சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் Khan11

வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம்

2 posters

Go down

வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் Empty வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம்

Post by *சம்ஸ் Tue 15 Feb 2011 - 6:29

ப.வேலூர்: ஒரு சுமை வெற்றிலை, வரலாறு காணாத அளவுக்கு, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனதால், ப.வேலூர் பகுதியில் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ப.வேலூர் பகுதிக்கு உட்பட்ட பொத்தனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், ப.வேலூர், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட காவிரிக்கரையோர பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு கற்பூரம் மற்றும் வெள்ளைமார் என, இரண்டு வகையான வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வெற்றிலைகள், ப.வேலூரில் உள்ள ஆறு தினசரி வெற்றிலை மண்டிக்கு ஏலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து, போட்டி போட்டு வெற்றிலையை ஏலம் எடுத்து லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றனர்.
நன்கு முதிர்ந்த வெற்றிலையை, 104 கவுளி கொண்ட ஒரு சுமையாக கட்டி, ஏல மண்டிக்கு கொண்டுச் செல்கின்றனர். சராசரியாக தினமும், 2,000 சுமைகள் ஏலத்துக்கு வருவது வழக்கம். இரண்டு வாரத்துக்கு முன்பு, 104 கவுளி கொண்ட கற்பூர வெற்றிலை ஒரு சுமை, 500 ரூபாய்க்கும், வெள்ளைமார் ஒரு சுமை, 1,500 ரூபாய்க்கும் ஏலம் போனது. அதை தொடர்ந்து, வெற்றிலையில் வாடல் நோய் தாக்கியதால், பயிர் கருகி விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியது. அதனால், நேற்று நடந்த ஏலத்துக்கு, 600 சுமைகள் மட்டுமே வந்தது. வரத்து குறைவால் வெற்றிலை வரலாறு காணாத அளவுக்கு ஏலம் போனது. கற்பூர வெற்றிலை ஒரு சுமை, 4,000 ரூபாய்க்கும், வெள்ளைமார் ஒரு சுமை, 3,500 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த அதிரடி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: இப்பகுதியில் வாழை, கரும்புக்கு அடுத்து பணப்பயிராக வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. 2,000 ஏக்கர் பரப்பில் கற்பூரம் மற்றும் வெள்ளைமார் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், 500 ரூபாய்க்கு ஏலம் போன கற்பூர வெற்றிலை நேற்று நடந்த ஏலத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு சுமை, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை உயர்வு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் Empty Re: வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம்

Post by kalainilaa Tue 15 Feb 2011 - 13:00

வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் 326371 வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் 326371 வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம் 517195
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum