சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Khan11

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

5 posters

Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:47

புதுடில்லி : மக்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கைகள் ஆழ்ந்த செயல்திட்டங்களை கொண்டிருக்காமல், 'வளவள' 'கொழ கொழ' என இருப்பதால், பிரதமர் நரேந்திரமோடி அதிருப்தி அடைந்துள்ளார். ஒவ்வொரு திட்ட அறிக்கையும் தெளிவான செயல்முறைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பைசாவிற்குமான செலவு கணக்கை திட்டங்களில் காட்ட வேண்டும் என்றும் அவர் அரசுத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் தாங்கள் ஒதுக்கும் திட்டத்திற்கான செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பதில் கிடைக்காததால், துறை செயலாளர்கள் தாங்கள் ஒதுக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் சரியான விளக்கங்களுடன் கணக்கு காட்ட வேண்டும் என மோடி தனது பிடியை மேலும் இறுக்கி உள்ளார்.
மோடி, பிரதமராக பதவியேற்ற உடன், அடுத்த 100 நாட்களில் செய்யப் போகும் திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதித்தொகைகள் குறித்து அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறை செயலாளர்கள் மூலம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதன்படி ஒவ்வொரு துறை சார்பிலும் பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவற்றில் பெரும்பாலானவைகள் துறைகளின் திட்டங்கள், அவற்றிற்கு தேவைப்படும் விஷயங்கள் பற்றியதாகவே உள்ளன. துறை செயலாளர்கள் அளித்த அறிக்கையை ஆர்வமுடன் பார்த்த மோடிக்கு, அவர்கள் அளித்திருந்த அறிக்கை அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அரசு தலைமை செயலக அதிகாரி, அரசு மக்கள் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செலவிடும் ஒவ்வொரு பைசா குறித்த புள்ளிவிபர கணக்கு அறிக்கையை தான் பிரதமர் எதிர்பார்க்கிறார் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த கிடுக்கி பிடியால் அரசு நிர்வாகிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், அடுத்த 2 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை வகுத்தார். ஆனால் அவர் ஒதுக்கிய தொகைகள் மக்கள் நலனுக்காக எவ்வாறு செலவிடப்பட்டன, அது மக்கள் வாழ்க்கை தரத்தை எவ்வாறு மாற்றியது என்பதை தொடர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் மோடி பதவியேற்ற சிறிது காலத்திலேயே, அதுவும் பட்ஜெட் கூட தாக்கலாகாத நிலையில் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்டுள்ளது, அரசு நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஒரு திட்டம் வகுக்கப்பட்டால் அதற்கான செலவு ஒதுக்கீடு விபரம், அதனால் எத்தனை மக்கள் பயன் பெறுவார்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு பிரதமரிடமும், துறை அமைச்சரிடமும் அறிக்கை அளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த திட்டம் எவ்வளவு காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்பது குறித்து கால நிர்ணயத்தையும் செயலாளர்கள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வகுத்துள்ள இந்த கெடுபிடியால், பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு செலவு தொகையில் எந்த ஒரு அமைச்சரும் தலையிட்டு மாற்றங்கள் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ளன.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by Nisha Thu 19 Jun 2014 - 22:02

ஒரே தலைப்பில் இரண்டு திரி!

ஒன்று எடிட்டாகி விட்டது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by jaleelge Thu 19 Jun 2014 - 23:43

பிரதமர் நரேந்திர மோடி...

நிர்வாகம்...

பாராட்டத்தக்கது,,,,,
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by rammalar Fri 20 Jun 2014 - 14:40

இப்படி பல கட்டுரைகள் ஊகத்தின் அடிப்படையில்
எழுதப்படுகின்றன...!

-
அரசு அதிகாரிகள் எப்படிப்பட்ட கெடுபிடிக்கும்
பொருந்தும் விதமாக ஒரு குல்லா
வைத்திருப்பார்கள்...!
=-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 15:23

rammalar wrote:இப்படி பல கட்டுரைகள் ஊகத்தின் அடிப்படையில்
எழுதப்படுகின்றன...!

-
அரசு அதிகாரிகள் எப்படிப்பட்ட கெடுபிடிக்கும்
பொருந்தும் விதமாக ஒரு குல்லா
வைத்திருப்பார்கள்...!
=-

 சூப்பர் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by jaleelge Fri 20 Jun 2014 - 15:50

rammalar wrote:இப்படி பல கட்டுரைகள் ஊகத்தின் அடிப்படையில்
எழுதப்படுகின்றன...!

-
அரசு அதிகாரிகள் எப்படிப்பட்ட கெடுபிடிக்கும்
பொருந்தும் விதமாக ஒரு குல்லா
வைத்திருப்பார்கள்...!
=-

அதனையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே !!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம் Empty Re: ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum