சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும். Khan11

இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்.

2 posters

Go down

இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும். Empty இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்.

Post by rammalar Tue 20 May 2014 - 4:30


ஒரு ஆங்கிலப் புத்தகம்: பெயர்,
'இந்தியா 100 இயர்ஸ் அகோ' கடந்த, 1885ல்
வெளிவந்தது.
-
இங்கிலாந்திலிருந்து, இந்தியாவுக்கு வரும்
ஆங்கிலேய அதிகாரிகளுக்கு, இந்தியாவைப்
பற்றி அறிமுகப்படுத்தும் நோக்கத்தில்
எழுதப்பட்டது. அதன் மறுபதிப்பு, பத்து
ஆண்டுகளுக்கு முன் வெளிவந்துள்ளது.

-
அன்று, தமிழகத்தில் நிலவிய கொடும் பஞ்சம்
பற்றியும், சென்னையில், மக்கள் பட்ட துன்பம்
பற்றியும், விவரிக்கப்பட்டுள்ளது.
-
அதில்:கடந்த, 1878ல் ஏற்பட்ட, கடும் பஞ்சத்தின்
போது, சென்னையில், 9,000 பேர், இருந்தனர்;
இவர்கள் கூடாரங்களில் வைக்கப்பட்டனர். ஒரு
நாளைக்கு, முப்பது பேர் வீதம் மாண்டனர்.
இறந்தவர்களை ஒன்றாகப் போட்டு எரித்தனர்.
இது, 'கான்ட்ராக்ட்' முறையில் செய்யப்பட்டது.
அவ்வருட பஞ்சத்தின் பயங்கரங்கள், சொல்ல
முடியாதவை.
-

தானிய மூட்டைகளை, துறைமுகத்திலிருந்து,
ரயில் நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் போது,
பலத்த ராணுவப் பாதுகாப்பு, வேண்டியிருந்தது.
ஆனால், பசியின் வசப்பட்டவர்கள், சவுக்கடிகளையும்,
குதிரையின் குளம்படிகளையும் மீறி, மூட்டைகளில்
ஓட்டைப் போட்டு, தானியங்களை சிதறச் செய்தனர்.

பின், நூற்றுக்கணக்கான மக்கள், கீழே விழுந்த
தானியங்களைப் பொறுக்கினர்.
இதற்கு தண்டனையாக, பிடிபட்டவர்களை எல்லாம்,
கடற்கரையில் உள்ள கொட்டடிகளில், உணவோ,
நீரோ இல்லாமல், தகிக்கும் வெயிலில், இருபத்து
நான்கு மணி நேரமும், அடைத்து வைத்தனர்.


இவ்வகையில், பலர் மடிந்தனர். ஆங்கில அதிகாரத்தின்
தலைமையிடமான சென்னையில் தான், இந்தக்
கொடுமை நிகழ்ந்தது. இதையெல்லாம் நேரில்
கண்ட அரசுப் பணியாளர் ஒருவர், 'அப்போது,
நாய்களும், கழுகுகளும் இல்லாவிட்டால்,
பிணங்களை அடக்கம் செய்ய, நாங்கள் ரொம்ப
கஷ்டப்பட்டிருப்போம்...' என்றார்.
-
மனிதன் பிறப்பதற்கு முன்பே, இங்கே இயற்கை
இருக்கிறது. இயற்கை தான், வேளாண்மை
செய்திருக்கிறது. ஜப்பான் நாட்டு விவசாய அறிஞர்,
'பூமியின் இயற்கை வளத்தை தெரிந்து கொள்ள,
மனிதனின் கால்படாத காட்டுப் பகுதிக்குள் சென்று
பார்த்தால், புரிந்து கொள்ள முடியும்...' என்று கூறுவார்.

-
மனிதனின் கால்படாத காட்டுக்குள்ளே பூச்சி, புழு
வாழ்கிறது. கோடையில் இலை உதிர்கிறது.
விலங்குகள் நிலத்தில் சாணம் இடுகிறது. மழைநீர்
விழுகிறது. பூமியில் விழும் விதை பயிராகிறது.
மரமாகிறது, எந்த மனிதனும் இந்த வேளாண்மையில்
ஈடுபடவில்லை;
-
யாரும் ரசாயன உரம் போடவில்லை. ஆனாலும்,
இயல்பாக எல்லா விளைச்சலும் நிகழ்ந்தது.
இதற்குப் பெயர்தான், இயற்கை வேளாண்மை.
மனிதன், இயற்கை வேளாண்மை செய்ய முடியாது.
இயற்கை வழி வேளாண்மைதான், செய்ய முடியும்.
நோயில்லா வாழ்வும், நஞ்சில்லா உணவும் பெற,
நாம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்.
-

---------------------------
மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
நன்றி: திண்ணை - வாரமலர்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும். Empty Re: இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்.

Post by Nisha Tue 20 May 2014 - 10:35

1878 லேயே உணவுபஞ்சம் சமாளிக்க முடியவில்லை எனில் இனி வருங்காலம் எப்படி இருக்குமோ..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum