சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Khan11

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

4 posters

Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 8:10

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது



எட்டு நாள் வயதுடைய சிசுவொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற சிசுவின் பெற்றோர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். மோதரை பொலிஸுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப் பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி ராகம ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார். மோதரை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் தாயின் விருப்பத்துடன் 50 ஆயிரம் ரூபாவுக்கு சிசுவை வாங்கி உஸ்வெடாகெய்யா பகுதியில் வாழும் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சிசுவின் தாய், தந்தை, குழந்தையை பணம் கொடுத்து வங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய இரு பெண்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty Re: எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 8:16

ஏன் அப்படி விற்றார்கள் அந்த அளவுக்கு என்ன சிக்கல் அடுத்த செய்தியில் பார்ப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty Re: எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by Nisha Tue 2 Sep 2014 - 8:18

இது என்ன தொடர்கதையா? அடுத்த கதையில் பார்க்க? இப்போது இது வாடிக்கையான செய்தி தான்!

நான் நினைக்கின்றேன் இலங்கையில் குடும்பகட்டுபாட்டுதிட்டத்துக்கு தடை இருப்பதனால்  வேறு வழியின்றி பெற்று விட்டு ஏழ்மையில் அதை தேவைப்படுவோருக்கு கொடுக்கின்றார்கள் போல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty Re: எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by ahmad78 Tue 2 Sep 2014 - 11:29

மனித உயிரின் மதிப்பின் விலை
வெறும் 50000ந்தானா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty Re: எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 12:54

_* _*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது Empty Re: எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 14 நாள் சிசுவை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் கைது
» கடவுச்சீட்டை விற்பனை செய்த சிங்களப் பெண் சிங்கப்பூரில் கைது
» போலிப் பத்திரங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த ஐவர் கைது
»  குவைத்தில் கசிப்பு காச்சி விற்பனை செய்த இலங்கை பெண் கைது .
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum