Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
+3
நண்பன்
kalainilaa
Nisha
7 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
First topic message reminder :
ஒரு மலேசிய விமான விபத்து: 295 பேரை பலி கொண்ட சோகம்!
மாஸ்கோ: கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான சோகம் மறைவதற்குள், 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் வான்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இரு படைகளுக்கும் இடையேயான ஏவுகணை தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலிலேயே மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிறுவனம் விளக்கம்:
விமானம் உக்ரைன் நாட்டு வான்பரப்பில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சோகம்:
கடந்த மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. இந்நிலையில், மீண்டும் மலேசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அந்நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1024082
ஒரு மலேசிய விமான விபத்து: 295 பேரை பலி கொண்ட சோகம்!
மாஸ்கோ: கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான சோகம் மறைவதற்குள், 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் வான்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இரு படைகளுக்கும் இடையேயான ஏவுகணை தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலிலேயே மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிறுவனம் விளக்கம்:
விமானம் உக்ரைன் நாட்டு வான்பரப்பில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சோகம்:
கடந்த மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. இந்நிலையில், மீண்டும் மலேசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அந்நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1024082
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
தற்போது இணையத்தளங்களில் அதன் நேரடிக் காட்சி என்று சில வீடியோக்களும் தரவேற்றிருக்கிறார்கள் பார்க்கும் போது மிகவும் பயங்கரமாக இருக்கிறது
சோகமான இன்நிகள்வு உலகை ஒரு முறை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது
சோகமான இன்நிகள்வு உலகை ஒரு முறை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
மலேசிய விமானத்தில் இறந்த 193 சடலங்கள் நெதர்லாந்தில்! சோகமாக காட்சி அளிக்கும் நாடு…
கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களது சடலங்கள் நெதர்லாந்துக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அங்கு அந்த சடலங்களை அடையாளம் காண்பதற்கான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த 298 பேரில் 193 பேர் நெதர்லாந்து பிரஜைகளாவர்.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நெதர்லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் 200 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்றிய பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சடலங்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துவதுடன் ஆதாரங்களை மாற்றிவருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
விமான அனர்த்தம் இடம்பெற்று 4 நாட்களின் பின் சுமார் 200 சடலங்களுடன் குளிரூட்டப்பட்ட புகையிரதம் உக்ரேனிய அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள கார்கிவ் நகரை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.இதனையடுத்து புதன்கிழமை காலை அவற்றில் 40 சவப்பெட்டிகள் கார்கிவ் விமான நிலையத்திலிருந்த இரு இராணுவ விமானங்களில் ஏற்றப்பட்டன.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் தூதுவர்களும், அதிகாரிகளும், படைவீரர்களும் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நெதர்லாந்தின் எயின்ஹோவன் விமான நிலையத்தை புதன்கிழமை மாலை முதலாவது விமானம் வந்தடைந்துள்ளது.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் அந்நாட்டு அரச குடும்பத்தினரும் சமுகமளித்திருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதேசமயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்சியாளர்களால் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி தரவு உபகரணங்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவை பார்ன்பரோவிலுள்ள விமான விபத்துக்கள் தலைமையகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதில் ரஷ்யா பொறுப்பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்தத்தில் ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தொடர்பு பட்டதற்கான சான்று எதுவும் இல்லை என அமெரிக்க சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகளை சமர்பித்துள்ளனர்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சூழ்நிலையின் கீழ் கிழக்கு உக்ரேனில் இருந்து ஏவப்பட்ட எஸ். ஏ.11 ஏவுகணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களது சடலங்கள் நெதர்லாந்துக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அங்கு அந்த சடலங்களை அடையாளம் காண்பதற்கான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த 298 பேரில் 193 பேர் நெதர்லாந்து பிரஜைகளாவர்.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நெதர்லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் 200 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்றிய பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சடலங்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துவதுடன் ஆதாரங்களை மாற்றிவருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
விமான அனர்த்தம் இடம்பெற்று 4 நாட்களின் பின் சுமார் 200 சடலங்களுடன் குளிரூட்டப்பட்ட புகையிரதம் உக்ரேனிய அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள கார்கிவ் நகரை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.இதனையடுத்து புதன்கிழமை காலை அவற்றில் 40 சவப்பெட்டிகள் கார்கிவ் விமான நிலையத்திலிருந்த இரு இராணுவ விமானங்களில் ஏற்றப்பட்டன.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் தூதுவர்களும், அதிகாரிகளும், படைவீரர்களும் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நெதர்லாந்தின் எயின்ஹோவன் விமான நிலையத்தை புதன்கிழமை மாலை முதலாவது விமானம் வந்தடைந்துள்ளது.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் அந்நாட்டு அரச குடும்பத்தினரும் சமுகமளித்திருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதேசமயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்சியாளர்களால் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி தரவு உபகரணங்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவை பார்ன்பரோவிலுள்ள விமான விபத்துக்கள் தலைமையகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதில் ரஷ்யா பொறுப்பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்தத்தில் ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தொடர்பு பட்டதற்கான சான்று எதுவும் இல்லை என அமெரிக்க சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகளை சமர்பித்துள்ளனர்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சூழ்நிலையின் கீழ் கிழக்கு உக்ரேனில் இருந்து ஏவப்பட்ட எஸ். ஏ.11 ஏவுகணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
உக்ரைனின் விமானம் என நினைத்து மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று கிழக்கு உக்ரைனில் போராடும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் இத்தாலியில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
உக்ரைனின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக எங்களது உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானம் விழுந்த பகுதிகளை நோக்கி சென்றோம். அங்கு 5 வயதுக்கும் குறைவான பெண் குழந்தை ஒன்று முகத்தை பூமியில் புதைத்தபடி இறந்து கிடந்தது. கொடூரமான அந்த காட்சியை பார்த்தோம்.
அப்போதுதான் நாங்கள் சுட்டு வீழ்த்தியது பயணிகள் விமானத்தை என்பது தெரியவந்தது. பின்னர்தான் திரும்பிய இடமெல்லாம் உடல்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ந்தோம்.
உக்ரைன் விமானத்துக்கு குறிவைத்து தவறுதலாகவே மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டுவிட்டோம்.இவ்வாறு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர் தெரிவித்தவர்.
இதேவேளை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது உக்ரைனே வீழ்த்தியது என்று ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
http://world.lankasri.com/view.php?22cOl72bci80Mb4e2yMM402dBnB3dd0nBnB303C6A42e4608Secb3lOec3
கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் இத்தாலியில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
உக்ரைனின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக எங்களது உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானம் விழுந்த பகுதிகளை நோக்கி சென்றோம். அங்கு 5 வயதுக்கும் குறைவான பெண் குழந்தை ஒன்று முகத்தை பூமியில் புதைத்தபடி இறந்து கிடந்தது. கொடூரமான அந்த காட்சியை பார்த்தோம்.
அப்போதுதான் நாங்கள் சுட்டு வீழ்த்தியது பயணிகள் விமானத்தை என்பது தெரியவந்தது. பின்னர்தான் திரும்பிய இடமெல்லாம் உடல்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ந்தோம்.
உக்ரைன் விமானத்துக்கு குறிவைத்து தவறுதலாகவே மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டுவிட்டோம்.இவ்வாறு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர் தெரிவித்தவர்.
இதேவேளை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது உக்ரைனே வீழ்த்தியது என்று ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
http://world.lankasri.com/view.php?22cOl72bci80Mb4e2yMM402dBnB3dd0nBnB303C6A42e4608Secb3lOec3
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
மலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.
அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.
இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.
அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
lankasri
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.
அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.
இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.
அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
lankasri
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
மலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.
அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.
இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.
அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
lankasri
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.
அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.
இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.
அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
lankasri
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்க விமான விபத்து; ஐவர் பலி
» சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: உணவு எடுத்துச்சென்ற வேனில் திடீர் தீ விபத்து
» நேபாளத்தில் விமான விபத்து 15 பயணிகள் பலி
» விமான விபத்து : 8 பேர் பலி
» செல்போனால் விமான விபத்து!
» சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: உணவு எடுத்துச்சென்ற வேனில் திடீர் தீ விபத்து
» நேபாளத்தில் விமான விபத்து 15 பயணிகள் பலி
» விமான விபத்து : 8 பேர் பலி
» செல்போனால் விமான விபத்து!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|