Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
+5
ahmad78
பாயிஸ்
பானுஷபானா
rammalar
Nisha
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
உங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்றால் எதை சொல்வீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
நம் வாழ்க்கையில் தினமும் பல மனிதர்களை சந்திக்கிறோம். பல அனுபவத்தை பெறுகிறோம் அதில் சில அனுபவம் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். மேலும் பரவசத்தில் ஆழ்த்தும் சில தருணங்கள் நம்மை அழ வைக்கும். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்தது. பல எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம்.
சில தருணங்கள் எண்ணத்தில் நீங்காத இடம் பிடித்திருக்கும். அதை நினைக்கும் போதே நாம் மகிழ்ச்சி கொள்வோம். அப்படிப்பட்டவை தான் இந்த முதல் காதல், நட்பு என்று பல அற்புத தருணங்கள். நாமே நினைத்தாலும் அதை மறக்க முடியாது. இத்தகைய நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு செல்லும் போது நம்மையே அறியாமல் நம்முள் எழும் எண்ணங்கள் அற்புதத்தின் உச்சம். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் வருவதைப் போல நம்மை சுற்றி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும். அத்தகைய நினைவுகள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில், முக்கியமான பக்கங்களாய் அமையும். இத்தகைய சில தருணங்களை ஒரு தொகுப்பாய் இங்கு காண்போம்
பட்டம் பெற்ற நாள்
பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெற்ற நாளை என்றும் நினைவில் வைத்திருப்போம். ஏனெனில் பாடுபட்டு படித்து பட்டம் பெறும் நாள் என்றும் நெஞ்சில் மாறா நினைவுகளை பதிக்கும்.
சைக்கிள் ஓட்டிய முதல் நாள்
சைக்கிள் ஓட்டிய முதல் அனுபத்தை மறக்கவே முடியாது. பெடலை அழுத்தி சைக்கிளை மிதிக்கும் பொழுது, முகத்தில் வருடி செல்லும் காற்றை என்றுமே மறக்க முடியாது.
முதல் காதல்
அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் தருணம் முதல் காதல். அந்த அனுபவத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. மேலும் மனதிற்கு பிடித்த நபரை, நாம் நேசித்த பொழுதை என்றும் மறக்க முடியாது.
திருமண நாள்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகின்றது என்பர். அது உண்மையே. அதற்காக செய்த விழா, வாங்கிய பொருட்கள், வெளியே சென்றது அனைத்தையும் என்றும் மறக்க முடியாது.
முதல் சம்பளம்
கொஞ்ச பணமானாலும், நம் திறமையை நமக்கு காட்டி அங்கீகாரம் பெற்று தந்த முதல் சம்பளத்தை மறக்க முடியுமா
குழந்தையை கையில் ஏந்திய தருணம்
முதன் முதலில் உங்கள் குழந்தையை கையில் ஏந்திய தருணத்தை எப்படி மறக்க முடியும். முழுமையான ஆனந்தத்தை அளித்த தருணம் அது. என்றும் நம் நினைவில் தங்கிய முத்தான தருணம்.
குழந்தை முதன் முதலில் அம்மா, அப்பா என்று அழைத்த முதல் தருணம்
அது உங்களை பார்த்து முதலில் சிரித்தது, நடந்தது, அவர்களின் முதல் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் என்றும் மறக்க முடியாது. இதுப் போன்று இன்னும் பல உள்ளன.
Thanks minnal
நம் வாழ்க்கையில் தினமும் பல மனிதர்களை சந்திக்கிறோம். பல அனுபவத்தை பெறுகிறோம் அதில் சில அனுபவம் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். மேலும் பரவசத்தில் ஆழ்த்தும் சில தருணங்கள் நம்மை அழ வைக்கும். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்தது. பல எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம்.
சில தருணங்கள் எண்ணத்தில் நீங்காத இடம் பிடித்திருக்கும். அதை நினைக்கும் போதே நாம் மகிழ்ச்சி கொள்வோம். அப்படிப்பட்டவை தான் இந்த முதல் காதல், நட்பு என்று பல அற்புத தருணங்கள். நாமே நினைத்தாலும் அதை மறக்க முடியாது. இத்தகைய நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு செல்லும் போது நம்மையே அறியாமல் நம்முள் எழும் எண்ணங்கள் அற்புதத்தின் உச்சம். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் வருவதைப் போல நம்மை சுற்றி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும். அத்தகைய நினைவுகள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில், முக்கியமான பக்கங்களாய் அமையும். இத்தகைய சில தருணங்களை ஒரு தொகுப்பாய் இங்கு காண்போம்
பட்டம் பெற்ற நாள்
பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெற்ற நாளை என்றும் நினைவில் வைத்திருப்போம். ஏனெனில் பாடுபட்டு படித்து பட்டம் பெறும் நாள் என்றும் நெஞ்சில் மாறா நினைவுகளை பதிக்கும்.
சைக்கிள் ஓட்டிய முதல் நாள்
சைக்கிள் ஓட்டிய முதல் அனுபத்தை மறக்கவே முடியாது. பெடலை அழுத்தி சைக்கிளை மிதிக்கும் பொழுது, முகத்தில் வருடி செல்லும் காற்றை என்றுமே மறக்க முடியாது.
முதல் காதல்
அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் தருணம் முதல் காதல். அந்த அனுபவத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. மேலும் மனதிற்கு பிடித்த நபரை, நாம் நேசித்த பொழுதை என்றும் மறக்க முடியாது.
திருமண நாள்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகின்றது என்பர். அது உண்மையே. அதற்காக செய்த விழா, வாங்கிய பொருட்கள், வெளியே சென்றது அனைத்தையும் என்றும் மறக்க முடியாது.
முதல் சம்பளம்
கொஞ்ச பணமானாலும், நம் திறமையை நமக்கு காட்டி அங்கீகாரம் பெற்று தந்த முதல் சம்பளத்தை மறக்க முடியுமா
குழந்தையை கையில் ஏந்திய தருணம்
முதன் முதலில் உங்கள் குழந்தையை கையில் ஏந்திய தருணத்தை எப்படி மறக்க முடியும். முழுமையான ஆனந்தத்தை அளித்த தருணம் அது. என்றும் நம் நினைவில் தங்கிய முத்தான தருணம்.
குழந்தை முதன் முதலில் அம்மா, அப்பா என்று அழைத்த முதல் தருணம்
அது உங்களை பார்த்து முதலில் சிரித்தது, நடந்தது, அவர்களின் முதல் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் என்றும் மறக்க முடியாது. இதுப் போன்று இன்னும் பல உள்ளன.
Thanks minnal
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாய் நினைவில் இருக்க வேண்டியவை பல..
நினைவில் இருக்கும் திகதிகள்.
1996 ஆகஸ்ட் 24 எங்கள் திருமண நாள்.. சுவிசில் நடந்தது. எங்கள் பகுதி, என் கணவர் பகுதி, நட்புக்கள், சர்ச் வட்டமென உறவுகளும் ந்ட்புக்களும் எமக்கு அதிக்ம என்பதால் 1000 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் படி காலை திருமண ஆராதனை நடத்தவும் மதிய விருந்துக்குமாக விழா மணபடம் தேடி 200 கீலோ மீற்றருக்கப்பால் தான் கிடைத்தது.
திருமண நாளில் அன்றைய உணவில் ஊர்வன நடப்பன , பறப்பன, நீந்துவன என எதையும் விடாமல் சமைத்து விருந்து பரிமாறியதாயும் விருந்தின் சுவை சூப்பர் எனவும் உன் வெடிங்க் சாப்பாடுபோல் வருமா என நட்புக்கள் பேசினாலும்.. நாங்கள் சாப்பிடவே இல்லை.
திருமணத்துக்கு முன் கணவர் உறவுகள் யார் எத்தனை பேர் என தெரியாததாலும். இவருக்கே தன் சைடிட்ல் எத்தனைபேர் கலந்துக்குவார்கள் என தெரியாததாலும் சரியாக கணக்கிட முடியாமல் அப்பா 1000 பேருக்கு மேல் சாப்பாடு தயார் செய்ய வந்தவர்களோ 1500 பேர் என்றாகி.. கஷ்டம் தான். கேட்டால்.. அழைப்பில்லாமல் இப்படி பிரபா வெடிங் என அறிந்து நிரம்ப பேர் வந்திருக்காங்க. அவங்க அப்பா ஊரில் பிரபலமாம்.
என் சாச் சார்பில் அதற்கு முன் வாரம் ஒரு பெரிய செமினார் நடந்ததால் ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் என அதற்கு வந்திருந்த பலரும் அப்படியே நட்பாகி வெடிங்குக்கு வந்ததால் சர்ச் ஆட்கள் எத்தனை பேர் என கணக்கிடவும் முடியல்லையாம்.
ஆனாலும் இறுதியில் பசிக்குது பசிக்குதுன்னு சொல்லி இரவு எட்டு மணிக்கு வெறும் சோறும் பருப்புக்கறியும் என் சித்தப்பா ஒருவர் கொண்டு வந்து சாப்பிடும்மா என சொன்னதை மறக்கவே முடியாது.
நினைவில் இருக்கும் திகதிகள்.
1996 ஆகஸ்ட் 24 எங்கள் திருமண நாள்.. சுவிசில் நடந்தது. எங்கள் பகுதி, என் கணவர் பகுதி, நட்புக்கள், சர்ச் வட்டமென உறவுகளும் ந்ட்புக்களும் எமக்கு அதிக்ம என்பதால் 1000 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் படி காலை திருமண ஆராதனை நடத்தவும் மதிய விருந்துக்குமாக விழா மணபடம் தேடி 200 கீலோ மீற்றருக்கப்பால் தான் கிடைத்தது.
திருமண நாளில் அன்றைய உணவில் ஊர்வன நடப்பன , பறப்பன, நீந்துவன என எதையும் விடாமல் சமைத்து விருந்து பரிமாறியதாயும் விருந்தின் சுவை சூப்பர் எனவும் உன் வெடிங்க் சாப்பாடுபோல் வருமா என நட்புக்கள் பேசினாலும்.. நாங்கள் சாப்பிடவே இல்லை.
திருமணத்துக்கு முன் கணவர் உறவுகள் யார் எத்தனை பேர் என தெரியாததாலும். இவருக்கே தன் சைடிட்ல் எத்தனைபேர் கலந்துக்குவார்கள் என தெரியாததாலும் சரியாக கணக்கிட முடியாமல் அப்பா 1000 பேருக்கு மேல் சாப்பாடு தயார் செய்ய வந்தவர்களோ 1500 பேர் என்றாகி.. கஷ்டம் தான். கேட்டால்.. அழைப்பில்லாமல் இப்படி பிரபா வெடிங் என அறிந்து நிரம்ப பேர் வந்திருக்காங்க. அவங்க அப்பா ஊரில் பிரபலமாம்.
என் சாச் சார்பில் அதற்கு முன் வாரம் ஒரு பெரிய செமினார் நடந்ததால் ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் என அதற்கு வந்திருந்த பலரும் அப்படியே நட்பாகி வெடிங்குக்கு வந்ததால் சர்ச் ஆட்கள் எத்தனை பேர் என கணக்கிடவும் முடியல்லையாம்.
ஆனாலும் இறுதியில் பசிக்குது பசிக்குதுன்னு சொல்லி இரவு எட்டு மணிக்கு வெறும் சோறும் பருப்புக்கறியும் என் சித்தப்பா ஒருவர் கொண்டு வந்து சாப்பிடும்மா என சொன்னதை மறக்கவே முடியாது.
Last edited by Nisha on Tue 19 Aug 2014 - 15:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
அக்ரோபர் 5 1997
என் மகன் பிறந்தான். அக்ரோபர் 4 என் பிறந்த நாள் பார்ட்டி முடிய இரவு 12 .விருந்துக்கு வந்திருந்த உறவுகள் திரும்பி சென்று உடன் இதோ உன் வயிற்றிலிருந்து வெளிவரபோகிறேன் அம்மா என வலி தர ஆரம்பித்து மறு நாள் மாலை ஆறரை மணி வரை என்னை படாத பாடு படுத்தி ஆணா பெண்ணா என அறியாமலே ஆண்குழந்தை எனில் கப்ரியேல் எனவும் பெண்ணெனில் கப்ரியேலா எனவும் இறை தூதனின் பெயரை செலக்ட் செய்து வைத்து கப்ரியேலாகவே வந்துதித்தவன்.
இன்றைக்கு நான் அவன வயதில் எப்படி இருந்தேன் என்பதை என் நினைவில் மீளகொணரும் விதமாக ஆர்வம், அறிவு, திறமை ,சிந்தனைன்னு ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும் தன்மகனை சான்றோன் என கேட்டதாய் என மகிழும் படி எனை நிறைப்பவன்.
என் மகன் என்பதைவிட கப்ரியேலில் அம்மா அப்பா என 16 வயதிலேயே பலர் அழைக்கும் படி தன் செயலகளால் உயர்த்தி கொண்டவன்.
என் மகன் பிறந்தான். அக்ரோபர் 4 என் பிறந்த நாள் பார்ட்டி முடிய இரவு 12 .விருந்துக்கு வந்திருந்த உறவுகள் திரும்பி சென்று உடன் இதோ உன் வயிற்றிலிருந்து வெளிவரபோகிறேன் அம்மா என வலி தர ஆரம்பித்து மறு நாள் மாலை ஆறரை மணி வரை என்னை படாத பாடு படுத்தி ஆணா பெண்ணா என அறியாமலே ஆண்குழந்தை எனில் கப்ரியேல் எனவும் பெண்ணெனில் கப்ரியேலா எனவும் இறை தூதனின் பெயரை செலக்ட் செய்து வைத்து கப்ரியேலாகவே வந்துதித்தவன்.
இன்றைக்கு நான் அவன வயதில் எப்படி இருந்தேன் என்பதை என் நினைவில் மீளகொணரும் விதமாக ஆர்வம், அறிவு, திறமை ,சிந்தனைன்னு ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும் தன்மகனை சான்றோன் என கேட்டதாய் என மகிழும் படி எனை நிறைப்பவன்.
என் மகன் என்பதைவிட கப்ரியேலில் அம்மா அப்பா என 16 வயதிலேயே பலர் அழைக்கும் படி தன் செயலகளால் உயர்த்தி கொண்டவன்.
Last edited by Nisha on Mon 12 May 2014 - 15:11; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
மே 29
மகள் பிறந்தாள்.. அம்மாவுக்கு அதிகம் கஷ்டம் தரகூடாதென காலை ஆறுமணிக்கு வெளிவர உதிக்க ஆரம்பித்து பகல் ஒரு மணிக்கு எம்மை மகிழ்ச்சியில் ஆழத்தினாள். என்னவரின் அம்மாவின் மறு உருவம்
நான் காணாத என் அப்பாவின் அம்மாவைபோல் என என் அப்பாவின் கூற்று. மிகாயேல் என இன்னொரு இறை தூதரின் பெயரை மிகாயெலா என்றாக்கி எப்சிபா எனும் என் அத்தை பெயரை இணைத்து எப்சி மிகாயெலா வாகி என் பிரியத்துக்குரிய தூதனானவள்.
எதையும் இலகுவாக எடுத்து கொள்ளும் என் குட்டி மகள்..அனைவரையும் நேசிப்பவள். இலங்கையை அவளுக்கு ரெம்ப பிடிக்கும்.
மகள் பிறந்தாள்.. அம்மாவுக்கு அதிகம் கஷ்டம் தரகூடாதென காலை ஆறுமணிக்கு வெளிவர உதிக்க ஆரம்பித்து பகல் ஒரு மணிக்கு எம்மை மகிழ்ச்சியில் ஆழத்தினாள். என்னவரின் அம்மாவின் மறு உருவம்
நான் காணாத என் அப்பாவின் அம்மாவைபோல் என என் அப்பாவின் கூற்று. மிகாயேல் என இன்னொரு இறை தூதரின் பெயரை மிகாயெலா என்றாக்கி எப்சிபா எனும் என் அத்தை பெயரை இணைத்து எப்சி மிகாயெலா வாகி என் பிரியத்துக்குரிய தூதனானவள்.
எதையும் இலகுவாக எடுத்து கொள்ளும் என் குட்டி மகள்..அனைவரையும் நேசிப்பவள். இலங்கையை அவளுக்கு ரெம்ப பிடிக்கும்.
Last edited by Nisha on Mon 12 May 2014 - 15:12; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
மே 17
என்னவர் பிறந்த நாள்.முகம் கண்டு ஒரு வார்த்தை பேசாது எனக்காக எட்டு வருட்ம காத்திருந்து கைபிடிதார். என் குறை, நிறை, புரிந்துணர்ந்து என் உயர்வில் மகிழ்ந்து என்னை உயர்த்தும் ஏணியாய் என்னுடன் வருபவர். அனைவராலும் நேசிகப்படும் படி அமைதியான அன்பான சுபாவம்.
என் வாழ்வில் இறைவன் கொடுத்த வரம்.
என்னவர் பிறந்த நாள்.முகம் கண்டு ஒரு வார்த்தை பேசாது எனக்காக எட்டு வருட்ம காத்திருந்து கைபிடிதார். என் குறை, நிறை, புரிந்துணர்ந்து என் உயர்வில் மகிழ்ந்து என்னை உயர்த்தும் ஏணியாய் என்னுடன் வருபவர். அனைவராலும் நேசிகப்படும் படி அமைதியான அன்பான சுபாவம்.
என் வாழ்வில் இறைவன் கொடுத்த வரம்.
Last edited by Nisha on Mon 12 May 2014 - 16:44; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
மார்ச் 16
எனை நேசிக்கும், நான் நேசிக்கும் எனை புரிந்த என் அன்பு அண்ணாவினதும், என் உயிருக்குள் உயிர்பபென்பென்றால் என்ன வென் உணரசெய்த நட்பின் பிறந்த நாள். எந்த நாளை மறந்தாலும் இந்த நாள் நான் மறக்க முடியாத பல நினைவுகளை வலியில்லாத மகிழ்ச்சியை மட்டும் தந்த நாள்.
எனை நேசிக்கும், நான் நேசிக்கும் எனை புரிந்த என் அன்பு அண்ணாவினதும், என் உயிருக்குள் உயிர்பபென்பென்றால் என்ன வென் உணரசெய்த நட்பின் பிறந்த நாள். எந்த நாளை மறந்தாலும் இந்த நாள் நான் மறக்க முடியாத பல நினைவுகளை வலியில்லாத மகிழ்ச்சியை மட்டும் தந்த நாள்.
Last edited by Nisha on Mon 12 May 2014 - 16:46; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
ஏப்ரல் 3
எங்கள் கம்பெனி திறப்புவிழா. பலர் பார்த்து அதிசயிக்க எங்கள் திறமையை உலகுக்கு உணர்த்த நாங்கள் எடுத்து வைத்த முதல் அடி. இன்று விருட்சமாய் இருக்கின்ரது.
எங்கள் கம்பெனி திறப்புவிழா. பலர் பார்த்து அதிசயிக்க எங்கள் திறமையை உலகுக்கு உணர்த்த நாங்கள் எடுத்து வைத்த முதல் அடி. இன்று விருட்சமாய் இருக்கின்ரது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
ஜனவரி 2
முதல் இந்திய பயணம்.. அருமையான நினைவுகள் உறவுகளை சந்தித்த நாள்
முதல் இந்திய பயணம்.. அருமையான நினைவுகள் உறவுகளை சந்தித்த நாள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
அனுபவித்து எழுதி இருக்கிங்க நிஷா.
மகனைப் பற்றியும் மகளைப் பற்றீயும் எழுதியது ரொம்ப உயர்வு.
கணவர் நன்றாக அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் நிஷா... நிஜம் தான் அவர் உங்க வாழ்வின் வரம் தான்
மகனைப் பற்றியும் மகளைப் பற்றீயும் எழுதியது ரொம்ப உயர்வு.
கணவர் நன்றாக அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் நிஷா... நிஜம் தான் அவர் உங்க வாழ்வின் வரம் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
பானுஷபானா wrote:அனுபவித்து எழுதி இருக்கிங்க நிஷா.
மகனைப் பற்றியும் மகளைப் பற்றீயும் எழுதியது ரொம்ப உயர்வு.
கணவர் நன்றாக அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் நிஷா... நிஜம் தான் அவர் உங்க வாழ்வின் வரம் தான்
நீங்களும் எழுதுங்கள் பானு.
எனக்கு இன்னும் முடியவில்லை. நினைவில் வராதவை பல.. நினைவு படுத்தி தொடரணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:அனுபவித்து எழுதி இருக்கிங்க நிஷா.
