Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
+6
ahmad78
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
பானுஷபானா
பர்ஹாத் பாறூக்
Nisha
10 posters
Page 1 of 1
பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு அருமை, நன்று பகிர்வுக்கு நன்றி என்பதில் சில நேரம் தவறில்லை. அது நமக்கு பயன் தரு பதிவாய் இருந்தால் அப்பதிவை தன் நேரத்தினை செலவிட்டு தான் படித்ததை நாமும் படிக்கவேண்டும் எனும் நல் நோக்கில் பதிந்த உறவுக்கு நன்றி சொல்வதோடு அதனால் நாம் அறிந்ததையும் சொல்லி நாலு வார்த்தை பின்னூட்டமிட்டால் என்ன….
அதுவே சொந்தப் படைப்பாய் வரும் போது நான்கு வார்த்தை எட்டு வார்த்தையாகும் போது படைத்தவரின் மனம் குளிரும், படைப்பும் பெருகும் எனும் நிதர்சனம் எப்போது புரிவோம்.
சொந்தபடைப்புக்கள் அது கதை, கவிதையாயிருக்க வேண்டும் என்பதல்ல.. ஒரு கேள்விக்கான பதிலாய் இருக்கட்டும். அப்பதிலை பகிர்ந்த உறவுக்கு அருமை என மட்டும் சொல்லாது அப்பதில் குறித்த சிறு விமர்சனம் நம் புரிதலை பதிலாய் தர முயல முடியாதா…
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புக்குரிய பின்னூட்டங்கள் எனும் விமர்சனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் வாய்ந்தது அப்படைப்பாளி அவரின் பகிர்வு குறித்ததான பின்னூட்டத்துக்கு பதில் தருவதும் நன்றி சொல்வதும்.. சேனையில் பின்னூட்டங்களுக்கு பதில் தரும் விடயத்தில் பெரும்பாலோனோர் கண்டு கொள்வதிலலையே… ஏன் அப்படி இருகின்றீர்கள்..
அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில் மட்டும் அல்ல நாம் இடும் பதிவுகளுக்கு நம் சக உறவுகள் தரும் பின்னுட்டங்களுக்கும் நன்றி சொல்வதும், கருத்திடுவதுமான நல்ல விடயத்தினை நாம் எப்போது கற்கவும் பின்பற்றவும்போகிறோம்.
நேரம் இல்லை நேரம் இல்லையெனினும் யாருக்கும் பயனில்லையெனினும் அரட்டைபதிவுகள் வரும் வேகத்தில் நூறில் ஒரு பங்கை பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!...
அதுவே சொந்தப் படைப்பாய் வரும் போது நான்கு வார்த்தை எட்டு வார்த்தையாகும் போது படைத்தவரின் மனம் குளிரும், படைப்பும் பெருகும் எனும் நிதர்சனம் எப்போது புரிவோம்.
சொந்தபடைப்புக்கள் அது கதை, கவிதையாயிருக்க வேண்டும் என்பதல்ல.. ஒரு கேள்விக்கான பதிலாய் இருக்கட்டும். அப்பதிலை பகிர்ந்த உறவுக்கு அருமை என மட்டும் சொல்லாது அப்பதில் குறித்த சிறு விமர்சனம் நம் புரிதலை பதிலாய் தர முயல முடியாதா…
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புக்குரிய பின்னூட்டங்கள் எனும் விமர்சனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் வாய்ந்தது அப்படைப்பாளி அவரின் பகிர்வு குறித்ததான பின்னூட்டத்துக்கு பதில் தருவதும் நன்றி சொல்வதும்.. சேனையில் பின்னூட்டங்களுக்கு பதில் தரும் விடயத்தில் பெரும்பாலோனோர் கண்டு கொள்வதிலலையே… ஏன் அப்படி இருகின்றீர்கள்..
அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில் மட்டும் அல்ல நாம் இடும் பதிவுகளுக்கு நம் சக உறவுகள் தரும் பின்னுட்டங்களுக்கும் நன்றி சொல்வதும், கருத்திடுவதுமான நல்ல விடயத்தினை நாம் எப்போது கற்கவும் பின்பற்றவும்போகிறோம்.
நேரம் இல்லை நேரம் இல்லையெனினும் யாருக்கும் பயனில்லையெனினும் அரட்டைபதிவுகள் வரும் வேகத்தில் நூறில் ஒரு பங்கை பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
நேரம் இல்லை நேரம் இல்லையெனினும் யாருக்கும் பயனில்லையெனினும் அரட்டைபதிவுகள் வரும் வேகத்தில் நூறில் ஒரு பங்கை பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!
இது எனக்கு நல்லா பொருந்தும்....
இதுக்கு பிறகாவது திருந்திறேனா என்று பார்க்கலாம்...
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
திருத்திக் கொள்கிறோம் நிஷா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
*#
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
பர்ஹாத் பாறூக் wrote:நேரம் இல்லை நேரம் இல்லையெனினும் யாருக்கும் பயனில்லையெனினும் அரட்டைபதிவுகள் வரும் வேகத்தில் நூறில் ஒரு பங்கை பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!
இது எனக்கு நல்லா பொருந்தும்....
இதுக்கு பிறகாவது திருந்திறேனா என்று பார்க்கலாம்...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ம்ம்ம்ம்ம்ம புரிந்தால் சரிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
பானுஷபானா wrote:திருத்திக் கொள்கிறோம் நிஷா:)
புரிதலுக்கு நன்றி பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
*#
சேனையின் தலைமை நடத்துனருக்கு ஏன்பானு சொல்லித்ணுமாம்.. அவங்கவங்களுக்கே அது தெரியணும்தானே..
நீங்கள் கிடைக்கும் நேரத்தில் அனைவர் பதிவுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதை கண்டிருக்கின்றேன்.. நன்று.
Last edited by Nisha on Thu 8 May 2014 - 7:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
என்னைப்பொறுத்தவரை எனது பின்னூட்டங்கள் எனது நேரத்தனைப்பொறுத்து விரிவாகவும் சுருக்கமாகவும் அமைத்துக்கொண்டது வளமை
பின்னூட்டத்திற்கு நன்றி சொன்னது குறைவுதான் இனிமேல் கவனத்தில் கொள்ளப்படும்
நன்றி நிஷா அவர்களே உங்களின் அனுபவ வழிநடாத்தல் எங்களுக்கு மகிழ்வைத்தருகிறது
பின்னூட்டத்திற்கு நன்றி சொன்னது குறைவுதான் இனிமேல் கவனத்தில் கொள்ளப்படும்
நன்றி நிஷா அவர்களே உங்களின் அனுபவ வழிநடாத்தல் எங்களுக்கு மகிழ்வைத்தருகிறது
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
நன்றி ஹாசிம்!
உங்கள் ஆர்வமும்,பதிவர்களை ஊக்கப்டுத்தும் பின்னூட்டங்களும் நான் அறிவேன் தானே! நேரமின்மை ஆர்வத்துக்கு அணை போடுவதும் அறிவோம்.
இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்.
புரிதலுக்கு நன்றி!
உங்கள் ஆர்வமும்,பதிவர்களை ஊக்கப்டுத்தும் பின்னூட்டங்களும் நான் அறிவேன் தானே! நேரமின்மை ஆர்வத்துக்கு அணை போடுவதும் அறிவோம்.
இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்.
புரிதலுக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் இதை அனைவரும் பின்பற்றிடல் சிறப்பாக அமையும் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்Nisha wrote:நன்றி ஹாசிம்!
உங்கள் ஆர்வமும்,பதிவர்களை ஊக்கப்டுத்தும் பின்னூட்டங்களும் நான் அறிவேன் தானே! நேரமின்மை ஆர்வத்துக்கு அணை போடுவதும் அறிவோம்.
இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்.
புரிதலுக்கு நன்றி!
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
*#
என் கைல அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல தம்பி அதான் வம்பிழுக்கிறிங்க........இந்தாங்க வாங்கிக்கங்க ))& ))& ))& ))& ))& ))& ))& ))& #* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
இது எனக்கு பொருந்தாது.
நான் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் போட்டுட்டுத்தான் அடுத்ததை படிப்பேன்.
இது சொல்லவேண்டிய தகவல்தான்
நான் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் போட்டுட்டுத்தான் அடுத்ததை படிப்பேன்.
இது சொல்லவேண்டிய தகவல்தான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
உண்மைதான் உண்மையிலும் உண்மை
பின்னூட்டம் என்பது எமது உறவுகளின் ஆக்கங்களுக்கு நன்றி நவில்தல் ,கருத்துத் தெரிவித்தல், வாழ்த்துக்கூறுதல் போன்றவைகளுக்காக மட்டுமன்றி ஏதோ ஒருவகையில் இன்றியமையாத ஒன்றே என்றிடலாம்
அந்த வகையில் பின்னூட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தை எங்களுக்கு
தெளிவு படித்தியமைக்காக நடத்துனர் நிஷா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சேனைததமிழ் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றேன்
பின்னூட்டம் என்பது எமது உறவுகளின் ஆக்கங்களுக்கு நன்றி நவில்தல் ,கருத்துத் தெரிவித்தல், வாழ்த்துக்கூறுதல் போன்றவைகளுக்காக மட்டுமன்றி ஏதோ ஒருவகையில் இன்றியமையாத ஒன்றே என்றிடலாம்
அந்த வகையில் பின்னூட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தை எங்களுக்கு
தெளிவு படித்தியமைக்காக நடத்துனர் நிஷா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சேனைததமிழ் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றேன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
எனக்கும் மிகவும் பொறுந்தும்..
நானும் கவனமுடன் இருப்பேன்,திருத்திக்கொள்கிறேன்..
நானும் கவனமுடன் இருப்பேன்,திருத்திக்கொள்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
*# *#பானுஷபானா wrote:நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
*#
என் கைல அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல தம்பி அதான் வம்பிழுக்கிறிங்க........இந்தாங்க வாங்கிக்கங்க ))& ))& ))& ))& ))& ))& ))& ))& #* #* #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
நல்ல கருத்து ஆமா இங்க ஒரே அடி தடியா இருக்கே ......யார்ப்பா அங்கே முதலுதவிக்கு ஏற்பாடு பண்னுங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இருவருக்கும் நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்து செய்...
» நரிக்குறவர்களிடம் சொல்லி
» பெயர் சொல்லி...
» சொல்லி விடு உன் காதலை …!
» தத்துவம் சொல்லி வைப்போம்!
» நரிக்குறவர்களிடம் சொல்லி
» பெயர் சொல்லி...
» சொல்லி விடு உன் காதலை …!
» தத்துவம் சொல்லி வைப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|