Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
First topic message reminder :
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.
ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.
ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.
ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.
மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.
யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham - Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)
எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.
நன்றி அதிரை முஜீப்.
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.
ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.
ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.
ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.
மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.
யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham - Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)
எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.
நன்றி அதிரை முஜீப்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
ஹா ஹா ^_jaleelge wrote:நானறிந்த யாழ் நூலகம் சுவிஸ்ஸிலா ????
நூலகத்தின் பதிவுகள்....
மிக அமைதியும்...பெறுமானமுடையதாகவிருக்கும்...
அதில் நான் விரும்பியது....
நான் அரசியல் பக்கம் போவதே இல்லை. அரசியலும் மதமும், சினிமாவும் நான் பின்னூட்டங்கள் கூட இட விரும்பாதவைகள். இன்றைக்கு ஏனோ அதை போக்கில் இழு பட்டு போய் எழுதி விட்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
நண்பன் wrote:இது பற்றி நான் அறிந்திருக்க வில்லை அக்கா...Nisha wrote: உங்களுக்கு தெரியுமோ என்னமோ
வடக்கு கிழக்கை தமிழருக்கென தனி நாடாக்கினால் எமக்கும் தனி நாடொன்றை பிரித்து தர வேண்டும். நம தமிழரல்ல எனும் அரசியல் சூழலும் முஸ்ளிம் அரசியல் வாதிகளால் முன்னொரு பொழுதினில் முன் வைக்கப்பட்டது!
ஆம், வடக்கு கிழககும் தமிழர்களுக்காக தனித்து பிரிக்க முடியாது போனதற்கு இப்பிரச்சனையும் முக்கிய காரணம். அடுத்தது திருகோணமலை மாவட்டம்.
தமிழீழம் பிரிக்கபட இவை இரண்டுமே மிகபெரிய தடையாய் இருந்ததெனலாம்.
ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் சமுகத்தினருக்கும், விடுதலைபோராட்ட தமிழருக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது.
அருகருகே வசித்தாலும் முஸ்லிம் மக்களுக்கு தமிழர்கள் குறித்த அச்சமே மேலோங்கி இருந்தது. தமிழ் ஈழம் பிரிக்கப்பட்டால் முஸ்லிங்களுக்குரிய தனி அலகோ அல்லது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகள் சிங்கள பகுதிகளுடனோ இணைக்கபட வேண்டும் என்பதே முஸ்லில் காங்கிரஸ் போன்ற அரசியல் வாதிகளி்ன் இலக்காக இருந்தது.
எது எப்படி இருப்பினும் தமக்கென தனி அலகொன்றை எதிர்பார்த்தாக தம் இலக்கு அதுவே என முஸ்லிம் காங்கிரஸ் தம் 25 ஆண்டு ஆண்டறிக்கையில் வெளியிட்டீருக்கின்றது.
அதை விட வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விட இலங்கையின் ஏனைய பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அதிகம் என்பதால் முஸ்லிம்களின் பெரும்பான்மை மக்கள் சிங்களவருடன் இணைவதையே விரும்பினார்கள். வடகிழக்கிலும் முஸ்லிங்கள் வாழும் பெரும்பான்மை நிலப்பகுதி சிங்கள பிரதேசத்தோடு இணைக்கபட வேண்டும் என்றார்கள்.
அடித்தாலும் பிடித்தாலும் சிங்கள்வர்கள் நல்ல்வர்கள் எனும் போக்கிருந்ததாக கடந்த கால் வரலாறு மிக அழுத்தமாக பதிந்திருக்கின்றது. தமிழருடன் வாழ்வதை முஸ்லிம் மக்கள் பாதுகாப்பானதக உணரவில்லை!
விடுதலை போராட்டத்தில் புலிகள் செய்த மிகபெரிய தவறு 3 இலட்சம் மக்களை உடணடியாக வெளியேற சொன்னதெனினும் தன்னுடைய மொழியை பேசிய மக்களையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும் பொருளாதரத்தினையும் , அவர்கள் மனங்களையும் வெல்ல முடியாமல் போனது மிகபெரிய துரதிஷ்டமான் விடயம்.
