சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

கங்கையில்,100 மனித உடல்கள்  Khan11

கங்கையில்,100 மனித உடல்கள்

Go down

கங்கையில்,100 மனித உடல்கள்  Empty கங்கையில்,100 மனித உடல்கள்

Post by Nisha Fri 16 Jan 2015 - 8:54

உ.பி.,யில், உன்னோவா மாவட்டத்தில், கங்கை நதியில், 100க்கும் மேற்பட்ட மனித உடல்கள் தண்ணீரில் மிதந்து வந்தன; சில உடல்கள் கரை ஒதுங்கின. கழுகுகளும், நாய்களும் அங்கு சுற்றித் திரிந்தன. இதையடுத்து, இந்த விவகாரம், போலீசாரின் கவனத்துக்கு வந்தது.

கங்கை நதியை தூய்மைப்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மனித உடல்கள் மிதந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, உ.பி., மாநில மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:உ.பி.,யில், கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இதன்படி, குழந்தைகள், திருமணமாகாத ஆண்கள், சாதுக்கள் ஆகியோர் இறந்தால், அவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ செய்வது இல்லை; அதற்கு பதிலாக, கங்கை நதியில் தூக்கி எறிந்து விடுகின்றனர். இப்படி வீசப்பட்ட உடல்கள், நதியின் நீரோட்டம் குறைந்ததால், கரை ஒதுங்கியுள்ளன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கங்கையில்,100 மனித உடல்கள்  Empty Re: கங்கையில்,100 மனித உடல்கள்

Post by Nisha Fri 16 Jan 2015 - 20:14

கங்கை

* நதியின் நீளம் - 2,525 கி.மீ.,
* நதியோரம் வாழும் மக்கள் - 50 கோடி
* ஆண்டுக்கு, 40 ஆயிரம் பிணங்கள் எரிப்பு
* ஆண்டுக்கு, 15 ஆயிரம் டன் சாம்பல் நதியில் கலப்பு
* 200 டன், அரைகுறையாக எரிந்த மனித உடல்கள் வீசப்படுகின்றன
* 1,800 டால்பின் மீன்கள் வசிக்கின்றன
* சுத்தப்படுத்த உத்தேச செலவு - 2 லட்சம் கோடி ரூபாய்

கங்கையில் கலக்கும் பிற நதிகள்: யமுனா, ராமகங்கா, கோமதி, காகாரா, கான்டாக், தாமோதர், கோசி, காளி, சம்பல், பெட்வா, கென், டோன்ஸ், சோனே.

கங்கை நதிக்கரை தொழில் நகரங்கள்
* ஹரித்துவார்
* கான்பூர்
* அலகாபாத்
* வாரணாசி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics
» கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» மறைந்து கிடந்த மெக்சிகோ ரகசிய கல்லறையில் 18 உடல்கள் கண்டுபிடிப்பு.
» 14 உடல்கள் கண்டம் துண்டமாக மெக்சிகோவில் கண்டெடுப்பு!
» பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum