Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
மனதில் கலக்கம் ....
3 posters
Page 1 of 1
மனதில் கலக்கம் ....
கண்ணில் உறக்கமில்லை
உண் நினைவுகள் என்னுள் இருக்கும் வரை
உறவுகள் பல அருகில் இருந்தும்
மறக்க மறுக்கிறது உன் நினைவுகளை
என் மனம் கலங்கிய கண்களுடன்...
மண்ணில் விழுந்த விதை
என்றும் முளைத்துவிடும்
அதுபோன்றே
உன்கண்ணில் பட்ட
என் பார்வையும்
உன் மடியில் காதலாய் விழுவது நிச்சயம்
என் கண்கள் உன்னை பார்த்த குற்றத்திற்காய்
என் இதயம் கொண்ட அன்பு உன்மீது காதல் ...
உன்மீது காதல் கொண்டதற்கு
நீ தந்த வலி தடம் தெரியாத வழியாய்
என் வாழ்வில்.....
மண்ணிலிருந்து வின்னுக்கான தூரம் காதல் ...
அவள் காதலி ஆன பின் அவள் வீடு பக்கத்து வீடு ...
குறை சொல்லிப் பிரிவு பாதியில் தடைபட்ட பயணம்...
தொடரலாம் தொடராமலும் போகலாம்...
காதல் தோல்வி கண்ணில் பட்ட தூசு ....
நெஞ்சை மட்டும் அரிக்கும் ....
என் காதலி நீ
உன் நினைவுகளோடு மட்டும்
வாழ்கிறேனடி உனக்காய் ...
பகலிலும் கனவு இரவிலும் கனவு அன்று
நினைவுகளோடு கண்ணீர் இன்று .....
றஸ்ஸாக் பாலமுனை
உண் நினைவுகள் என்னுள் இருக்கும் வரை
உறவுகள் பல அருகில் இருந்தும்
மறக்க மறுக்கிறது உன் நினைவுகளை
என் மனம் கலங்கிய கண்களுடன்...
மண்ணில் விழுந்த விதை
என்றும் முளைத்துவிடும்
அதுபோன்றே
உன்கண்ணில் பட்ட
என் பார்வையும்
உன் மடியில் காதலாய் விழுவது நிச்சயம்
என் கண்கள் உன்னை பார்த்த குற்றத்திற்காய்
என் இதயம் கொண்ட அன்பு உன்மீது காதல் ...
உன்மீது காதல் கொண்டதற்கு
நீ தந்த வலி தடம் தெரியாத வழியாய்
என் வாழ்வில்.....
மண்ணிலிருந்து வின்னுக்கான தூரம் காதல் ...
அவள் காதலி ஆன பின் அவள் வீடு பக்கத்து வீடு ...
குறை சொல்லிப் பிரிவு பாதியில் தடைபட்ட பயணம்...
தொடரலாம் தொடராமலும் போகலாம்...
காதல் தோல்வி கண்ணில் பட்ட தூசு ....
நெஞ்சை மட்டும் அரிக்கும் ....
என் காதலி நீ
உன் நினைவுகளோடு மட்டும்
வாழ்கிறேனடி உனக்காய் ...
பகலிலும் கனவு இரவிலும் கனவு அன்று
நினைவுகளோடு கண்ணீர் இன்று .....
றஸ்ஸாக் பாலமுனை
Re: மனதில் கலக்கம் ....
உறவுகள் பல அருகில் இருந்தும்
மறக்க மறுக்கிறது உன் நினைவுகளை
என் மனம் கலங்கிய கண்களுடன்
நினைவுகள் என்றுமே கண்ணீரைத்தான் தருகின்றது ! சூப்பர் ரஸ்ஸாக்!
நீங்கள் பதியும் எழுத்துக்களின் அளவை சேனையின் இருக்கும் அதே செட்டிங்கில் பதியுங்கள். அளவுகள் மாற்ற முயலும் போது ஏதோ பிரச்சனை இருக்கிறது. சம்ஸ் வரும் போதுதான் அது ஏன் என கேட்க வேண்டும்.
[/size][/size] இப்படி வருவது பதிவின் அழகை கெடுக்கின்றது.
மறக்க மறுக்கிறது உன் நினைவுகளை
என் மனம் கலங்கிய கண்களுடன்
நினைவுகள் என்றுமே கண்ணீரைத்தான் தருகின்றது ! சூப்பர் ரஸ்ஸாக்!
நீங்கள் பதியும் எழுத்துக்களின் அளவை சேனையின் இருக்கும் அதே செட்டிங்கில் பதியுங்கள். அளவுகள் மாற்ற முயலும் போது ஏதோ பிரச்சனை இருக்கிறது. சம்ஸ் வரும் போதுதான் அது ஏன் என கேட்க வேண்டும்.
[/size][/size] இப்படி வருவது பதிவின் அழகை கெடுக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதில் கலக்கம் ....
சரி உறவே இனி வரும் ஆக்கங்களில் திருத்திக் கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி ........
Re: மனதில் கலக்கம் ....
பகலிலும் கனவு இரவிலும் கனவு அன்று நினைவுகளோடு கண்ணீர் இன்று ..... wrote:
கனவுகள் கூட வருவதில்ல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனதில் கலக்கம் ....
அய்யோ அய்யோபானுஷபானா wrote:
கனவுகள் கூட வருவதில்ல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
கண் மூடித் தூங்குகிறாள் பானுஷபானா
கனவுகளே வேண்டாம் உன் நினைவுகளே
போதும் என்றவளாய்
கலையில் எழுந்ததுமே சொல்கின்றாள்
கனவுகள் கூட வருவதில்ல்லை
ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
என்று ...
Re: மனதில் கலக்கம் ....
றஸ்ஸாக் wrote:அய்யோ அய்யோபானுஷபானா wrote:
கனவுகள் கூட வருவதில்ல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
கண் மூடித் தூங்குகிறாள் பானுஷபானா
கனவுகளே வேண்டாம் உன் நினைவுகளே
போதும் என்றவளாய்
கலையில் எழுந்ததுமே சொல்கின்றாள்
கனவுகள் கூட வருவதில்ல்லை
ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
என்று ...
றஸ்ஸாக்!
பானு அனுபவத்தில் உங்கள் தாய்க்கு சமதையானவங்க . அவர்கள் தன்னை குறித்து பகிர்ந்திருக்கும் நட்பு திரியில் கவனியுங்கள். உங்கள் வயதில் அவருக்கு மகன் இருக்கிறான்.
வார்த்தைகளில் கொஞ்சம் கவனம்பா.. நான் ஏற்கனவே சில தடவை உங்கள் பின்னூட்டம் சற்று அதிதமாய் தோன்றியதால் திருத்தி இருக்கேன்.மறுபடி மறுபடி அதே போல் வருகிறதே..
விட்டா ஒரேயடியாக இலக்கிய ரசனை சொட்ட எழுதுகின்றீர்கள். இயல்பாக எழுதுங்கள் என்றால் ஒரேயடியாக இயல்பாகுகின்றீர்கள்.
உறவுகளிடம் ஹாசிம் நண்பன், சம்ஸ் போன்றோர் காட்டும் மரியாதையை உரிமையை கவனியுங்கள். அப்படியே நீங்களும் இருக்கணும்பா.
யார் என்ன வென சரியாக தெரியாவிட்டால் அவர்கள் பெயருடன் அவர்களே என சொல்லி சுட்டுங்கள். அண்ணா, அக்காவும் வேண்டாம்.யோவ் , சரிய்யாவும் வேண்டாம்.
இணையத்துக்கு நீங்க புதிது. என்பதால் என் தம்பிக்கு சொல்வது போல் தான் சொல்லி இருக்கேன். புரிந்திடுவீர்கள் என நம்புகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதில் கலக்கம் ....
Nisha wrote:றஸ்ஸாக் wrote:அய்யோ அய்யோபானுஷபானா wrote:
கனவுகள் கூட வருவதில்ல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
கண் மூடித் தூங்குகிறாள் பானுஷபானா
கனவுகளே வேண்டாம் உன் நினைவுகளே
போதும் என்றவளாய்
கலையில் எழுந்ததுமே சொல்கின்றாள்
கனவுகள் கூட வருவதில்ல்லை
ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.
என்று ...
றஸ்ஸாக்!
பானு அனுபவத்தில் உங்கள் தாய்க்கு சமதையானவங்க . அவர்கள் தன்னை குறித்து பகிர்ந்திருக்கும் நட்பு திரியில் கவனியுங்கள். உங்கள் வயதில் அவருக்கு மகன் இருக்கிறான்.
வார்த்தைகளில் கொஞ்சம் கவனம்பா.. நான் ஏற்கனவே சில தடவை உங்கள் பின்னூட்டம் சற்று அதிதமாய் தோன்றியதால் திருத்தி இருக்கேன்.மறுபடி மறுபடி அதே போல் வருகிறதே..
விட்டா ஒரேயடியாக இலக்கிய ரசனை சொட்ட எழுதுகின்றீர்கள். இயல்பாக எழுதுங்கள் என்றால் ஒரேயடியாக இயல்பாகுகின்றீர்கள்.
உறவுகளிடம் ஹாசிம் நண்பன், சம்ஸ் போன்றோர் காட்டும் மரியாதையை உரிமையை கவனியுங்கள். அப்படியே நீங்களும் இருக்கணும்பா.
யார் என்ன வென சரியாக தெரியாவிட்டால் அவர்கள் பெயருடன் அவர்களே என சொல்லி சுட்டுங்கள். அண்ணா, அக்காவும் வேண்டாம்.யோவ் , சரிய்யாவும் வேண்டாம்.
இணையத்துக்கு நீங்க புதிது. என்பதால் என் தம்பிக்கு சொல்வது போல் தான் சொல்லி இருக்கேன். புரிந்திடுவீர்கள் என நம்புகின்றேன்.
இப்போது தான் கவனித்தேன். சூப்பர் நிஷா *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனதில் கலக்கம் ....
தவறுக்கு வருந்துகின்றேன் கனவுகள் கூட வருவதில்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.என்று
கவிதை வடிவில் இருந்தமைக்காகவே நான் அவ்வாறு எழுதினேன் தவிர வேறு எக்காரணமும் இல்லை நன்றி நன்றி நன்றி ....
நிஷா அவர்களே ........
முடிவுரை :- றஸ்ஸாக்
கவிதை வடிவில் இருந்தமைக்காகவே நான் அவ்வாறு எழுதினேன் தவிர வேறு எக்காரணமும் இல்லை நன்றி நன்றி நன்றி ....
நிஷா அவர்களே ........
முடிவுரை :- றஸ்ஸாக்
Re: மனதில் கலக்கம் ....
மனதில் கலக்கம் கவிதையில் மட்டுமிருக்கட்டும். நிஜத்தில் கலக்கம் கொள்ளாது அடுத்து தொடருங்கள்.
அவரவர் சூழ்னிலை மன நிலைகேற்ப பின்னூட்டங்கள் அமைவதோடு அவரவருக்கான் மரியாதையை நாம் கொடுத்தால் தான் நமக்கு அது திரும்ப கிடைக்கும் எனும் அடிப்படையை உணர்ந்தால் போதும்பா..
பானுவையும் என்னையும் அக்காவெனவும் அழைக்கலாம். தவறே இல்லை.
மத்தப்ப்படி நீங்கள் உங்கள் இயல்பில் எப்போதும் போல் எழுதுங்கள்!
அவரவர் சூழ்னிலை மன நிலைகேற்ப பின்னூட்டங்கள் அமைவதோடு அவரவருக்கான் மரியாதையை நாம் கொடுத்தால் தான் நமக்கு அது திரும்ப கிடைக்கும் எனும் அடிப்படையை உணர்ந்தால் போதும்பா..
பானுவையும் என்னையும் அக்காவெனவும் அழைக்கலாம். தவறே இல்லை.
மத்தப்ப்படி நீங்கள் உங்கள் இயல்பில் எப்போதும் போல் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதில் கலக்கம் ....
றஸ்ஸாக் wrote:தவறுக்கு வருந்துகின்றேன் கனவுகள் கூட வருவதில்லை. ஏனென்றால் உன் நினைவுகள் வர விடுவதில்லை.என்று
கவிதை வடிவில் இருந்தமைக்காகவே நான் அவ்வாறு எழுதினேன் தவிர வேறு எக்காரணமும் இல்லை நன்றி நன்றி நன்றி ....
நிஷா அவர்களே ........
முடிவுரை :- றஸ்ஸாக்
#) ^(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கறுப்பு வெள்ளையில் கலக்கம் ஏற்படுகிறது
» ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்
» மனதில் இடப்பிடிக்க...
» மனதில் உறுதியிருந்தால்...!
» வியாதி மனதில் இல்லை
» ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்
» மனதில் இடப்பிடிக்க...
» மனதில் உறுதியிருந்தால்...!
» வியாதி மனதில் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|