சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நான் புதியவன்  Khan11

நான் புதியவன்

5 posters

Go down

நான் புதியவன்  Empty நான் புதியவன்

Post by SNS.றிஸ்லி Sun 29 Jun 2014 - 10:06

நான் இன்று முதல் உங்களுடன் பயணிக்க உள்ளேன்
என் கவிதைகளை இங்கு பதிவிட உள்ளேன்
உங்கள் ஆதரவினை எனக்கு வளங்குமாறு வேண்டுகின்றேன்.....


Last edited by SNS.றிஸ்லி on Sun 29 Jun 2014 - 10:11; edited 1 time in total

SNS.றிஸ்லி
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by நண்பன் Sun 29 Jun 2014 - 10:09

நான் புதியவன்  Welcom11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by Nisha Sun 29 Jun 2014 - 10:11

வாருங்கள் றிஸ்லி அவர்களே!

தங்களை குறித்த சிறு அறிமுகம் விரிவாக தரலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by நண்பன் Sun 29 Jun 2014 - 10:12

SNS.றிஸ்லி wrote:நான் இன்று முதல் உங்களுடன் பயணிக்க உள்ளேன்
என் கவிதைகளை இங்கு பதிவிட உள்ளேன்
உங்கள் ஆதரவினை எனக்கு வளங்குமாறு வேண்டுகின்றேன்.....

சேனை நாடி வந்த உங்களை அன்போடு வரவேற்கிறோம்
வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் தொடரலாம்
உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by SNS.றிஸ்லி Sun 29 Jun 2014 - 10:14

நண்பன் wrote:நான் புதியவன்  Welcom11

SNS.றிஸ்லி
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by SNS.றிஸ்லி Sun 29 Jun 2014 - 10:18

ஆணாய் பிறந்தது அதிஷ்டம் தான்
ஆனால் பெண்களுடன் பிறந்தால்
ஆண்டியும் நாமும் ஒன்றுதான்
ஆணவம் கொண்டவனுக்கு சீர் செய்தும்
ஆன பலன் ஒன்றும்மில்லை வயசுதான்
ஆகிட்டு போகுது மச்சினன்மார்க்கு பாவம் .......

புலம்பும் இவன் ...றிஸ்லி சம்சாட்....

SNS.றிஸ்லி
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by SNS.றிஸ்லி Sun 29 Jun 2014 - 10:20

தம்பி நேராமாச்சு எழுந்திடுங்க
அசர் தொழுகை ஆரம்பிச்சுட்டாங்க
அப்படியோ கஞ்சு வாழிய
கழுவி வெச்சிருக்கன் எடுத்து போங்க

தல நோன்பு என்றாலும் பரவால
வாட்டம் கூட இல்லை இன்று
ஏழைகளின் பசியாறிய
எஹனால் கடமை பட்டோம்

மகள் தம்பி வந்துட்டான்
கஞ்சி வாழிய வாங்குங்க
கொடுக்குறவன் படியழந்தும்
பாவி மனுஷன் கொஞ்சம் தான்
கொடுத்திருக்கான் மோதினார்

ஒழுங்கா தொழுதுட்டு போனங்ள நிண்டு
வேர்த்து விருவிருத்து கால் கடுக்க
நிண்டாலும் கொஞ்சம் தான் ஊத்தினாறு
ஆறு பேருக்கு ஒரு ஜொக்கு காணுமா .....

ஹ்ம்ம் என்ன செய்ய தாரத்த வாங்கி
குடிச்சிட்டு நோன்ப திறப்பம்
ஈச்சம் பழம் தண்ணியும் இருக்கு
நோற்ற நோன்பை திறந்திடலாம்

ரமழான் காலத்தில் நடக்கும் சம்பவம்
பிழை எனில் மன்னித்திடுங்கள்
இப்படிக்கு றிஸ்லி சம்சாட் ......

SNS.றிஸ்லி
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by Nisha Sun 29 Jun 2014 - 10:22

SNS.றிஸ்லி wrote:ஆணாய் பிறந்தது அதிஷ்டம் தான்
ஆனால் பெண்களுடன் பிறந்தால்
ஆண்டியும் நாமும் ஒன்றுதான்
ஆணவம் கொண்டவனுக்கு சீர் செய்தும்
ஆன பலன் ஒன்றும்மில்லை வயசுதான்
ஆகிட்டு போகுது மச்சினன்மார்க்கு பாவம் .......

புலம்பும் இவன் ...றிஸ்லி சம்சாட்....

உங்களை குறித்த அறிமுகமா இது! அல்லது கவிதையாக எழுதுகின்றீர்களா...? கவிதை எனில் சொந்தக்கவிதை பகுதியில் பதிவிடுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by நண்பன் Sun 29 Jun 2014 - 11:11

உங்கள் கவிதைகளை சொந்தக் கவிதை பகுதிக்குள் பதிவிடுங்கள் ரிஷ்லி தொடர்ந்து இணைந்திருங்கள் இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் சேனை பற்றிய விபரங்களை
மாறா அன்புடன்
நண்பன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 13:29

வருக வருக நண்பரே!உங்களையும் இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி..
தொடர்ந்து கவிதை பகுதில் உங்கள் ஆக்கங்கள் மகிழ்விக்கட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by ahmad78 Sun 29 Jun 2014 - 13:52

அன்புடன் வரவேற்கிறோம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நான் புதியவன்  Empty Re: நான் புதியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum