Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
பஹ்ரைனில் போராட்டம் வலுக்கிறது: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பஹ்ரைனில் போராட்டம் வலுக்கிறது: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி
பஹ்ரைன்
தலைநகர் மனாமாவில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தினர்.
இதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.இந்த தாக்குதலின் போது ரப்பர் புல்லட்கள், கண்ணீர் புகை
குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பிரயோகிக்கப்பட்டன. இதில் இரண்டு
போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். பொலிசார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட
வாகனங்களில் வந்து சூழ்ந்து கொண்டனர்.
வெள்ளை நிற ஹெல்மேட் அணிந்த பொலிசார் தாக்கியதில் நூற்றுக்கும்
மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் சலாமனியா
மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். பொலிசார் தாக்குதலில் இருவர் இறந்ததை
தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மக்கள் கூடினர்.
காயம் அடைந்தவர்களை காண உறவினர்கள் கலக்கத்துடன் குவிந்தனர்.
போராட்டக்காரர்கள் நிகழ்விடத்தில் தூங்கி கொண்டிருந்த போது, பொலிசார்
தாக்குதலை நடத்தினார்கள். தேசிய ஜனநாயக செயல் அமைப்பின் பொதுச்செயலாளர்
இப்ராகிம் ஷெரிப் கூறுகையில்,"500 முதல் 1000 பொலிசார் தாக்குதலில்
ஈடுபட்டனர். காயம் அடைந்த மக்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அந்த வழியே மக்கள் செல்ல பொலிசார் தடைவிதித்தனர்" என்றார்.
பொலிசாரின் ஒரு மணி நேர தாக்குதலுக்கு பின்னர் மக்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்ள தப்பினர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டறிய
முடியவில்லை.
தலைநகர் மனாமாவில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தினர்.
இதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.இந்த தாக்குதலின் போது ரப்பர் புல்லட்கள், கண்ணீர் புகை
குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பிரயோகிக்கப்பட்டன. இதில் இரண்டு
போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். பொலிசார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட
வாகனங்களில் வந்து சூழ்ந்து கொண்டனர்.
வெள்ளை நிற ஹெல்மேட் அணிந்த பொலிசார் தாக்கியதில் நூற்றுக்கும்
மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் சலாமனியா
மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். பொலிசார் தாக்குதலில் இருவர் இறந்ததை
தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மக்கள் கூடினர்.
காயம் அடைந்தவர்களை காண உறவினர்கள் கலக்கத்துடன் குவிந்தனர்.
போராட்டக்காரர்கள் நிகழ்விடத்தில் தூங்கி கொண்டிருந்த போது, பொலிசார்
தாக்குதலை நடத்தினார்கள். தேசிய ஜனநாயக செயல் அமைப்பின் பொதுச்செயலாளர்
இப்ராகிம் ஷெரிப் கூறுகையில்,"500 முதல் 1000 பொலிசார் தாக்குதலில்
ஈடுபட்டனர். காயம் அடைந்த மக்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அந்த வழியே மக்கள் செல்ல பொலிசார் தடைவிதித்தனர்" என்றார்.
பொலிசாரின் ஒரு மணி நேர தாக்குதலுக்கு பின்னர் மக்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்ள தப்பினர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டறிய
முடியவில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Similar topics
» துருக்கியில் போராட்டம் வலுக்கிறது: 939 பேர் கைது
» பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது
» பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை
» பஹ்ரைனில் அரசியல் சீர்திருத்தம்
» ரயில் - லொறி விபத்து இருவர் பலி; இருவர் காயம் ஓமந்தையில் சம்பவம்
» பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது
» பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை
» பஹ்ரைனில் அரசியல் சீர்திருத்தம்
» ரயில் - லொறி விபத்து இருவர் பலி; இருவர் காயம் ஓமந்தையில் சம்பவம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|