Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
+2
முனாஸ் சுலைமான்
jaleelge
6 posters
Page 1 of 1
கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஐதராபாத் : நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின் போது, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று புனிதநீராடினர். அப்போது தங்கள் குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி,.தண்ணீரில், 1என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்காக, தான் சார்ந்த துறை, புளூரைடு சோதனை செய்யும் ஆய்வுமுறையை கண்டுபிடித்துள்ளோம். குறைந்த மதிப்பிலான இந்த சோதனைமுறை, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மத்திய அரசு, தங்களின் இந்த சோதனைமுறையை, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அவர்களின் மூலம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககளை துரிதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் மற்றொரு பிரிவின் உயர் அதிகாரியான சகாயம் கூறியதாவது, கங்கை நதி இந்தளவிற்கு மாசுயடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கையில் நேரடியாக கலக்கின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இதன்காரணமாகவே, கங்கை நதியின் நீராடினால், புற்றுநோய் ஏற்பட வாயப்பு இருப்பதாக தாங்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்துள்ளதோடு மட்டுமல்லாது, நாட்டின் மற்ற நீர்நிலைகளையும் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின் போது, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று புனிதநீராடினர். அப்போது தங்கள் குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி,.தண்ணீரில், 1என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்காக, தான் சார்ந்த துறை, புளூரைடு சோதனை செய்யும் ஆய்வுமுறையை கண்டுபிடித்துள்ளோம். குறைந்த மதிப்பிலான இந்த சோதனைமுறை, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மத்திய அரசு, தங்களின் இந்த சோதனைமுறையை, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அவர்களின் மூலம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககளை துரிதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் மற்றொரு பிரிவின் உயர் அதிகாரியான சகாயம் கூறியதாவது, கங்கை நதி இந்தளவிற்கு மாசுயடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கையில் நேரடியாக கலக்கின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இதன்காரணமாகவே, கங்கை நதியின் நீராடினால், புற்றுநோய் ஏற்பட வாயப்பு இருப்பதாக தாங்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்துள்ளதோடு மட்டுமல்லாது, நாட்டின் மற்ற நீர்நிலைகளையும் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
jaleelge wrote:Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
நான் தான் எனக்கு நீதிபதி! நான் பதியும் பதியும் பதிவு எனக்கு மட்டும் தான் சொந்தம், யாரும் என் பதிவை தங்க கருத்தாக மேற்கோளிட வேண்டாம். ))& ))&
அட்மின் சாரிடம் சொல்லிருவேன். அவங்கவங்க நாலாங்கிளாஸ் பையனாட்டம் மூஞ்சை தூக்கிக்கும் போது நாங்க ரெண்டாம் கிளாஸ் பெண்னாட்ட்ம் அட்மினிடம் பகார் சொல்லக்கூடாதோ?
நண்பன் சார் ஜில்ஜில் ஜில்லேபி சார் என் பதிவை மேற்கோள் இடாமல் சொந்தமா பதிய சொல்லுங்க சார் :dance: :dance: :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஜலீல் ஜீ ஏதும் கருத்துச்சொல்ல மேற்கோள் பன்னிருப்பார் அது கிளிக்காகி இருக்கும் ...நல்லமனம் அவரும் நல்லமனமேNisha wrote:jaleelge wrote:Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
நான் தான் எனக்கு நீதிபதி! நான் பதியும் பதியும் பதிவு எனக்கு மட்டும் தான் சொந்தம், யாரும் என் பதிவை தங்க கருத்தாக மேற்கோளிட வேண்டாம். ))& ))&
அட்மின் சாரிடம் சொல்லிருவேன். அவங்கவங்க நாலாங்கிளாஸ் பையனாட்டம் மூஞ்சை தூக்கிக்கும் போது நாங்க ரெண்டாம் கிளாஸ் பெண்னாட்ட்ம் அட்மினிடம் பகார் சொல்லக்கூடாதோ?
நண்பன் சார் ஜில்ஜில் ஜில்லேபி சார் என் பதிவை மேற்கோள் இடாமல் சொந்தமா பதிய சொல்லுங்க சார் :dance: :dance: :dance: :dance: :dance:
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
உங்களுக்கு நயாபைசா கிடையாதாம்...Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஹா ஹா ^_ ^_அனுராகவன் wrote:உங்களுக்கு நயாபைசா கிடையாதாம்...Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
பிணங்கள் மிதக்கும் கங்கையில் குளீத்தால் எல்லா நோயுமே வரும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கங்கையில்,100 மனித உடல்கள்
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியன்.
» என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியன்.
» என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|