Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
கவிக்கு கவி
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிக்கு கவி
இங்கே தலைப்புகளை சேனை கவிஞர்கள் போடலாம் அந்த தலைப்பில் கவிதை எழுதலாம்
வாருங்கள் எழுதுவோம்
வாருங்கள் எழுதுவோம்
Re: கவிக்கு கவி
வாருங்கள் எழுவோம் என்று சொன்னதும்
அப்படியே அருவி மாதிரி கொட்டியது கவிதை
ஓரிரு வரிகளையாவது எழுதிட எண்ணியது
என் மனம் ஆனால் வார்த்தைகள் முட்டுகிறது
தொடருங்கள் கவிஞர்களே..
அப்படியே அருவி மாதிரி கொட்டியது கவிதை
ஓரிரு வரிகளையாவது எழுதிட எண்ணியது
என் மனம் ஆனால் வார்த்தைகள் முட்டுகிறது
தொடருங்கள் கவிஞர்களே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
பழைய ஞாபகம்:
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
தலைப்பு கொடுக்கும் முன்னே கவிதே போட்டுவிட்டேன் அண்ணா..
இனி உங்கள் தலைப்பில் எழுதுகிறேன்..
இனி உங்கள் தலைப்பில் எழுதுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
ராகவா wrote:பழைய ஞாபகம்:
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
வாவ் சூப்பர் அப்பு அருமையான நினைவுகள் ம்ம் இன்னும் தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
Re: கவிக்கு கவி
நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
Re: கவிக்கு கவி
கேட்காது...கேட்காது....கனவுல நாங்கள் கேட்போம்..கே.இனியவன் wrote:நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
தூக்கத்திலும்ராகவா wrote:கேட்காது...கேட்காது....கனவுல நாங்கள் கேட்போம்..கே.இனியவன் wrote:நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
விடாத அன்பு தொல்லையா ..?
முடியல்லையப்பா ...?
Re: கவிக்கு கவி
தமிழ் தாய்:
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
சேனையின் நண்பர்கள்
கவி படைக்க வாரீர்..வாரீர்
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
சேனையின் நண்பர்கள்
கவி படைக்க வாரீர்..வாரீர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
அழகாக உள்ளது அண்ணா... ^* ^* ^*கே.இனியவன் wrote:என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
i* i* i*ராகவா wrote:அழகாக உள்ளது அண்ணா... ^* ^* ^*கே.இனியவன் wrote:என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
Re: கவிக்கு கவி
சான்றோர் வளர்த்த
சங்கம் மூன்று தந்த
உன்னையே நினைத்து
உருகும் புலவர்கள்
அழகு ! நீ அழகு!
சுவைப்பட பாடும்
ஆன்றோர்கள் பலர்
எம் நாட்டில்..
பொங்குதோ உன்
மங்காத இசை யென
நித்தம் என்னை
தாலாட்டு இலக்கிய
இலக்கணம் ரசம்
சொட்டும் ஏட்டிலே
எழுதிய காவியங்கள்...
மண்ணிலே என்
போல் கவிஞர்கள்
வளந்தனர்
உன்னால்...
நெற்கதிற்கள்
பாரினில் உயர்ந்தன
உன் நவரச கீதத்தால்
காலி இடங்கள்
கோயிலாக மாறும்
உன் பாட்டுக்கள் என்றும்
பாண்டிய மண்ணிலே!
கங்கையில் உன்
சங்கம் அமைக்கும்
தாய் தமிழே!
தமிழ் தாயே....!
சங்கம் மூன்று தந்த
உன்னையே நினைத்து
உருகும் புலவர்கள்
அழகு ! நீ அழகு!
சுவைப்பட பாடும்
ஆன்றோர்கள் பலர்
எம் நாட்டில்..
பொங்குதோ உன்
மங்காத இசை யென
நித்தம் என்னை
தாலாட்டு இலக்கிய
இலக்கணம் ரசம்
சொட்டும் ஏட்டிலே
எழுதிய காவியங்கள்...
மண்ணிலே என்
போல் கவிஞர்கள்
வளந்தனர்
உன்னால்...
நெற்கதிற்கள்
பாரினில் உயர்ந்தன
உன் நவரச கீதத்தால்
காலி இடங்கள்
கோயிலாக மாறும்
உன் பாட்டுக்கள் என்றும்
பாண்டிய மண்ணிலே!
கங்கையில் உன்
சங்கம் அமைக்கும்
தாய் தமிழே!
தமிழ் தாயே....!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
நற் கவிகள்... தொடருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவிக்கு கவி
சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
நடத்துங்கள் கவி சொற் போரை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
நீங்களும் முயலாமே தம்பி...கொஞ்சம் கொஞ்சம் கிறுக்குங்கள்....கவிதை ரசிகன் wrote:சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
கொஞ்சம் பொறுங்கள் முதலில் நல்ல ரசிகனாக இருப்போம்ராகவா wrote:நீங்களும் முயலாமே தம்பி...கொஞ்சம் கொஞ்சம் கிறுக்குங்கள்....கவிதை ரசிகன் wrote:சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
அதான் பெயரளவில் ஆயாச்சே! அப்பறம் என்ன..தயக்கம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
அண்ணா நீங்களும் நல்லா எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்ராகவா wrote:அதான் பெயரளவில் ஆயாச்சே! அப்பறம் என்ன..தயக்கம்...
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
அடுத்த தலைப்பு என்ன என்பதை
ராகவன்
போடுங்கள்
நான் இன்று இரவு பயணம் ஒன்று செல்வதால் நாளை தொடர்வேன்
ராகவன்
போடுங்கள்
நான் இன்று இரவு பயணம் ஒன்று செல்வதால் நாளை தொடர்வேன்
Re: கவிக்கு கவி
இதை தலைப்பு இடும்வரை காத்திருக்காமல் ஒரு கவிதையினைத் தொடர்ந்து எழுதப்படுகின்ற கவிதைகளாக தொடராக்கிவிட்டாலென்ன
தலைப்பினை கவிதை அந்தாதி என்று மாற்றினால் என்ன இத்திரி இட்டவரின் அனுமதியோடு அனைவரும் தொடரலாம்
தலைப்பினை கவிதை அந்தாதி என்று மாற்றினால் என்ன இத்திரி இட்டவரின் அனுமதியோடு அனைவரும் தொடரலாம்
Re: கவிக்கு கவி
நல்லா இருக்கே...தொடரலாமே!! ஹாசிம் அண்ணா எனக்கு ஓகே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிக்கு பரிசு.!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|