Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
–
எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம்
ஏழையாக இருக்க முடியாது.
-
ஹிட்சாக்.
-
——————————-
-
நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை.
மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு
வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின
உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
-
>கோல்டன்.
-
———————————
-
நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல
இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால்
அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால்
நாம் இடறி விடுவோம்.
-
>கோல்டன்.
-
———————————-
-
வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை. வேலை
செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன்
கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து
போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
-
ஆண்ட்ரூ.
-
———————————
-
உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம்
வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
-
–தந்தை பெரியார்.
-
————————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
பகிர்வுக்கு நன்றி அண்ணாநம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால் நாம் இடறி விடுவோம். - >கோல்டன். - wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
இந்த மாதிரி சிரிப்பு போதுமா..?!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
ராம் மலர்...
நாங்களெல்லாம் தனிமையில் வாடுபவர்கள்...
இந்த சிரிப்பை ரசிக்கவா?? பார்க்கவா???
போதுமடா சாமி போதும்...!!!!!
நாங்களெல்லாம் தனிமையில் வாடுபவர்கள்...
இந்த சிரிப்பை ரசிக்கவா?? பார்க்கவா???
போதுமடா சாமி போதும்...!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» உன்னைப் பிரிஞ்சி ஒரு நாள் கூட இருக்க முடியாது...!
» சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கத் தெரிந்தவனுக்கு சிங்கமும் நண்பன்
» சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.கவுக்கு ஆட்சியில் இருக்க முடியாது
» உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்
» சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கத் தெரிந்தவனுக்கு சிங்கமும் நண்பன்
» சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.கவுக்கு ஆட்சியில் இருக்க முடியாது
» உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|