மகனைப் பற்றியும் மகளைப் பற்றீயும் எழுதியது ரொம்ப உயர்வு.
கணவர் நன்றாக அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் நிஷா... நிஜம் தான் அவர் உங்க வாழ்வின் வரம் தான்
நீங்களும் எழுதுங்கள் பானு.
எனக்கு இன்னும் முடியவில்லை. நினைவில் வராதவை பல.. நினைவு படுத்தி தொடரணும்.
எனக்கு இனிய நினைவுகள் என்றால் என் பிள்ளைகள் மட்டுமே.... மற்றபடி சொல்லிக்கொள்ளும் படி ஏதுமில்லை.
அவர்களின் குறும்புகளைப் பற்றி எழுதுகிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
அழகிய தருணங்கள் என்பது அவ்வப்போது பலருக்கு அதிர்ஷ்ட வசமாகக்கிடைக்கிறது சிலர் அதை அமைத்துக்கொள்கின்றனர். மனோவியல் ரீதீயாக நாம் எடுத்துப்பார்க்கும் போது அதிர்ஷ்ட வசமாக கிடைக்கின்ற தருணங்களிலையே இன்பங்களை அதிகமாக அனுபவிக்க முடிகிறது. இங்கு தோழியவர்கள் அமைத்துக்கொண்ட தருணங்களாகவே இருந்தாலும் அவ்வளவும் அழகழகாய் அமைந்திருக்றது.
உங்களின் நினைவுகளில் நிழலாடிய அந்த அழகிய தருணங்கள் பயணமென்றும், பாராட்டுக்களென்றும், நேசமென்றும், திருமணமென்றும் குழந்தைகளென்றும் அழகாய் பயணித்து வந்திருக்கிறது. இதே சந்தோசம் நீண்ட காலம் நீடிக்க இறைவனை நானும் வேண்டுகிறேன்
உங்களின் நினைவுகளில் நிழலாடிய அந்த அழகிய தருணங்கள் பயணமென்றும், பாராட்டுக்களென்றும், நேசமென்றும், திருமணமென்றும் குழந்தைகளென்றும் அழகாய் பயணித்து வந்திருக்கிறது. இதே சந்தோசம் நீண்ட காலம் நீடிக்க இறைவனை நானும் வேண்டுகிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:அனுபவித்து எழுதி இருக்கிங்க நிஷா.
மகனைப் பற்றியும் மகளைப் பற்றீயும் எழுதியது ரொம்ப உயர்வு.
கணவர் நன்றாக அமைந்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் நிஷா... நிஜம் தான் அவர் உங்க வாழ்வின் வரம் தான்
நீங்களும் எழுதுங்கள் பானு.
எனக்கு இன்னும் முடியவில்லை. நினைவில் வராதவை பல.. நினைவு படுத்தி தொடரணும்.
எனக்கு இனிய நினைவுகள் என்றால் என் பிள்ளைகள் மட்டுமே.... மற்றபடி சொல்லிக்கொள்ளும் படி ஏதுமில்லை.
அவர்களின் குறும்புகளைப் பற்றி எழுதுகிறேன்.
நன்றி பானு
எழுதுங்கள். அவர்கள் உங்களை மகிழ்வித்த தருணங்களை நினைவு கூரலாம் பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
பாயிஸ் wrote:அழகிய தருணங்கள் என்பது அவ்வப்போது பலருக்கு அதிர்ஷ்ட வசமாகக்கிடைக்கிறது சிலர் அதை அமைத்துக்கொள்கின்றனர். மனோவியல் ரீதீயாக நாம் எடுத்துப்பார்க்கும் போது அதிர்ஷ்ட வசமாக கிடைக்கின்ற தருணங்களிலையே இன்பங்களை அதிகமாக அனுபவிக்க முடிகிறது. இங்கு தோழியவர்கள் அமைத்துக்கொண்ட தருணங்களாகவே இருந்தாலும் அவ்வளவும் அழகழகாய் அமைந்திருக்றது.
உங்களின் நினைவுகளில் நிழலாடிய அந்த அழகிய தருணங்கள் பயணமென்றும், பாராட்டுக்களென்றும், நேசமென்றும், திருமணமென்றும் குழந்தைகளென்றும் அழகாய் பயணித்து வந்திருக்கிறது. இதே சந்தோசம் நீண்ட காலம் நீடிக்க இறைவனை நானும் வேண்டுகிறேன்
நன்றி பாயிஸ் அவர்களே.. சில நாட்கள் நம்மால் மறக்க முடியாத இனிய நினைவலைகளை தந்து கொண்டே இருக்கும். அவைகளை மீள நினைத்தலும் அழகிய தருனங்கள் தானே..
நீங்களும் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
அழகா கூறியிருக்கின்றீர்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
இனிய மறக்கமுடியாத நினைவுகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
நிஷா அக்காவின் மறக்க இயலா அனுபவங்கள் சிறப்பாக இருந்தன ...அனுபவம் ஒவ்வொன்றும் புதுமைகள் ....எனக்கும் அதுபோல அனுபவஙகள் உண்டு .அதில் மிகவும் சிறந்தது என் கணவரை நான் சந்தித்த முதல் நாள் ...அதை ஒரு கதையாக தளத்தில் தர விரும்புகிறேன் .சகோ க்கள் ஊக்கம் தந்தால் !!!!
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
கண்டிப்பாக தாருங்கள் ஜாஸ்மின் ஆவலோடு காத்திருக்கிறோம் !_jasmin wrote:நிஷா அக்காவின் மறக்க இயலா அனுபவங்கள் சிறப்பாக இருந்தன ...அனுபவம் ஒவ்வொன்றும் புதுமைகள் ....எனக்கும் அதுபோல அனுபவஙகள் உண்டு .அதில் மிகவும் சிறந்தது என் கணவரை நான் சந்தித்த முதல் நாள் ...அதை ஒரு கதையாக தளத்தில் தர விரும்புகிறேன் .சகோ க்கள் ஊக்கம் தந்தால் !!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
jasmin wrote:நிஷா அக்காவின் மறக்க இயலா அனுபவங்கள் சிறப்பாக இருந்தன ...அனுபவம் ஒவ்வொன்றும் புதுமைகள் ....எனக்கும் அதுபோல அனுபவஙகள் உண்டு .அதில் மிகவும் சிறந்தது என் கணவரை நான் சந்தித்த முதல் நாள் ...அதை ஒரு கதையாக தளத்தில் தர விரும்புகிறேன் .சகோ க்கள் ஊக்கம் தந்தால் !!!!
நிச்சயம் பகிரலாம் ஜாஸ்மின்! ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
எனினும் சொந்த விடயங்கள் பகிரும் போது கவனமாக பதியுங்கள். நம் சேனையில் நட்புதிரி பகுதி பதிவு செய்யபட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமேபார்க்க கிடைப்பதால் நட்பு பகுதியில் கடந்து வந்தவை எனும் தலைப்பில் புதிய திரி தொடங்கி பதியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
ந்ன்றி நிஷா அக்கா .....தாங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் . ஊக்கம் தந்த சகோ க்களுக்கு நன்றி . விரைவில் துவங்குகிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
சொல்லிட்டே இருக்க கூடாது. தொடங்கிட்டு சொல்லணும்.
நாங்கல்லாம் ரஜனிக்கு சீஷ்யருங்கம்மா தாயே! சீக்கிரம் ஆரம்பியுங்க.. இந்த பசங்க கூட சேர்ந்து வரேன், தரேன்,ன்னு சொல்லி சமாளிக்காதிஙகம்மா!
நாங்கல்லாம் ரஜனிக்கு சீஷ்யருங்கம்மா தாயே! சீக்கிரம் ஆரம்பியுங்க.. இந்த பசங்க கூட சேர்ந்து வரேன், தரேன்,ன்னு சொல்லி சமாளிக்காதிஙகம்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
ஓ கோ அப்படியா ... நான் ஒரு தடவை சொன்னா ஒருதடவை சொன்ன மாதிரிதான் ..சீக்கிறம் துவங்கிவிடுவோம்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "வாழ்வில் மறக்க முடியாத நாள்
» 2013ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.!
» சில மறக்க முடியாத மீசைகள்
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» மறக்க முடியாத மடிப்பு அம்சா!
» 2013ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.!
» சில மறக்க முடியாத மீசைகள்
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» மறக்க முடியாத மடிப்பு அம்சா!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|