சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர் Khan11

ஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர்

Go down

ஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர் Empty ஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர்

Post by rammalar Wed 2 Jul 2014 - 11:30

ஆன்மீக சிந்தனைகள் - -- சின்மயானந்தர் 10320458_648212685271954_3494036519219576090_n


மனம் ஆற்றின் நீரோட்டம் போல ஓடுகிறது.
தகுந்த வடிகால் அமைத்து அதை சீர்படுத்த,
நன்மை விளையும்.

* கொள்கை நல்லதாக இருந்தால், எந்தப்
பின்னணியிலும் ஒருவன் முன்னேற்றம் காண
முடியும்.


* தினமும் காலை, மாலை இருமுறை தியானத்தில்
அமருங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.

 * மனதில் உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவன்
வாழ்வில் வெற்றி அடைவது உறுதி.


 * குறுகிய மனப்பான்மை கூடாது. விசாலமான
மனதுடன் உலகைப் பார்க்கக் கற்பது நல்லது.

* மனம் வருத்தப்பட்டால் எதிலும் விருப்பம்
இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் எளிய
உணவு கூட ருசியாக இருக்கும். அதனால், மனதை
எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.


* அறிவை பயன்படுத்தாத மனிதர்கள் விலங்கு
நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். அவர்களால்
மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

* நோக்கம் உயர்ந்ததாகவும், சுயநலம்
இல்லாததாகவும் இருந்து விட்டால் விளைவு நம்மைப்

பாதிப்பதில்லை.


 * கடவுள் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து
இயக்குகிறார். அதை உணராவிட்டாலும் அவருடைய
அருளே நம்மை நடத்திச் செல்கிறது.

* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய
பண்புகளால் முயற்சிகளில் தோல்வி உண்டாகிறது.
=====
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum