Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கே இனியவன் தத்துவங்கள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் தத்துவங்கள்
மரம் மண்ணை பற்றி வைத்திருக்கும் வரை
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
கே இனியவன்
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
கே இனியவன்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நான் மனைவியிடம் சில நிமிட நேரம் பேச
ஆசைப்படுகிறேன் - அவளோ என்னிடம் பல
மணிநேரம் பேச காத்திருக்கிறாள் .இதுதான்
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்
இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்....!!!
ஆசைப்படுகிறேன் - அவளோ என்னிடம் பல
மணிநேரம் பேச காத்திருக்கிறாள் .இதுதான்
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்
இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்....!!!
Re: கே இனியவன் தத்துவங்கள்
காதலின் போது இரும்பும் காந்தமுமாய் இருந்தவர்கள் -திருமணத்தின் பின் காந்தத
திசையாக வாழுகிறார்கள் என்றாலும்
காந்தமாகவே வாழுகிறார்கள் ....!!!
கே இனியவன் தத்துவங்கள் -03
திசையாக வாழுகிறார்கள் என்றாலும்
காந்தமாகவே வாழுகிறார்கள் ....!!!
கே இனியவன் தத்துவங்கள் -03
Re: கே இனியவன் தத்துவங்கள்
இல்ல தலைவி - இல்லத்தலைவிரியாவதும்
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
தேன் இனிக்கும் - ஆனால் அது கொட்டும் தேனீக்களால் தான் சேகரிக்கப்பட்டது என்பதை
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!
கே இனியவன் தத்துவங்கள் 05
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!
கே இனியவன் தத்துவங்கள் 05
Re: கே இனியவன் தத்துவங்கள்
இனியவனின் தத்துவங்கள் முத்தான தத்துவங்களாய் இருக்கிறதே!
காதல் தோ்ல்வி கவிதைகளாய் தந்த இனியவனா இது!
பாராட்டுக்கள் பாராட்டுகள்.
நீங்கள் எழுதுவதே உங்களோடு பேசும்! தொடர்ந்து எழுதுங்கள்
காதல் தோ்ல்வி கவிதைகளாய் தந்த இனியவனா இது!
பாராட்டுக்கள் பாராட்டுகள்.
நீங்கள் எழுதுவதே உங்களோடு பேசும்! தொடர்ந்து எழுதுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் தத்துவங்கள்
நன்றி இனியவன் பல முகங்களில் கவிதை எழுதியுள்ளார் ..Nisha wrote:இனியவனின் தத்துவங்கள் முத்தான தத்துவங்களாய் இருக்கிறதே!
காதல் தோ்ல்வி கவிதைகளாய் தந்த இனியவனா இது!
பாராட்டுக்கள் பாராட்டுகள்.
நீங்கள் எழுதுவதே உங்களோடு பேசும்! தொடர்ந்து எழுதுங்கள்
ஆனால் உங்களை போல் உள்ளவர்கள் இவை போன்ற கவிதைகளை விரும்புகிறார்கள் ..
பெரும் பாலானோர் காதல் என்ற
விடயத்தை தானே ரசிக்கிறார்கள் ..என்னை மற்ற
வகை கவிதை வேண்டாம் என்று கேட்கும் ரசிகர்களும் உண்டு என்றால் பாருங்களேன் ...
அவர்களுக்காக நான் எழுதாமல் விடப்போவதில்லை
என்னை காதல் கவிஞராக பார்க்கும் ரசிகர்கள் அதிகம்
எனக்கும் நாட்டு பற்று கவிதை எழுத விருப்பம் அதற்கான சூழலில் நான் இல்லை ..
என்றாலும் சில கவிதைகள் எழுதியும் உள்ளேன் ...!!!
என்னிடம் பலர் கேட்ட கேள்வி உங்களிடம் நாட்டு பற்று கவிதை குறைவாக இருக்கே என்று ..
எந்த கவிதையும் ஒரளவு எழுதுவேன்
அவர்களின் சூழ்னிலையும் உண்டு ..
இதைதான் ஒரு கவிதையில் சொல்லியும் இருக்கிறேன்
நன்றி
அன்புடன்
கே இனியவன்
Re: கே இனியவன் தத்துவங்கள்
காதலில் தோல்வி வந்தால்
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
கே இனியவன் தத்துவம்
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
என்னை காய படுத்திய நண்பர்களை விரும்புகிறேன்
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
உலகில் பெரிய தவறு - ஒருவரை இன்னொருவருடன்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
கே இனியவன் தத்துவங்கள்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
மற்றவர்களை பேசவிட்டு பாருங்கள் அவர்களின் பலம் பலவீனம் தெரியும் மறு பக்கத்தில் உன்னை ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் உன்னை அளப்பதக்கு ....!!! தோல்வி அடைந்தவர்கள் அதிகம்
கதைத்தவர்களே ...!!!
கே இனியவன் தத்துவம்
கதைத்தவர்களே ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கோபத்தின் போது ஒருவர் கெட்ட வார்த்தையை
பயன் படுத்துகிறார் என்றால் அவரிடம் நல்ல சொற்கள் இல்லை என்றுதான் சொல்வேன் .இவர்கள்
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் . நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!! அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
கே இனியவன் தத்துவம்
பயன் படுத்துகிறார் என்றால் அவரிடம் நல்ல சொற்கள் இல்லை என்றுதான் சொல்வேன் .இவர்கள்
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் . நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!! அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
உன்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் ..
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
கே இனியவன் தத்துவம்
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நீ தொடர்ந்து மன்னித்துக்கொண்டு இருகிறாய்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்.. அல்லது ..தப்புக்கு
வழி கொடுக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்.. அல்லது ..தப்புக்கு
வழி கொடுக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ...
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
கே இனியவன் தத்துவம்
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கடைசி இரண்டு தத்துவமும் அசத்தல் ரகம்!
தொடருங்கள்.
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் தத்துவங்கள்
நன்றி நன்றிNisha wrote:கடைசி இரண்டு தத்துவமும் அசத்தல் ரகம்!
தொடருங்கள்.
தொடருவேன்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கண்ணை கருணைக்கு பயன் படுத்துங்கள் ...!!!
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
--------------
கே இனியவன் தத்துவம்
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
--------------
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
அறிவை
விட மனசு வேகமாகும் போதுதான்
வார்த்தைகள் மோசமாகிறது ....!!!
கே இனியவன் தத்துவம்
விட மனசு வேகமாகும் போதுதான்
வார்த்தைகள் மோசமாகிறது ....!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
உண்மை பேசும் உதடுகளுக்கு நிகரில்லை
தினமும் ஜெபிக்கும் உதடுகள் ....!!!
கே இனியவன் தத்துவம்
தினமும் ஜெபிக்கும் உதடுகள் ....!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லோருக்கும் உண்டு
வடிவங்கள் தான் வேறுபடுகின்றன
கே இனியவன் தத்துவம்
துன்பங்கள் எல்லோருக்கும் உண்டு
வடிவங்கள் தான் வேறுபடுகின்றன
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
திட்டமிடல் இல்லாதவன் வாழ்க்கை
பூச்சியமாகவே இருக்கும் ...!!!
திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!
திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!
கே இனியவன் தத்துவம்
பூச்சியமாகவே இருக்கும் ...!!!
திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!
திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
ஆசைப்படு ஆனந்தத்தையும் அன்பையும்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!
கே இனியவன் தத்துவம்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
அடுத்த ஆசைக்கு அவதிப்படாதே ...!!!
எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!
கே இனியவன் தத்துவம்
எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!
கே இனியவன் தத்துவம்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|