Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அழகிய முன் மாதிரி...
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அழகிய முன் மாதிரி...
அழகிய முன் மாதிரி...
உலகத்தின் அத்துணை ஆட்சியாளர்களாலும் கைவிடப்பட்டவர்கள் அரேபியர்கள்.அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தால் அவர்களின் பூமியைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டி வந்த பல மன்னர்கள் பின் நாளில் வருந்தி, திரும்பிச் சென்றதும் உண்டு.
அப்படி திரும்பியவர்களில் அலெக்ஸாண்டர் கூட விலகிப் போனதாக ஓர் வரலாறு உண்டு. அவர்களின் அருகே நெருங்க நினைத்தவர்களை விட, அவர்களை விட்டும் விரண்டோடியவர்கள் ஏராளம், தாராளம். ஆனால், அவர்களின் வரலாற்றுத் தியரியை அடியோடு மாற்றிக் காட்டி, நாகரீகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று, உலகாளும் ஆட்சியாளர்களாய், ஆளுமைத் திறன் மிக்கவர்களாய், மனிதர்களாய், மனிதப் புனிதர்களாய் மிளிரச் செய்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.
அப்படியென்றால், அந்த மனிதர்களை நல்வழிப் படுத்த எத்துணை ஆண்டுகளை மாநபி {ஸல்} எடுத்திருப்பார்கள்?. சற்றேரக்குறைய வெறும் 23 ஆண்டுகளில் தான் இச்சாதனையை செய்து முடித்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அறிவார்ந்த, அழகிய அணுகுமுறைகள் தான், அம்மக்களை அறியாமையிலிருந்து அறிவுடமையின் பக்கமும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரீகத்தின் உச்சத்திற்கும் கொண்டு வந்ததாக அல்லாஹ் அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுவான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அவர்களிடம் மென்மையாக (அறிவார்ந்த அணுகுமுறையோடு) நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டோராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மை விட்டும் விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும், இவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும், தீனுடைய காரியங்களில் இவர்களிடமும் கலந்தாலோசிப்பீராக! ஏதேனுமொரு விவகாரத்தில் நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டீர்களேயானால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! நிச்சயமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன்:3:159.)
உலகத்தின் அத்துணை ஆட்சியாளர்களாலும் கைவிடப்பட்டவர்கள் அரேபியர்கள்.அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தால் அவர்களின் பூமியைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டி வந்த பல மன்னர்கள் பின் நாளில் வருந்தி, திரும்பிச் சென்றதும் உண்டு.
அப்படி திரும்பியவர்களில் அலெக்ஸாண்டர் கூட விலகிப் போனதாக ஓர் வரலாறு உண்டு. அவர்களின் அருகே நெருங்க நினைத்தவர்களை விட, அவர்களை விட்டும் விரண்டோடியவர்கள் ஏராளம், தாராளம். ஆனால், அவர்களின் வரலாற்றுத் தியரியை அடியோடு மாற்றிக் காட்டி, நாகரீகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று, உலகாளும் ஆட்சியாளர்களாய், ஆளுமைத் திறன் மிக்கவர்களாய், மனிதர்களாய், மனிதப் புனிதர்களாய் மிளிரச் செய்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.
அப்படியென்றால், அந்த மனிதர்களை நல்வழிப் படுத்த எத்துணை ஆண்டுகளை மாநபி {ஸல்} எடுத்திருப்பார்கள்?. சற்றேரக்குறைய வெறும் 23 ஆண்டுகளில் தான் இச்சாதனையை செய்து முடித்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அறிவார்ந்த, அழகிய அணுகுமுறைகள் தான், அம்மக்களை அறியாமையிலிருந்து அறிவுடமையின் பக்கமும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரீகத்தின் உச்சத்திற்கும் கொண்டு வந்ததாக அல்லாஹ் அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுவான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அவர்களிடம் மென்மையாக (அறிவார்ந்த அணுகுமுறையோடு) நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டோராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மை விட்டும் விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும், இவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும், தீனுடைய காரியங்களில் இவர்களிடமும் கலந்தாலோசிப்பீராக! ஏதேனுமொரு விவகாரத்தில் நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டீர்களேயானால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! நிச்சயமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன்:3:159.)
Re: அழகிய முன் மாதிரி...
உலகளவில் யாருடைய முன்மாதிரியும் இவர்களைப்போல் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
» Wife - Tv மாதிரி
» காதல்ங்கறது பைனாக்குலர் மாதிரி…
» கல் தோசை மாதிரி இது கல் இட்லிங்க…!
» "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான்,...!
» Wife - Tv மாதிரி
» காதல்ங்கறது பைனாக்குலர் மாதிரி…
» கல் தோசை மாதிரி இது கல் இட்லிங்க…!
» "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான்,...!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|