சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Khan11

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

3 posters

Go down

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Empty என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

Post by கவிப்புயல் இனியவன் Wed 21 May 2014 - 15:33

சமுதாய கவிதை எழுதினேன் 
சமுதாய அக்கறை கொண்டோர் 
பார்த்தனர் பாராடினர் ....!!!

வாழ்க்கை கவிதை எழுதினேன் 
வாழ்ந்து கெட்டவர்களும் 
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் 
பார்த்தனர் பாராட்டினர் ....!!!

நகைசுவை கவிதை எழுதினேன் 
சிரிக்க தெரிந்தவர்கள் சிரித்தனர் 
பார்த்தனர் பாராட்டினர் ...!!!

அனுபவகவிதை எழுதினேன் 
அனுபவித்தவர்கள் பார்த்தனர் 
பாராட்டினர் ....!!!

காதல் கவிதையை பலவகையில் 
எழுதினேன் ......
கஸல் .காதல் தோல்வி .
காதல் இன்பம். ..கடுகு கவிதை ..
நெஞ்சம் வலிக்கும் கவிதை ....
காதல் இல்லாதவர்கள் ..
யாரும் இல்லை ,,எல்லோரும் 
பார்த்தனர் பாராட்டினர் ...!!!

காதல் கவிதையை ரசித்தவர்கள் 
எனக்கு ஆறுதலும் சொன்னனர்...
காதல் கவிதையை விமர்சித்தவர்கள் 
உனக்கு காதல் கவிதையை தவிர 
வேறு கவிதை தெரியாத என்றும் 
கேள்வியும்  கேட்டனர் ...!!!

வேறு கவிதை எழுதினால் 
உங்கள் காதல் கவிதையை 
காணவில்லை உங்களுக்கு 
காதல் கவிதைதான் சரி 
காதல் வலி கவிதை அழகு 
என்கிறார்கள் ....!!!

கவியரசு கண்ணதாசன் ஐயா 
சொன்னது தான் நினைவுக்கு 
வருகிறது ....!!!
ஆயிரம் ஆயிரம் கவிதைகளை 
எழுதிவிட்டேன்  -ஆனால் 
காதல் கவிதைக்கு கிடைத்த 
வரவேற்பை என் பிறகவிதைகள்
விஞ்சவில்லை 
என்றார் ஆதங்கத்துடன்.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Empty Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 22 May 2014 - 10:36

உண்மைதான்... காதல்தான் எப்போதும் உயிர்ப்போடு உள்ளது...

எது எழுதினாலும் கவிதையாவது காதலில் மட்டும் தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Empty Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 19:32

{_  {_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Empty Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

Post by ந.க.துறைவன் Fri 23 May 2014 - 9:42

காதல் இனிக்கும். சில சமயம் கசக்கும் நண்பரே...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...? Empty Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum