சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Today at 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Today at 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி Khan11

கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி

2 posters

Go down

கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி Empty கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 9:38

கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி Tamil_News_945258736611
வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா நார்த்தாங்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவரது  மகன் ஜெகதீசன்(12). நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.  மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடல் அலைகள் மூலம் தொடர் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இக்கருவியில் முன்னும் பின்னும் நகரும் வகையில் ஒரு டிரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த டிரம்மில் அலை மோதும்போது, டிரம்மோடு இணைந்த சக்கரம் சுழல்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் கருவியுடன் இணைந்த பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் உள்ள  6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் இக்கருவியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி வினியோகிக்கலாம்’ என்று கூறுகிறார் ஜெகதீசன். திருச்சியில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் ஜெகதீசனின் படைப்பும் இடம் பெற்று 2வது இடம் பிடித்தது. ஜெகதீசனின் கண்டுபிடிப்புக்கு அறிவியல் ஆசிரியர் சுந்தரமூர்த்தி வழிகாட்டியாக இருந்தார். மாணவரை பள்ளி தலைமையாசிரியை நிர்மலா ராஜலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் கிரிஜா, பூங்கொடி ஆகியோர் பாராட்டினர்.
 
 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111637


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி Empty Re: கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி

Post by Muthumohamed Wed 1 Oct 2014 - 20:46

நல்ல கண்டுபிடிப்பு இளம் விஞ்சானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
» கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தள்ளிவைப்பு
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
» சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை
» உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum