் டாக்டர்கள் சொல்லி இருப்பது தெரியுமா..
ஐய்யோ வலிக்குதே..என்னால் முடியலையே என நான் உட்கார்ந்திட்டால் எல்லாம் சரியாயிருக்குமா
சொல்லுங்கள் அச்சலா!
ஊரும் உலகமும் உறவும் நட்பு என்னை பார்த்து ஆச்சரியபட நான் என்னை உயர்ந்திருக்கேன் தானே..
காதல் தோல்வி, உறவில் பிரிவால் வரும் வலிக்கெல்லாம் நீங்கள் இப்படி சொல்வது தப்பு அச்சலா!
நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதாய் நினைத்து உங்களை உங்கள் வாழ்க்கையை ஏமாற்றிகொண்டிருக்கிங்க.. தன்னிரக்கத்தால் அன்பைசம்பாதிக்க நட்பைதேட முயன்று வலிகளை சேர்த்துகொண்டே செல்கின்றீர்கள்.
தப்பு அச்சலா! முதலில் உங்களை நம்புங்கள், அப்புறம் மற்றவர்கள் உங்களை நம்புவது போல் நடக்கபாருங்கள்!
நான் இதை தனிமடலில் சொல்லலாம். ஏன் சொல்லவிலை தெரியுமா.. இது உங்களை போல் இன்னும் பல்ருக்கு உணர்வைதரட்டும்.
நல்ல நட்புக்கு அடையாளம் என்ன தெரியுமா.. நலல்தை தட்டிபாராட்டுவது மட்டுமலல் தப்பை தப்பு செய்வதாய் அறிந்தால் சுட்டி திருத்துவதும்தான்.
என்னை குறித்து உங்களுக்கு தெரியுமா!
எனக்கு ஒரு விபத்தில் உயிர் போக வேண்டியது .. கண்காதுன்னு நிரம்ப பாதிப்போடு தப்பிப்பிழைத்து வாழ்ந்திட்டிருக்கேன்னு தெரியுமா..
வாழ்க்கையில் போராட்டம் சிலருக்கு வரும்,வாழ்க்கையே போராட்டமாய் எதிர்த்து வாழ்ந்திட்டிருக்கேன்ன்னு தெரியுமா!
எதிர்காலத்தில் வயதாகும் போது நான் பார்வையை முழுதாய் இழந்திரலாம்னும் டாக்டர்கள் சொல்லி இருப்பது தெரியுமா..
ஐய்யோ வலிக்குதே..என்னால் முடியலையே என நான் உட்கார்ந்திட்டால் எல்லாம் சரியாயிருக்குமா
சொல்லுங்கள் அச்சலா!
ஊரும் உலகமும் உறவும் நட்பு என்னை பார்த்து ஆச்சரியபட நான் என்னை உயர்ந்திருக்கேன் தானே..
காதல் தோல்வி, உறவில் பிரிவால் வரும் வலிக்கெல்லாம் நீங்கள் இப்படி சொல்வது தப்பு அச்சலா!
நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதாய் நினைத்து உங்களை உங்கள் வாழ்க்கையை ஏமாற்றிகொண்டிருக்கிங்க.. தன்னிரக்கத்தால் அன்பைசம்பாதிக்க நட்பைதேட முயன்று வலிகளை சேர்த்துகொண்டே செல்கின்றீர்கள்.
தப்பு அச்சலா! முதலில் உங்களை நம்புங்கள், அப்புறம் மற்றவர்கள் உங்களை நம்புவது போல் நடக்கபாருங்கள்!
நான் இதை தனிமடலில் சொல்லலாம். ஏன் சொல்லவிலை தெரியுமா.. இது உங்களை போல் இன்னும் பல்ருக்கு உணர்வைதரட்டும்.
நல்ல நட்புக்கு அடையாளம் என்ன தெரியுமா.. நலல்தை தட்டிபாராட்டுவது மட்டுமலல் தப்பை தப்பு செய்வதாய் அறிந்தால் சுட்டி திருத்துவதும்தான்.
Last edited by Nisha on Wed 26 Mar 2014 - 2:09; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா..இனி நான் எல்லோரும் மெய் பட போற்ற வாழ்வேன்..Nisha wrote:அச்சலா! யார் வாழ்வில் ஏமாற்றம் இல்லை வலி இல்லை,
என்னை குறித்து உங்களுக்கு தெரியுமா!
எனக்கு ஒரு விபத்தில் உயிர் போக வேண்டியது .. கண் காதுன்னு நிரம்ப பாதிப்போடு தப்பிப்பிழைத்து வாழ்ந்திட்டிருக்கேன்னு தெரியுமா..
வாழ்க்கையில் போராட்டம் சிலருக்கு வரும்,வாழ்க்கையே போராட்டமாய் எதிர்த்து வாழ்ந்திட்டிருக்கேன்ன்னு தெரியுமா!
வயதாகும் போது நான் பார்வையை முழுதாய் இழந்திரலாம்னும் டாக்டர்கள் சொல்லி இருப்பது தெரியுமா..
ஐய்யோ வலிக்குதே..என்னால் முடியலையே என நான் உட்கார்ந்திட்டால் எல்லாம் சரியாயிருக்குமா
சொல்லுங்கள் அச்சலா!
ஊரும் உலகமும் உறவும் நட்பு என்னை பார்த்து ஆச்சரியபட நான் என்னை உயர்ந்திருக்கேன் தானே..
காதல் தோல்வி, உறவில் பிரிவால் வரும் வலிக்கெல்லாம் நீங்கள் இப்படி சொல்வது தப்பு அச்சலா!
நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதாய் நினைத்து உங்களை உங்கள் வாழ்க்கையை ஏமாற்றிகொண்டிருக்கிங்க.. தன்னிரக்கத்தால் அன்பைசம்பாதிக்க நட்பைதேட முயன்று வலிகளை சேர்த்துகொண்டே செல்கின்றீர்கள்.
தப்பு அச்சலா! முதலில் உங்களை நம்புங்கள், அப்புறம் மற்றவர்கள் உங்களை நம்புவது போல் நடக்கபாருங்கள்!
நான் இதை தனிமடலில் சொல்லலாம். ஏன் சொல்லவிலை தெரியுமா.. இது உங்களை போல் இன்னும் பல்ருக்கு உணர்வைதரட்டும்.
நல்ல நட்புக்கு அடையாளம் என்ன தெரியுமா.. நலல்தை தட்டிபாராட்டுவது மட்டுமலல் தப்பை தப்பு செய்வதாய் அறிந்தால் சுட்டி திருத்துவதும்தான்.
தாழ்வு மனபான்மையே கேழே போடுகிறேன்..
என் கஸ்டம்தான் பெரிது என்று நினைத்தேன்..உங்கள் வாழ்வு..மற்றவரின் கதை கேட்ட பிறகு..
என் சுமை சிறிது..இனிநான் சேனையில் கலகலப்பாக வருவேன்..
இதோ... ((( ((( )( )( {_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 29 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|