இறுதிவரை முஸ்லிம் மக்கள் குறித்த விரோத கருத்துக்கள், அரசியல் ரிதியாக ஒன்று பட முடியாமல் பிரிந்தே நின்றமை என தோல்விகளை தாமே விடுதலைபுலிகள் தேடிகொண்டனர்
ஆனாலும் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கானோர் கொத்துகொத்தாய் கொன்றழிக்கப்ட்ட போது தம் பெருந்தன்மையை நிருபிக்காது உண்மைக்கு புறம்பாக பேசி அபப்டி ஒரு சமப்வம் நடக்கவே இல்லை என சிங்கள் அரசுக்கு சாதகமாக ஐ, நாவில் சாட்சி பகிர்ந்தவர்கள் முஸ்லிம் மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட அரசியல் வாதிகள் தாம்.
இனியும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கும் தவறான புரிதல்கள், விரோதங்கள், அச்சங்கள் நீங்கி சகோதரத்துவத்தோடும், நட்புடனும் ஒன்றுபட்டு செயல் பட வேண்டும்! அதற்கான் கால்மும் சந்தர்ப்பமும் இதுவென உணர வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
Nisha wrote:நண்பன் wrote:இது பற்றி நான் அறிந்திருக்க வில்லை அக்கா...Nisha wrote: உங்களுக்கு தெரியுமோ என்னமோ
வடக்கு கிழக்கை தமிழருக்கென தனி நாடாக்கினால் எமக்கும் தனி நாடொன்றை பிரித்து தர வேண்டும். நம தமிழரல்ல எனும் அரசியல் சூழலும் முஸ்ளிம் அரசியல் வாதிகளால் முன்னொரு பொழுதினில் முன் வைக்கப்பட்டது!
ஆம், வடக்கு கிழககும் தமிழர்களுக்காக தனித்து பிரிக்க முடியாது போனதற்கு இப்பிரச்சனையும் முக்கிய காரணம். அடுத்தது திருகோணமலை மாவட்டம்.
தமிழீழம் பிரிக்கபட இவை இரண்டுமே மிகபெரிய தடையாய் இருந்ததெனலாம்.
ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் சமுகத்தினருக்கும், விடுதலைபோராட்ட தமிழருக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது.
அருகருகே வசித்தாலும் முஸ்லிம் மக்களுக்கு தமிழர்கள் குறித்த அச்சமே மேலோங்கி இருந்தது. தமிழ் ஈழம் பிரிக்கப்பட்டால் முஸ்லிங்களுக்குரிய தனி அலகோ அல்லது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகள் சிங்கள பகுதிகளுடனோ இணைக்கபட வேண்டும் என்பதே முஸ்லில் காங்கிரஸ் போன்ற அரசியல் வாதிகளி்ன் இலக்காக இருந்தது.
எது எப்படி இருப்பினும் தமக்கென தனி அலகொன்றை எதிர்பார்த்தாக தம் இலக்கு அதுவே என முஸ்லிம் காங்கிரஸ் தம் 25 ஆண்டு ஆண்டறிக்கையில் வெளியிட்டீருக்கின்றது.
அதை விட வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விட இலங்கையின் ஏனைய பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அதிகம் என்பதால் முஸ்லிம்களின் பெரும்பான்மை மக்கள் சிங்களவருடன் இணைவதையே விரும்பினார்கள். வடகிழக்கிலும் முஸ்லிங்கள் வாழும் பெரும்பான்மை நிலப்பகுதி சிங்கள பிரதேசத்தோடு இணைக்கபட வேண்டும் என்றார்கள்.
அடித்தாலும் பிடித்தாலும் சிங்கள்வர்கள் நல்ல்வர்கள் எனும் போக்கிருந்ததாக கடந்த கால் வரலாறு மிக அழுத்தமாக பதிந்திருக்கின்றது. தமிழருடன் வாழ்வதை முஸ்லிம் மக்கள் பாதுகாப்பானதக உணரவில்லை!
விடுதலை போராட்டத்தில் புலிகள் செய்த மிகபெரிய தவறு 3 இலட்சம் மக்களை உடணடியாக வெளியேற சொன்னதெனினும் தன்னுடைய மொழியை பேசிய மக்களையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும் பொருளாதரத்தினையும் , அவர்கள் மனங்களையும் வெல்ல முடியாமல் போனது மிகபெரிய துரதிஷ்டமான் விடயம்.
இறுதிவரை முஸ்லிம் மக்கள் குறித்த விரோத கருத்துக்கள், அரசியல் ரிதியாக ஒன்று பட முடியாமல் பிரிந்தே நின்றமை என தோல்விகளை தாமே விடுதலைபுலிகள் தேடிகொண்டனர்
ஆனாலும் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கானோர் கொத்துகொத்தாய் கொன்றழிக்கப்ட்ட போது தம் பெருந்தன்மையை நிருபிக்காது உண்மைக்கு புறம்பாக பேசி அபப்டி ஒரு சமப்வம் நடக்கவே இல்லை என சிங்கள் அரசுக்கு சாதகமாக ஐ, நாவில் சாட்சி பகிர்ந்தவர்கள் முஸ்லிம் மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட அரசியல் வாதிகள் தாம்.
இனியும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கும் தவறான புரிதல்கள், விரோதங்கள், அச்சங்கள் நீங்கி சகோதரத்துவத்தோடும், நட்புடனும் ஒன்றுபட்டு செயல் பட வேண்டும்! அதற்கான் கால்மும் சந்தர்ப்பமும் இதுவென உணர வேண்டும்.
இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் ஒற்றுமையோடும் சமாதனத்தோடும் நாம் நமது மண்ணில் வாழ வேண்டும் நமது மக்களுடன் வாழ வேண்டும் அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும் காத்திருப்போம் இனியாவது நமது மக்கள் புரிந்துணர்வோடு நடந்து கொள்வார்களா???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
என் அறிவுக்கு எட்டிய படி பார்க்கையில்....
நிஷாவின் கருத்துப் பதிவில் நிரம்பவே நியாயம்...
காணப்படுகிறது....
தொடரட்டும் புரிதல்கள்!!!!!
நிஷாவின் கருத்துப் பதிவில் நிரம்பவே நியாயம்...
காணப்படுகிறது....
தொடரட்டும் புரிதல்கள்!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
உங்கள் கருத்தும் நிஷா அக்காவின் கருத்தும் ஏற்கக்கூடியதே இருந்தாலும் நாம் இப்போதாவது ஒன்று பட வில்லை என்றால் நம்மால் இனி என்றும் ஒன்று பட முடியாது என்பது நிஷா அக்கா நண்பன் எங்கள் கருத்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??jaleelge wrote:என் அறிவுக்கு எட்டிய படி பார்க்கையில்....
நிஷாவின் கருத்துப் பதிவில் நிரம்பவே நியாயம்...
காணப்படுகிறது....
தொடரட்டும் புரிதல்கள்!!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?
நண்பன் wrote:உங்கள் கருத்தும் நிஷா அக்காவின் கருத்தும் ஏற்கக்கூடியதே இருந்தாலும் நாம் இப்போதாவது ஒன்று பட வில்லை என்றால் நம்மால் இனி என்றும் ஒன்று பட முடியாது என்பது நிஷா அக்கா நண்பன் எங்கள் கருத்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??jaleelge wrote:என் அறிவுக்கு எட்டிய படி பார்க்கையில்....
நிஷாவின் கருத்துப் பதிவில் நிரம்பவே நியாயம்...
காணப்படுகிறது....
தொடரட்டும் புரிதல்கள்!!!!!
நீங்களும் இணைந்து கொண்டதில்....
சந்தோசப்படுகிறேன்.!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சமத்துவ சமுதாயம்
» மூட நம்பிக்கையில் ஊறிப்போன சமுதாயம்..!
» கராச்சியில் இடிந்து வீழ்ந்த குடியிருப்பு கட்டிடம் - 27 பேர் பலி
» ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்
» 6 செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி !
» மூட நம்பிக்கையில் ஊறிப்போன சமுதாயம்..!
» கராச்சியில் இடிந்து வீழ்ந்த குடியிருப்பு கட்டிடம் - 27 பேர் பலி
» ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்
» 6 செக்கனுக்குள் திடீரெனத் தோன்றிய பாரிய குழியில் வீழ்ந்த லொறி !
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|