Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
2 posters
Page 1 of 1
உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கவிருப்பதை யொட்டி , ஸ்பாட்பி்க்ஸிங், ஊழல் உள்ளிட்ட சூதாட்டங்களை தவிர்க்க , கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள் டிவீட்டர் வலைதளத்தை பயன்படுத்த ஐ.சி.சி. தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம தேதி துவங்குகின்றன. இன்று கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதும், ஸ்பாட் பிக்ஸிங் கில் ஈடுபடுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கே களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு உதாரணமாக பாகிஸ்தான் வீரர்கள் மூவர் சிக்கியது காரணமாகும். இதனால் வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஊழல், சூதாட்டம் இல்லாத வகையில் நடத்தும் நோக்கில் ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி போட்டியின் போது பங்கேற்கும் அனைத்து அணி கிரிக்கெட் வீரர்கள் அணியின் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் டிவீட்டர் எனும் சமூக வலைதளங்களை உபயோகிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் சிட்னி மார்னிங் பத்திரிகையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சமீபத்தில் ஆஸ்திரே லிய -இங்கிலாந்துஇடையே ஆஷ் டெஸ்ட் , மற்றும் ஒரு நாள் தொடர்கள் நடந்தன. இதில் ஆஸ்திரேலிய அணியின் மேலாளரின் ஸ்டீவ் பெர்னார் தனது டீவீட்டர் கணக்கில் வீரர்கள் போட்டியின் போது சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதித்தால் சூதாட்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரத்திற்கு மேறபட்ட வாசகர்களை கவர்ந்தது. இதன் எதிரொலியாக ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , வரும் உலகக்கோப்பை போட்டிகள் முடியும் வரை கிரிக்கெட் வீரர்கள், அணியின் நிர்வாகிகள் டிவீட்டரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், சூதாட்டமில்லாத உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஐ.சி.சி. உறுதிஎடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|