சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம் Khan11

20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

Go down

20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம் Empty 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:07

கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இடை நிறுத்தப்பட்டிருந்த பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று செப். 1ம் திகதி முதல் ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பசும்பால் வழங்கும் திட்டம் ஓகஸ்ட் 5ம் திகதி முதல் இடை நிறுத்தப் பட்டிருந்தமை தெரிந்ததே. நேற்று முதல் வழங்கப்பட்டு வரும் பால்மா பக்கட்டுகள் வலயக் கல்விக் காரியாலயங்களுக்கு ஏலவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை அந்தந்த கோட்டக்கல்விப் பணிப்பாளர்களினூடாக அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இம்முறை புதிய நடைமுறை யொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதாவது மாணவர்கள் பாலை அருந்திய பின்னர் அந்த வெற்றுப் பக்கட்டை மீள்சுழற்சிக்காக விற்பனை செய்ய முடியும். அல்லது அவ்வெறும் பக்கட்டுகளை சேகரித்து கோட்டக் கல்விக் காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கு அது சேமிக்கப்படும்.
கிழக்கில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் இப்பசும்பால் பெறும் திட்டத்தில் இணைந்து பயன்பெறுவர்.
உண்மையில் கடந்த காலத்தில் பசும்பாலுக்குப் பதிலாக சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பால்பக்கட்டுகள் வழங்கப்படவுள்ளன.
எனினும் மாணவருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நன்மையடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பாடசாலைகள் திறப்பு
இதேவேளை நேற்று செப். 1 ம் திகதி நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்பட்டன. க.பொ.த. உயர்தர விடைப் பத்திரங்கள் திருத்தப்படும் நிலையங்களாக இயங்கும் 10 பாடசாலைகள் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைப்பத்திரங்களைத் திருத்தும் மத்திய நிலையங்களாகச் செற்படும் 34 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நேற்று முதல் இயற்கி வருகின்றன. முஸ்லிம் பாடசாலைகள் ஏற்கனவே ஓகஸ்ட் 4ம் திகதி முதல் மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்காக திறக்கப்பட்டமை தெரிந்ததே.
மூன்றாம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் மீண்டும் டிசம்பர் மாதம் 5ம் திகதி மூடப்படும்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
» 11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்
» மாணவர்களின் போசாக்கை அதிகரிக்க பால் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
» மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum