சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்  Khan11

ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்

2 posters

Go down

ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்  Empty ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்

Post by ராகவா Wed 25 Jun 2014 - 19:07

ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்  Evening-Tamil-News-Paper_63327753544
டோக்கியோ: ஜப்பானில் கொள்ளு தாத்தாவும், 5 வயது பேரனும் வாக்கிங் சென்றபோது, திடீரென கரடி பேரனை தாக்கியது. அப்போது, அவர்களின் செல்ல நாய், கரடியுடன் போராடி பேரனை உயிருடன் மீட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே 340 கி.மீ. தொலைவில் ஓடேட் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் கடந்த சனிக்கிழமை மாலையில் ஆற்றங்கரை ஓரமாக தனது 5வயது கொள்ளுப் பேரனுடன் ஒரு தாத்தா வாக்கிங் சென்றனர். அவர்களுடன் 6 வயதான செல்ல நாய் குட்டி மீகோவும் உடன் சென்றது.அப்போது, ஓரிடத்தில் அந்த சிறுவனை கறுப்புநிற ஆசிய கரடி துரத்தியது. அந்த சிறுவன் போட்டிருந்த அரைக்கால் சட்டையை கடித்து குதறியது. நகங்களால் சிறுவனின் உடலில் பிராண்டியது. பீதியடைந்த கொள்ளு தாத்தா அந்த பகுதியில் செல்வோரிடம் உதவி கோரி சத்தம் போட்டு அலறினார். அப்போது நாய் மீகோ, அந்த கரடியை சுற்றிசுற்றி வந்து கடித்தது. இதில் கரடி நிலைகுலையவே அதை நாய் விரட்டிச் சென்று சண்டை போட்டது. இதையடுத்து, கரடி ஓடி விட்டது. கரடியிடம் சிக்கிய சிறுவனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். இது பற்றி சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட மீகோ எப்போதும் அமைதியாக பயந்த சுபாவத்துடன் காணப்படும். எனது மகனை கரடி தாக்கியதை பார்த்து ஆவேசத்துடன் கரடியுடன் சண்டை போட்டதை நம்பவே முடியவில்லை. மீகோவால் எனது மகன் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றனர்.

-தமிழ்முரசு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்  Empty Re: ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்

Post by முனாஸ் சுலைமான் Wed 25 Jun 2014 - 20:27

இன்று மனிதனிடம் முற்றாக அழிந்து வரும் ஒரு பொக்கிஷம் இந்த நாயிடம் தொடர்கிறது...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» ஜப்பானில் மனிதர்களின் செயலை எளிதில் புரிந்து கொள்ளும் நாய்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum