Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
+3
நண்பன்
*சம்ஸ்
Nisha
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
படம் : வென்னிலா கபடி குழு
பாடல் : காதல் பிறக்கின்ற
இசை : செல்வகணேஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சின்மாயி, கார்த்திக்
--
[size=13.3333]காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா
தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது
ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி
பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை
ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது
சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்
ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே
உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா
கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
==========================
[/size]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
திரைப்படம்: லட்சுமி கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி
-
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராமன் எத்தனை ராமனடி
--
.blogspot.in/2011/10/blog-post_2338.html" target="_blank" rel="nofollow">
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
அருமை..
அகரவரிசைபடி பகிர்வீர்களா. அல்லது விரும்பிய பாடல் பகிர்வா..
அகரவரிசைபடி பகிர்வீர்களா. அல்லது விரும்பிய பாடல் பகிர்வா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
அவ்வப்போது கேட்கும் பாடல்களில் பிடித்தது
பதிய எண்ணம்...!
-
-
வாசகர்கள் ஏதேனும் பாடல் வரிகளை சுட்டினால்
அது தொடர்பான முழு பாடல் வரிகளையும் தேடி
பதிகிறேன்..!
பதிய எண்ணம்...!
-
-
வாசகர்கள் ஏதேனும் பாடல் வரிகளை சுட்டினால்
அது தொடர்பான முழு பாடல் வரிகளையும் தேடி
பதிகிறேன்..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
உங்களுக்கு எப்படி வேண்டும் என்று சொல்லுங்கள் அப்படி தருவார் ராம் அண்ணாNisha wrote:அருமை..
அகரவரிசைபடி பகிர்வீர்களா. அல்லது விரும்பிய பாடல் பகிர்வா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ரசித்த திரைப்பட பாடல் வரிகள்...
--
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்...
-
---
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
---
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டானக் கனவிது
பளித்திடும் அந்நாளைத் தேடிடும்
பாடல் கேட்டாளே...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
--
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
--
இரவா பகலா , குளிரா வெயிலா ,
என்னை ஒன்றும் செய்யாதடி ,
கடலா புயலா , இடியா மழையா ,
என்னை ஒன்றும் செய்யாதடி ,
-
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி ,
என்னை ஏதோ செய்யுதடி ,...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
தொடருங்கள் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
அழகான பூக்களோடு அசத்தும் வார்த்தைகள்!
எல்லாமே திரப்படப்பாடலில் வரும் வரிகள் தானா !
எல்லாமே திரப்படப்பாடலில் வரும் வரிகள் தானா !
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
ஆம்..திரைப்பட பாடல் வரிகள்தான்..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
பாட்டும் நா்னே!
பாவமும் நானே!
பதிவு நன்று!
பாவமும் நானே!
பதிவு நன்று!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும் - இங்கு
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
-
===
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
-
ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
மறையதெரியாதா…
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
என்னை புரியாதா…
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
-----------------
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
மறையதெரியாதா…
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
என்னை புரியாதா…
-
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
-
-----------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
திரைப்படம்:பணத்தோட்டம்
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)
திரைப்படம்:பணத்தோட்டம்
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
பாடல்களின் முதல் வரிகள் மட்டும் கொடுத்துள்ளேன்:
-
விரும்பிய பாடலின் முழு வடிவத்தை
இணையத்தில் தேடி ரசிக்கலாம், கேட்கலாம்..!!
-
1.வா பொன்மயிலே
2.திருத்தேரில் வரும் சிலையோ
3.பொன்னாரம் பூவாரம்
4.உன்னை நான் பார்த்தது
5.பொறந்தாலும் ஆம்பளையா (சந்திரபாபு)
6.ஆயிரபாடி மாளிகையில்
7.பொட்டு வைத்த முகமோ
8.யமுனா நதி இங்கே ராதை
9.அங்கும் இங்கும் பாதை உண்டு
10.மேடையில் ஆடிடும் மெல்லிய
11.கேட்டதெல்லாம் நான் தருவேன்
-
1.நானாக நானில்லை தாயே
2.பொன்னாரம் பூவாரம்
3.வா பொன்மயிலே
4.என்ன சத்தம் இந்த நேரம்
5.மண்ணில் இந்த காதலின்றி
6.கல்யாண மாலை கொண்டாடும்
7.பூவில் வந்து கூடும்
8.கவிதை பாடு குயிலே குயிலே
9.நலம் வாழ எந்நாளூம்
10.பூப்போல உன் புன்னகையில்
11.இளமை எனும் பூங்காற்று
12.காலை நேர பூங்குயிலே
13.ஹேய் ஹேய் ஓராயிரம்
14.காதலில் தீபம் ஒன்று
-
1.இளையநிலா பொழிகிறதே
2.அலைகளில் மிதக்குது
3.இளங்கிளியே இன்னும் விளஙகலையே
4.தேவதை ஒரு தேவதை
5.ஒருநாள் உன்னோடு ஒரு நாள்
6.நிலவும் மலரும் நடனம் புரியும்
7.வாழ்வே வா வாழ்வோம் வா
8.சின்ன புறா ஒன்று
9.சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
-
1.அன்பே வா அருகிலே
2.நானாக நானில்லை தாயே
(இந்த பாடல் ஸ்பெஷல் விருப்பம் வழங்கிய திரு சந்தீப் அவர்களுக்கு நன்றி)
3.பொன் மானே கோபம் ஏனோ
4.கற்பூர பொம்மை ஒன்று
5.நடந்தால் இரண்டடி (எனக்கு பிடித்த இந்த பாடலை கேட்டிருக்கனும்..ம்ஹ்ம்)
6.நின்னுக்கோரி வரணும்
7.என் வானிலே ஒரே வெண்ணிலா
-
1.மலர்ந்தும் மலராத
2.திருச்செந்தூரில் போர் புரிந்து
3.ஆரோடும் மண்ணில் எங்கும்
4.எல்லோரும் கொண்டாடுவோம்
5.நான் கடவுளை கண்டேன்
6.மாணிக்கத்தொட்டில் அங்கிருக்க
7.நெஞ்சுக்கு நிம்மதி
8.நீல்லாத உலகத்திலே
9.இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்-
---
-
விரும்பிய பாடலின் முழு வடிவத்தை
இணையத்தில் தேடி ரசிக்கலாம், கேட்கலாம்..!!
-
1.வா பொன்மயிலே
2.திருத்தேரில் வரும் சிலையோ
3.பொன்னாரம் பூவாரம்
4.உன்னை நான் பார்த்தது
5.பொறந்தாலும் ஆம்பளையா (சந்திரபாபு)
6.ஆயிரபாடி மாளிகையில்
7.பொட்டு வைத்த முகமோ
8.யமுனா நதி இங்கே ராதை
9.அங்கும் இங்கும் பாதை உண்டு
10.மேடையில் ஆடிடும் மெல்லிய
11.கேட்டதெல்லாம் நான் தருவேன்
-
1.நானாக நானில்லை தாயே
2.பொன்னாரம் பூவாரம்
3.வா பொன்மயிலே
4.என்ன சத்தம் இந்த நேரம்
5.மண்ணில் இந்த காதலின்றி
6.கல்யாண மாலை கொண்டாடும்
7.பூவில் வந்து கூடும்
8.கவிதை பாடு குயிலே குயிலே
9.நலம் வாழ எந்நாளூம்
10.பூப்போல உன் புன்னகையில்
11.இளமை எனும் பூங்காற்று
12.காலை நேர பூங்குயிலே
13.ஹேய் ஹேய் ஓராயிரம்
14.காதலில் தீபம் ஒன்று
-
1.இளையநிலா பொழிகிறதே
2.அலைகளில் மிதக்குது
3.இளங்கிளியே இன்னும் விளஙகலையே
4.தேவதை ஒரு தேவதை
5.ஒருநாள் உன்னோடு ஒரு நாள்
6.நிலவும் மலரும் நடனம் புரியும்
7.வாழ்வே வா வாழ்வோம் வா
8.சின்ன புறா ஒன்று
9.சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
-
1.அன்பே வா அருகிலே
2.நானாக நானில்லை தாயே
(இந்த பாடல் ஸ்பெஷல் விருப்பம் வழங்கிய திரு சந்தீப் அவர்களுக்கு நன்றி)
3.பொன் மானே கோபம் ஏனோ
4.கற்பூர பொம்மை ஒன்று
5.நடந்தால் இரண்டடி (எனக்கு பிடித்த இந்த பாடலை கேட்டிருக்கனும்..ம்ஹ்ம்)
6.நின்னுக்கோரி வரணும்
7.என் வானிலே ஒரே வெண்ணிலா
-
1.மலர்ந்தும் மலராத
2.திருச்செந்தூரில் போர் புரிந்து
3.ஆரோடும் மண்ணில் எங்கும்
4.எல்லோரும் கொண்டாடுவோம்
5.நான் கடவுளை கண்டேன்
6.மாணிக்கத்தொட்டில் அங்கிருக்க
7.நெஞ்சுக்கு நிம்மதி
8.நீல்லாத உலகத்திலே
9.இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்-
---
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
1.எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது
2.கண்ணா மறையாதேடா
3.பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே
4.நம்பினார் கெடுவதில்லை
5.மோஹன புன்னகை பேசிடும்
6.ஆண்கள் மனமே இப்படித்தான்
7.தெய்வ மலரோடு வைத்த மனம்
8.பார்த்து பார்த்து நின்றதிலே
9.காத்திருந்த கண்களே
10.நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
11.சிங்கார கண்ணே உன் தேனூறும்
-
1.ஆனந்தம் இன்றே ஆரம்பம்
2.மதன மாளிகை மந்திர மாலைகளா
3.காதலின் பொன் வீதியில்
4.உலாவும் இன்ப நாதம்
5.எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும்
6.இந்த மன்றத்தில் ஓடி வரும்
7.அன்று ஊமைப்பெண்ணல்லலோ
8.அத்தைமகனே போய்வரவா
9.அம்மாவும் நீயே அப்பாவும்
10.கண்ணில் வந்து மின்னல் போல்
11.என்னை ஆளூம் பிரேமையோ
12.இன்பம் பொங்க்கும் வென்னிலா
2.கண்ணா மறையாதேடா
3.பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே
4.நம்பினார் கெடுவதில்லை
5.மோஹன புன்னகை பேசிடும்
6.ஆண்கள் மனமே இப்படித்தான்
7.தெய்வ மலரோடு வைத்த மனம்
8.பார்த்து பார்த்து நின்றதிலே
9.காத்திருந்த கண்களே
10.நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
11.சிங்கார கண்ணே உன் தேனூறும்
-
1.ஆனந்தம் இன்றே ஆரம்பம்
2.மதன மாளிகை மந்திர மாலைகளா
3.காதலின் பொன் வீதியில்
4.உலாவும் இன்ப நாதம்
5.எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும்
6.இந்த மன்றத்தில் ஓடி வரும்
7.அன்று ஊமைப்பெண்ணல்லலோ
8.அத்தைமகனே போய்வரவா
9.அம்மாவும் நீயே அப்பாவும்
10.கண்ணில் வந்து மின்னல் போல்
11.என்னை ஆளூம் பிரேமையோ
12.இன்பம் பொங்க்கும் வென்னிலா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
கடும் தேடல் வாச்கர்களுக்கு வ்ழங்கியுள்ளீர்கள் போலும்....
சினிமாப் பாடல்களுடன் இனையும் ....
உறவுகளுக்கு கொண்டாட்டம்தான்..!!!!!!!!!!
சினிமாப் பாடல்களுடன் இனையும் ....
உறவுகளுக்கு கொண்டாட்டம்தான்..!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் காணொளி -தொடர் பதிவு
» திரைப்பட பாடல் - காணொளி (தொடர் பதிவு)
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் காணொளி -தொடர் பதிவு
» திரைப்பட பாடல் - காணொளி (தொடர் பதிவு)
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|