Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
தாய்க்கு ஓர் கடிதம்
+4
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
jaleelge
8 posters
Page 1 of 1
தாய்க்கு ஓர் கடிதம்
தந்தை தாயை பிரிந்ததாலும்
தாய் என்னை பிரிந்ததாலும்
நாதியற்ற பேதையாய்
யாருமற்று தனிமையில் தவித்தேன்
”அ” என்று தொடங்கும் ஆரம்ப பள்ளியிலிருந்து
அறுபது கலை கற்கும் வயது வந்தும் கூட
உம்மா என்று ஒழுங்காக கூப்பிட
ஒரு வருடம் கூட முழுதா கிடைக்கலயே?
தந்தை உன் துணை போதாது என்றா
இன்னுமோர் துணை தேடி சென்றார்.
யார் செய்த பாவமோ
உன்னைத் தவிர யாருமில்லை தாயே
என்னை கண்டு கொள்வதற்கு
தொட்ரும்..................................................
தாய் என்னை பிரிந்ததாலும்
நாதியற்ற பேதையாய்
யாருமற்று தனிமையில் தவித்தேன்
”அ” என்று தொடங்கும் ஆரம்ப பள்ளியிலிருந்து
அறுபது கலை கற்கும் வயது வந்தும் கூட
உம்மா என்று ஒழுங்காக கூப்பிட
ஒரு வருடம் கூட முழுதா கிடைக்கலயே?
தந்தை உன் துணை போதாது என்றா
இன்னுமோர் துணை தேடி சென்றார்.
யார் செய்த பாவமோ
உன்னைத் தவிர யாருமில்லை தாயே
என்னை கண்டு கொள்வதற்கு
தொட்ரும்..................................................
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: தாய்க்கு ஓர் கடிதம்
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாய்க்கு ஓர் கடிதம்
வேதணைகளும்...சோதனைகளும்...
ஒரே நேரத்தில்....
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
ஒரே நேரத்தில்....
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் ஒரு மகளின் உருக்கமான வரிகள்
படிக்கும் போதே மனது கனக்கிறது
இன்னும் தொடரும் போல் உள்ளது
இது கற்பனையாகவே இருக்க வேண்டும்
ஆறுதலான வாழ்த்துக்கள் சகோ
தொடருங்கள் உறவே...
மாறா அன்புடன் நண்பன்..
படிக்கும் போதே மனது கனக்கிறது
இன்னும் தொடரும் போல் உள்ளது
இது கற்பனையாகவே இருக்க வேண்டும்
ஆறுதலான வாழ்த்துக்கள் சகோ
தொடருங்கள் உறவே...
மாறா அன்புடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய் இல்லையென்றால் ஒரு பெண்ணின் நிலை மிகவும் மோசமானது.
அருமை
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாய்க்கு ஓர் கடிதம்
பானுஷபானா wrote:தாய் இல்லையென்றால் ஒரு பெண்ணீன் நிலை மிகவும் மோசமானது.
அருமை
உங்கள் உணர்வுக்கு தலை சாய்ப்பவனாக்....
உங்கல் பின்னூட்டத்தை மதிக்கிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்க்கு ஓர் கடிதம்
வலிகள் நிறைந்த வரிகள் படிக்கிறேன் கனக்கிறது என் உள்ளம் துடிக்கிறேன் ஓடிவந்து தலை தடவி ஆறுதல் சொல்ல மிகுதியும் படிக்க ஏங்குறது மனம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்க்கு ஓர் கடிதம்
அதே வலி என்னையும் வாட்டியது...என் அண்ணனை பார்க்காமல்..*சம்ஸ் wrote:வலிகள் நிறைந்த வரிகள் படிக்கிறேன் கனக்கிறது என் உள்ளம் துடிக்கிறேன் ஓடிவந்து தலை தடவி ஆறுதல் சொல்ல மிகுதியும் படிக்க ஏங்குறது மனம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
தாய்க்கு ஓர் கடிதம்
தாயே?
இறையடி சேர எத்தனை முறை
எண்ணினேன் தெரியுமா?
அதற்கு கூட இறைவன் எனக்கு
அருள் புரியவில்லை..
படிக்க பணம் இல்லாமல்
கல்வியை விற்கும் கடைகளில்
படிக்க எனக்கு இடம் இல்லை
என்ற கதை உனக்கு தெரியுமா?
உடன் பிறந்த உறவுகளை
உயிரோடு இருக்கும் போதே
என்னிடமிருந்து பிரித்து-என்னை
அவர்கள் அநாதை ஆக்கிய கதை உனக்கு தெரியுமா?
நான் நோகாமல் வாழ எண்ணித்தானே
தூர தேசம் சென்றாய்-ஆனால்
நான் உடலாலும்,உணர்வாலும் நொந்த கதை
உனக்கு தெரியுமா??????????????????????????????????????????????????????
தொடரும்......................................................
இறையடி சேர எத்தனை முறை
எண்ணினேன் தெரியுமா?
அதற்கு கூட இறைவன் எனக்கு
அருள் புரியவில்லை..
படிக்க பணம் இல்லாமல்
கல்வியை விற்கும் கடைகளில்
படிக்க எனக்கு இடம் இல்லை
என்ற கதை உனக்கு தெரியுமா?
உடன் பிறந்த உறவுகளை
உயிரோடு இருக்கும் போதே
என்னிடமிருந்து பிரித்து-என்னை
அவர்கள் அநாதை ஆக்கிய கதை உனக்கு தெரியுமா?
நான் நோகாமல் வாழ எண்ணித்தானே
தூர தேசம் சென்றாய்-ஆனால்
நான் உடலாலும்,உணர்வாலும் நொந்த கதை
உனக்கு தெரியுமா??????????????????????????????????????????????????????
தொடரும்......................................................
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய்ப் பாசத்தை இழந்து
தனிமையில் தவித்த
ஒரு ஜீவன்
எத்தனை நாள் தனிமையாக
இருந்தாளோ அத்தனை நாள்
ஒவ்வொரு கேள்விகளை
தன் தாயிடம் கேட்க வேண்டுமென
ஆயிரம் கேள்விகளுடன் வந்த
உன் கவிதை வரிகள்
அனைத்தையும் படிக்கும் போது
இனம் புரியாத ஒரு வலி என் மனதில்
ஏற்படுகிறது ஆறுதல் சொல்ல நாடுகிறேன்
என்ன சொல்லி உன்னை ஆறுதல் படுத்த
என்னால் இயல வில்லை
உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்
ஆண்டவனை எண்ணிக்கொள்
இறுதி நாளில் சிறந்து விளங்குவாய்..
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..[/b]
தனிமையில் தவித்த
ஒரு ஜீவன்
எத்தனை நாள் தனிமையாக
இருந்தாளோ அத்தனை நாள்
ஒவ்வொரு கேள்விகளை
தன் தாயிடம் கேட்க வேண்டுமென
ஆயிரம் கேள்விகளுடன் வந்த
உன் கவிதை வரிகள்
அனைத்தையும் படிக்கும் போது
இனம் புரியாத ஒரு வலி என் மனதில்
ஏற்படுகிறது ஆறுதல் சொல்ல நாடுகிறேன்
என்ன சொல்லி உன்னை ஆறுதல் படுத்த
என்னால் இயல வில்லை
உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்
ஆண்டவனை எண்ணிக்கொள்
இறுதி நாளில் சிறந்து விளங்குவாய்..
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..[/b]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தாய்க்கு மகுடம்
» அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
» மழலையின் கடிதம்...
» நீ அழுத கடிதம்..
» நீ அழுத கடிதம்..
» அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
» மழலையின் கடிதம்...
» நீ அழுத கடிதம்..
» நீ அழுத கடிதம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|