Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
+3
நண்பன்
*சம்ஸ்
Nisha
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
First topic message reminder :
படம் : வென்னிலா கபடி குழு
பாடல் : காதல் பிறக்கின்ற
இசை : செல்வகணேஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சின்மாயி, கார்த்திக்
--
[size=13.3333]காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா
தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது
ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி
பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை
ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது
சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்
ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே
உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா
கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
==========================
[/size]
படம் : வென்னிலா கபடி குழு
பாடல் : காதல் பிறக்கின்ற
இசை : செல்வகணேஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சின்மாயி, கார்த்திக்
--
[size=13.3333]காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா
தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது
ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி
பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை
ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது
சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்
ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே
உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா
கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி
கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்
==========================
[/size]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
Nisha wrote:ஓஹோ! இப்படி சொல்ல எங்க நண்பன் உங்களுக்கு எம்பூட்டு லஞ்சம் தாந்தாராம்!?(/ (/
அவர் தான் நிரமப பொய் பேசுவதாக சொல்லி இருக்கின்றார் தெரியுமா உங்களுக்கு! அவர் சொன்னதில் 95 வீதம் பொய்யாம் என என் காதில் வந்து இப்பத்தான் சொல்லிட்டு போகின்றார். /) /)
அதனால் நம்பவே நம்பாதிங்க.. நம்ம நண்பன் சாரை நம்பாதிங்க! :dance: :dance: :dance: :dance:
ஜலீல் சார் கூல் கூல் ரெம்ப சீரியஸ் ஆகாதிங்கப்பா! நான் சும்மா சொன்னேன்.
நான் அவர் சொன்னதை நம்பாது விடலாம்..
ஆனால் உங்களின் படைப்புக்களும்..தகவல் பதிவுகளும்...
மிகக் காத்திரமானதாகவே அமைந்துள்ளதே....
அவைகள் நண்பனின் கூற்றுக்கு கட்டியம் கூறுவதாயுள்ளதே மேடம்...
இதுக்கு எந்தக் காரணமுமே சொல்ல முடியாது மேடம் !!!!!!!!!!! *_ *_ *_ *_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
அதுவா சார்!
அதெல்லாம் என் ஆத்துக்காரர் எனக்காக ரெம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டப்ட்டு தட்டச்சிட்டு தருவார்.. நான் என்பெயரில் பதிகின்றேன் சார்!
நண்பனிடம் கேட்டுப்பாருங்க.. என் வீட்டுக்காரர் அவரிடம் பேசும் போது இப்படி சொன்னாரா இல்லையான்னு சொல்வார். !
ஒரு சின்ன ரகசியம்.. யாருக்கும் சொல்லக்கூடாது! என் வீட்டுக்காரருக்கு தமிழ் தட்டச்சு தெரியாது என்பது இருக்க இந்த எழுதுதல் ,வாசித்தல் என்றாலே எட்டிகாய் போல் கசக்குமாம். இதுவும் நிஜம் தான் சார்!
அதெல்லாம் என் ஆத்துக்காரர் எனக்காக ரெம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டப்ட்டு தட்டச்சிட்டு தருவார்.. நான் என்பெயரில் பதிகின்றேன் சார்!
நண்பனிடம் கேட்டுப்பாருங்க.. என் வீட்டுக்காரர் அவரிடம் பேசும் போது இப்படி சொன்னாரா இல்லையான்னு சொல்வார். !
ஒரு சின்ன ரகசியம்.. யாருக்கும் சொல்லக்கூடாது! என் வீட்டுக்காரருக்கு தமிழ் தட்டச்சு தெரியாது என்பது இருக்க இந்த எழுதுதல் ,வாசித்தல் என்றாலே எட்டிகாய் போல் கசக்குமாம். இதுவும் நிஜம் தான் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
Nisha wrote:அதுவா சார்!
அதெல்லாம் என் ஆத்துக்காரர் எனக்காக ரெம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டப்ட்டு தட்டச்சிட்டு தருவார்.. நான் என்பெயரில் பதிகின்றேன் சார்!
நண்பனிடம் கேட்டுப்பாருங்க.. என் வீட்டுக்காரர் அவரிடம் பேசும் போது இப்படி சொன்னாரா இல்லையான்னு சொல்வார். !
ஒரு சின்ன ரகசியம்.. யாருக்கும் சொல்லக்கூடாது! என் வீட்டுக்காரருக்கு தமிழ் தட்டச்சு தெரியாது என்பது இருக்க இந்த எழுதுதல் ,வாசித்தல் என்றாலே எட்டிகாய் போல் கசக்குமாம். இதுவும் நிஜம் தான் சார்!
ஆம்மாம்...
பூவோடு சேர்ந்த தண்டும் மணக்கும் என்றேன்...
உங்கள் கணவர் யார்... பூவுடன் சேர்ந்த நார் அல்லவா ??? அதனால் அவரும் ஜொலிக்கிறார்....
இவற்றை வைத்து பார்க்கையில்...
பூவான உங்கள் மேதகு நிலையையும்..மேன்மையையும் நான் சொல்லவா வேணும் நிஷா மேடம்...
பூத்த பொழுது நள்ளதாய் அமைய இறைவனைப் பிராத்திக்கின்றேன் !!!!!!!!!!!!!! :queen:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
நன்றி சார்!
ஏற்கன்வே ஐஸ் மலையை தான் சுற்றி இருக்கின்றது! இன்னும் ஐஸ்ஸா.. தாங்கவே முடியாது சார்!
உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி!
சேனை டாப் வன் லிஸ்ட் இரவு 12.00 ஆரம்பித்து மறு நாள் இரவு 12. 00 வரைக்கும் வருவது போலவே செட் செய்து இருக்கின்றது. இது வரை கட்டார் நேரம் மாலையில் டாப் வன் லிஸ்ட் எடுத்தபின் நள்ளிரவு 12 வரை பதிவோர் கணக்கில் எடுக்கபபடாமல் போய் விட்டிருக்கின்றது.
இனி தின டாப் வன் மட்டும் அல்ல வாரத்துக்குரிய டாப் வின்னர் லிஸ்டும் போடுவோம். நீங்கள் ஒழுங்காக பதிவு போட்டு அனைத்திலும் வின்னராகி வெல்லுங்கள்.
நன்றி சார். குட் நைட்!
ஏற்கன்வே ஐஸ் மலையை தான் சுற்றி இருக்கின்றது! இன்னும் ஐஸ்ஸா.. தாங்கவே முடியாது சார்!
உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி!
சேனை டாப் வன் லிஸ்ட் இரவு 12.00 ஆரம்பித்து மறு நாள் இரவு 12. 00 வரைக்கும் வருவது போலவே செட் செய்து இருக்கின்றது. இது வரை கட்டார் நேரம் மாலையில் டாப் வன் லிஸ்ட் எடுத்தபின் நள்ளிரவு 12 வரை பதிவோர் கணக்கில் எடுக்கபபடாமல் போய் விட்டிருக்கின்றது.
இனி தின டாப் வன் மட்டும் அல்ல வாரத்துக்குரிய டாப் வின்னர் லிஸ்டும் போடுவோம். நீங்கள் ஒழுங்காக பதிவு போட்டு அனைத்திலும் வின்னராகி வெல்லுங்கள்.
நன்றி சார். குட் நைட்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
Nisha wrote: நன்றி சார்!
ஏற்கன்வே ஐஸ் மலையை தான் சுற்றி இருக்கின்றது! இன்னும் ஐஸ்ஸா.. தாங்கவே முடியாது சார்!
உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி!
சேனை டாப் வன் லிஸ்ட் இரவு 12.00 ஆரம்பித்து மறு நாள் இரவு 12. 00 வரைக்கும் வருவது போலவே செட் செய்து இருக்கின்றது. இது வரை கட்டார் நேரம் மாலையில் டாப் வன் லிஸ்ட் எடுத்தபின் நள்ளிரவு 12 வரை பதிவோர் கணக்கில் எடுக்கபபடாமல் போய் விட்டிருக்கின்றது.
இனி தின டாப் வன் மட்டும் அல்ல வாரத்துக்குரிய டாப் வின்னர் லிஸ்டும் போடுவோம். நீங்கள் ஒழுங்காக பதிவு போட்டு அனைத்திலும் வின்னராகி வெல்லுங்கள்.
நன்றி சார். குட் நைட்!
உங்கள் மேலான ஆசீர்வாதத்துக்கு நன்றிகள்.
அதி காலை வணக்கம்...குட் நைட் மேடம்... __( __( __( __( __(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (2)
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
(தூக்கம்)
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
(தூக்கம்)
காலையில் நானோர் கனவு கண்டேன் – அதைக் கண்கலில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததிலேதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
கண்களிலே…கண்களிலே…
(தூக்கம்)
மனமெனும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இருகரம் நீட்டி திருமுகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
(தூக்கம்)
——————————————-
குறிப்பு;
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.
சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
-
கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..
சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.
-
தெற்கு திசை…உடல் களைப்பு நீங்கும்….
-
மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.
-
வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த
மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படும்.
-
***************************************************
பாடல்: | தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே |
குரல்: | எஸ் ஜானகி |
வரிகள்: | கண்ணதாசன் |
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
(தூக்கம்)
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
(தூக்கம்)
காலையில் நானோர் கனவு கண்டேன் – அதைக் கண்கலில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததிலேதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
கண்களிலே…கண்களிலே…
(தூக்கம்)
மனமெனும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இருகரம் நீட்டி திருமுகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
(தூக்கம்)
——————————————-
குறிப்பு;
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.
சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
-
கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..
சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.
-
தெற்கு திசை…உடல் களைப்பு நீங்கும்….
-
மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.
-
வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த
மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படும்.
-
***************************************************
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் காணொளி -தொடர் பதிவு
» திரைப்பட பாடல் - காணொளி (தொடர் பதிவு)
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் காணொளி -தொடர் பதிவு
» திரைப்பட பாடல் - காணொளி (தொடர் பதிவு)
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|