Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
400 சிந்தனைகள்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
400 சிந்தனைகள்
First topic message reminder :
1.வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக்
காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.
--- வால்டேர்.
2.மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
---காப்மேயர்
3.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.
வேறு குறுக்கு வழிகள் இல்லை.
---எட்மண்ட் பர்க்.
4.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்;
உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
----சாக்ரடீஸ்
5.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம்
கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
---எடிசன்
6.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும்
பெற்றுவிடுகிறான்.
---ரூஸ்வெல்ட்.
7.இயற்கை, காலம், பொறுமை இவையே சிறந்த மருத்துவர்கள்.
---ஜார்ஜ் போஹன்
8. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும்.
பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
ஜேம்ஸ் ஆலன்
9. மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.
இடையூறுகளும் துன்பங்களுமே.
---மாத்பூன்
10. நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.
---புட்ஸர்
1.வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக்
காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.
--- வால்டேர்.
2.மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
---காப்மேயர்
3.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.
வேறு குறுக்கு வழிகள் இல்லை.
---எட்மண்ட் பர்க்.
4.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்;
உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
----சாக்ரடீஸ்
5.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம்
கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
---எடிசன்
6.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும்
பெற்றுவிடுகிறான்.
---ரூஸ்வெல்ட்.
7.இயற்கை, காலம், பொறுமை இவையே சிறந்த மருத்துவர்கள்.
---ஜார்ஜ் போஹன்
8. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும்.
பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
ஜேம்ஸ் ஆலன்
9. மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.
இடையூறுகளும் துன்பங்களுமே.
---மாத்பூன்
10. நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.
---புட்ஸர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
251. புகழை வெறுக்கத் தெரிந்துகொள். காரணம் தீமையை
வளர்ப்பவை புகழ்மொழிதான்.
--- ஹதீஷ்
பொன்மொழிகள்
252. தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு
இருந்தால்தான் செயல்பட முடியும்.
--- டால்ஸ்டாய்
253. மேலோர்கள் கெட்டாலும் அவர்களுடைய மேன்மையான
பண்புகள் ஒரு போதும் கெடாது.
---- லாங்பெல்லோ
254. பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை
வைக்கிறார்கள்.
பலமுடையவரோ காரணகாரியத்தில் நம்பிக்கை
வைக்கின்றனர்.
--- எமர்சன்
255. தனது நாட்டை நேசிக்காதவன் எதையுமே
நேசிக்கமுடியாது.
--- பைரன்
256. துன்பமும் தோல்வியும் நம் மனத்தைப் பதப்படுத்தும்
சோதனைகள். பதப்படாத மனத்தால் எதையும்
சாதிக்க முடியாது.
---சுவாமி விவேகானந்தர்
257. நீ எண்ணித் துணிந்த பின்பு உலகம் முழுவதும்
வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய
இலட்சியத்தைக் கைவிடாதே.
258. நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத்
தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக
இருக்க வேண்டும்.
--- எஸ்.ஷர்மா
259. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய
அவமானம் வேறில்லை.
---காந்திஜி
260. கூடிவாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
சுகமாக இருக்காது.
--- ஷேக்ஸ்பியர்
வளர்ப்பவை புகழ்மொழிதான்.
--- ஹதீஷ்
பொன்மொழிகள்
252. தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு
இருந்தால்தான் செயல்பட முடியும்.
--- டால்ஸ்டாய்
253. மேலோர்கள் கெட்டாலும் அவர்களுடைய மேன்மையான
பண்புகள் ஒரு போதும் கெடாது.
---- லாங்பெல்லோ
254. பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை
வைக்கிறார்கள்.
பலமுடையவரோ காரணகாரியத்தில் நம்பிக்கை
வைக்கின்றனர்.
--- எமர்சன்
255. தனது நாட்டை நேசிக்காதவன் எதையுமே
நேசிக்கமுடியாது.
--- பைரன்
256. துன்பமும் தோல்வியும் நம் மனத்தைப் பதப்படுத்தும்
சோதனைகள். பதப்படாத மனத்தால் எதையும்
சாதிக்க முடியாது.
---சுவாமி விவேகானந்தர்
257. நீ எண்ணித் துணிந்த பின்பு உலகம் முழுவதும்
வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய
இலட்சியத்தைக் கைவிடாதே.
258. நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத்
தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக
இருக்க வேண்டும்.
--- எஸ்.ஷர்மா
259. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய
அவமானம் வேறில்லை.
---காந்திஜி
260. கூடிவாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
சுகமாக இருக்காது.
--- ஷேக்ஸ்பியர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
261. பிறரைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.
---- ஸ்டேபிள்
262. நண்பன் இதயத்தின் ஒளியாக இருக்கிறான்.
--- எமர்சன்
263. இந்த நிமிடத்தை முறையாகப் பயன்படுத்தும் போது
இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
264. அதிருப்தி என்பது நம்பிக்கையின்மையாகும்.
--- எமர்சன்
265. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
---போவி
266. செலவுக் கணக்கு எழுதாதவன் சேமிக்கத் தெரியாதவன்.
267. உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால்
கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து
முடிக்கமுடியும்.
--- பில்கேட்ஸ்
268. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி
விடுவீர்கள்.
--- கன்பூஷியஸ்
269. காலம் நதியைப் போன்றது; உற்பத்தியாகும் இடத்துக்கு
அது திரும்பவே திரும்பாது.
270. தன்னம்பிக்கை ஓர் உந்து சக்தி. அது உங்களையும்
ஊக்குவிக்கும். அடுத்தவரையும் ஊக்குவிக்கும்.
---வால்டேர்
---- ஸ்டேபிள்
262. நண்பன் இதயத்தின் ஒளியாக இருக்கிறான்.
--- எமர்சன்
263. இந்த நிமிடத்தை முறையாகப் பயன்படுத்தும் போது
இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
264. அதிருப்தி என்பது நம்பிக்கையின்மையாகும்.
--- எமர்சன்
265. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
---போவி
266. செலவுக் கணக்கு எழுதாதவன் சேமிக்கத் தெரியாதவன்.
267. உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால்
கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து
முடிக்கமுடியும்.
--- பில்கேட்ஸ்
268. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி
விடுவீர்கள்.
--- கன்பூஷியஸ்
269. காலம் நதியைப் போன்றது; உற்பத்தியாகும் இடத்துக்கு
அது திரும்பவே திரும்பாது.
270. தன்னம்பிக்கை ஓர் உந்து சக்தி. அது உங்களையும்
ஊக்குவிக்கும். அடுத்தவரையும் ஊக்குவிக்கும்.
---வால்டேர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
271. துன்பங்களைப் பலர் பொறுத்துக் கொள்கின்றனர்,
ஆனால் அவமதிப்பைச் சகிப்பவர்கள் வெகுசிலரே.
--- தாமஸ்
272. இனிய சொல்லால் இரும்புக் கதவைக்கூடத் திறக்கலாம்.
--- துருக்கிய பழமொழி
273. நம் கையில் பணமிருந்தால் எல்லா வாசல்
கதவுகளும் திறந்திருக்கும்.
--- இங்கர்சால்
274. நல்லொழுக்கம் பகைவனையும் வென்று விடுகிறது.
--- சாணக்கியன்
275. ஊக்கமுள்ள மனிதன் தன் கடமைகளைத் தொடர்ந்து
செய்து கொண்டே இருப்பான்.
--- எமர்சன்
276. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்;
செல்வர்கள் பசியைத் தேடுகின்றனர்.
--- பெஞ்சமின் பிராங்ளின்
277. வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக
முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே
கிடைப்பதில்லை.
--- தாமஸ் ஏ. செப்வில்
278. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது
வாழ்க்கை.
--- ரஸ்ஸல்
279. எது நன்மை என்பது அதை இழந்தபின்தான் தெரியும்.
---- இங்கர்சால்
280. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று
சொல்பவன் முட்டாள். அறிவுள்ளவன் நேற்றே
அதை செய்து முடித்திருப்பான்.
--- மார்ஷல்
ஆனால் அவமதிப்பைச் சகிப்பவர்கள் வெகுசிலரே.
--- தாமஸ்
272. இனிய சொல்லால் இரும்புக் கதவைக்கூடத் திறக்கலாம்.
--- துருக்கிய பழமொழி
273. நம் கையில் பணமிருந்தால் எல்லா வாசல்
கதவுகளும் திறந்திருக்கும்.
--- இங்கர்சால்
274. நல்லொழுக்கம் பகைவனையும் வென்று விடுகிறது.
--- சாணக்கியன்
275. ஊக்கமுள்ள மனிதன் தன் கடமைகளைத் தொடர்ந்து
செய்து கொண்டே இருப்பான்.
--- எமர்சன்
276. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்;
செல்வர்கள் பசியைத் தேடுகின்றனர்.
--- பெஞ்சமின் பிராங்ளின்
277. வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக
முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே
கிடைப்பதில்லை.
--- தாமஸ் ஏ. செப்வில்
278. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது
வாழ்க்கை.
--- ரஸ்ஸல்
279. எது நன்மை என்பது அதை இழந்தபின்தான் தெரியும்.
---- இங்கர்சால்
280. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று
சொல்பவன் முட்டாள். அறிவுள்ளவன் நேற்றே
அதை செய்து முடித்திருப்பான்.
--- மார்ஷல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
281. சரியாகத் சிந்திக்கத் தெரிந்துகொண்டால் உலகத்தையே
மாற்றிவிடலாம்.
--- போவீ
282. நீங்கள் உயர்த்திக்கொள்ள விரும்பினால்
வேறொருவரை உயர்த்துங்கள்.
--- டி. வாஷிங்டன்
283. நட்பு கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால்
நட்பு கொண்டபின் உறுதியாகவும் நிலையாகவும்
நிற்கவும்.
--- சாக்ரடீஸ்
284. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
285. உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட
புன்சிரிப்பால் சாதித்துக்கொள்வதே சிறந்தது.
--- ஷேக்ஸ்பியர்
286. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில்
நடப்பதைப்போல மிகவும் கடினமானதுதான். எனினும்
எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய
வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
--- விவேகானந்தர்
287. திடமான மனம் இருந்தால் வெற்றி தானகவே தேடிவரும்.
--- சாணக்கியன்
288. எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில்
வெற்றியடைவான்.
--- பெர்னியஸ்
289.உள்:ளத்தில் மட்டும் அன்பு இருந்தால் போதாது:
அது செயலில் பயன்படவும் வேண்டும்.
--- டால்ரிக்ஸ்
290. உலகிலுள்ள எந்த சக்தியாலும் அளக்க முடியாத சக்தி
ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.
--- ஸ்டாலின்
மாற்றிவிடலாம்.
--- போவீ
282. நீங்கள் உயர்த்திக்கொள்ள விரும்பினால்
வேறொருவரை உயர்த்துங்கள்.
--- டி. வாஷிங்டன்
283. நட்பு கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால்
நட்பு கொண்டபின் உறுதியாகவும் நிலையாகவும்
நிற்கவும்.
--- சாக்ரடீஸ்
284. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
285. உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட
புன்சிரிப்பால் சாதித்துக்கொள்வதே சிறந்தது.
--- ஷேக்ஸ்பியர்
286. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில்
நடப்பதைப்போல மிகவும் கடினமானதுதான். எனினும்
எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய
வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
--- விவேகானந்தர்
287. திடமான மனம் இருந்தால் வெற்றி தானகவே தேடிவரும்.
--- சாணக்கியன்
288. எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில்
வெற்றியடைவான்.
--- பெர்னியஸ்
289.உள்:ளத்தில் மட்டும் அன்பு இருந்தால் போதாது:
அது செயலில் பயன்படவும் வேண்டும்.
--- டால்ரிக்ஸ்
290. உலகிலுள்ள எந்த சக்தியாலும் அளக்க முடியாத சக்தி
ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.
--- ஸ்டாலின்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
291. கவலை நமது சவப் பெட்டியில் ஓர் ஆணியை
அறைகிறது.சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர்
ஆணியைக் கழற்றுகிறது.
--- வால்காட்
292. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
293. உழைப்பு கொழுப்பைக் கரைக்கும்; கொழுப்பு கண்ணை
மறைக்கும்.
--- வாரியார்
294. இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று
எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே
மேதையாக இயலும்.
--- மில்டன்
295. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால்
எதிலும் மிதமாக இரு.
--- சார்லஸ் அகஸ்டின்
296. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
செய்வதைவிட்டுவிட்டுக் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.
--- இராபர்ட்
297. ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும் போது
அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது.
---மாக்ஸிம் கார்க்கி.
298. மற்றவர்களிடம் வாதமிடாதே. குற்றங்களில் எல்லாம்
பெரிய குற்றம் வாய்ப்பேச்சுதான்.
--- ஆல்பிரட் நோபல்
299. வீண்பேச்சு, வீண்வம்பு, வீராப்பு குடும்பத்தைக் கெடுக்கும்.
விடியும் வரை தூங்குவது கஷ்டத்தைக் கொடுக்கும்.
--- பெர்னாட்ஷா
300. மனத்தை மறைக்க முடியாது. உள்ளதே உள்ளிருந்து
வெளிவரும்.
--- ஸ்ரீ அரவிந்தர்
அறைகிறது.சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர்
ஆணியைக் கழற்றுகிறது.
--- வால்காட்
292. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
293. உழைப்பு கொழுப்பைக் கரைக்கும்; கொழுப்பு கண்ணை
மறைக்கும்.
--- வாரியார்
294. இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று
எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே
மேதையாக இயலும்.
--- மில்டன்
295. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால்
எதிலும் மிதமாக இரு.
--- சார்லஸ் அகஸ்டின்
296. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
செய்வதைவிட்டுவிட்டுக் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.
--- இராபர்ட்
297. ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும் போது
அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது.
---மாக்ஸிம் கார்க்கி.
298. மற்றவர்களிடம் வாதமிடாதே. குற்றங்களில் எல்லாம்
பெரிய குற்றம் வாய்ப்பேச்சுதான்.
--- ஆல்பிரட் நோபல்
299. வீண்பேச்சு, வீண்வம்பு, வீராப்பு குடும்பத்தைக் கெடுக்கும்.
விடியும் வரை தூங்குவது கஷ்டத்தைக் கொடுக்கும்.
--- பெர்னாட்ஷா
300. மனத்தை மறைக்க முடியாது. உள்ளதே உள்ளிருந்து
வெளிவரும்.
--- ஸ்ரீ அரவிந்தர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
301. உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
நீடிக்கும்.
--- பால்ஜாக்
302. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு.
வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட
அனுமதிக்கக்கூடாது.
--- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
303. காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால்
உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.
--- நெல்சன்
304. உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
நீக்குகிறது.
1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.
--- வால்டேர்
305. செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.
--- மாத்யூஸ்
306. பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்;
படிக்காமல் எதிலும் கையெழுத்துப்
போடாதீர்கள்.
--- ஸ்பானிஷ்
307. வெற்றி என்பது இலட்சியத்தைப் படிப்படியாகப்
புரிந்து கொள்வதேயாகும்.
308. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
கிடைத்தே தீரும்.
--- எமர்சன்
309. பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான்
இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு
சங்கிலியைப் போன்று மாறி விடும்.
--- எட்வர்ட்ஸ்
310. ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது;
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.
--- கதே
பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
நீடிக்கும்.
--- பால்ஜாக்
302. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு.
வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட
அனுமதிக்கக்கூடாது.
--- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
303. காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால்
உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.
--- நெல்சன்
304. உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
நீக்குகிறது.
1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.
--- வால்டேர்
305. செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.
--- மாத்யூஸ்
306. பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்;
படிக்காமல் எதிலும் கையெழுத்துப்
போடாதீர்கள்.
--- ஸ்பானிஷ்
307. வெற்றி என்பது இலட்சியத்தைப் படிப்படியாகப்
புரிந்து கொள்வதேயாகும்.
308. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
கிடைத்தே தீரும்.
--- எமர்சன்
309. பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான்
இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு
சங்கிலியைப் போன்று மாறி விடும்.
--- எட்வர்ட்ஸ்
310. ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது;
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.
--- கதே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
311. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்;
செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.
--- சாக்ரடீஸ்
312. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்.
வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.
--- இங்கர்சால்
313. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே
இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே
இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.
--- வால்டேர்
314. மன அமைதி பெற நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.
பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்.
--- அன்னை சாரதாமணி
315. நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்;
கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும்.
உலகம் முழுவதும் மாறிவிடும்.
---விவேகானந்தர்
316. பேசும் முன் கேளுங்கள்,
எழுதும் முன் யோசியுங்கள்,
செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்:,
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.
--- வில்லியம் ஆர்தர்
317. செயலே புகழ்பரப்பும்;வாய் அல்ல.
--- ஆவ்பரி
318. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்;
முதலில் செயலில் இறங்குங்கள்.
--- பிளாரன்ஸ்
319. சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றிக் கவனமாக இருங்கள்.
கப்பலையே கவிழ்ப்பது சிறிய ஓட்டைதான்.
--- பெஞ்சமின் பிராங்கிளின்
320. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும்
ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.
---அரவிந்தர்.
செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.
--- சாக்ரடீஸ்
312. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்.
வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.
--- இங்கர்சால்
313. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே
இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே
இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.
--- வால்டேர்
314. மன அமைதி பெற நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.
பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்.
--- அன்னை சாரதாமணி
315. நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்;
கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும்.
உலகம் முழுவதும் மாறிவிடும்.
---விவேகானந்தர்
316. பேசும் முன் கேளுங்கள்,
எழுதும் முன் யோசியுங்கள்,
செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்:,
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.
--- வில்லியம் ஆர்தர்
317. செயலே புகழ்பரப்பும்;வாய் அல்ல.
--- ஆவ்பரி
318. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்;
முதலில் செயலில் இறங்குங்கள்.
--- பிளாரன்ஸ்
319. சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றிக் கவனமாக இருங்கள்.
கப்பலையே கவிழ்ப்பது சிறிய ஓட்டைதான்.
--- பெஞ்சமின் பிராங்கிளின்
320. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும்
ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.
---அரவிந்தர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
321. ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
--- குய்நாட்
322. வாழ்க்கை என்பது எண்ணங்களால் ஆனது.
---மார்க்ஸ் அரேலியஸ்
323. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன்
ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன்
பொறுத்துக்கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.
--- நீட்ஸே
324. நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக
அக்கினியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக்
கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை
இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது
நமது கடமை.
--- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
325. வாழ்க்கைத் தேர்வில் காப்பி அடிக்க முடியாது;
ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.
--- இங்கர்சால்
326. பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னை
சீர் திருத்துவதே முதற்கடமை.
--- பெர்னாட்ஷா
327. தன்னைத்தானே வெற்றிக்கொண்டவன் ஆயிரம்
வீரர்களை வெற்றிக் கொண்டவனைவிட மேலானவன்.
--- புத்தர்
328. என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர்
என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய
புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத்
தீங்கு செய்கிறார்.
--- கன்பூஷியஸ்
329. சிக்கனம்தான் பெரிய வருமானம்.
---செனீகா
330. ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது
வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
---வால்டேர்
--- குய்நாட்
322. வாழ்க்கை என்பது எண்ணங்களால் ஆனது.
---மார்க்ஸ் அரேலியஸ்
323. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன்
ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன்
பொறுத்துக்கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.
--- நீட்ஸே
324. நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக
அக்கினியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக்
கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை
இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது
நமது கடமை.
--- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
325. வாழ்க்கைத் தேர்வில் காப்பி அடிக்க முடியாது;
ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.
--- இங்கர்சால்
326. பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னை
சீர் திருத்துவதே முதற்கடமை.
--- பெர்னாட்ஷா
327. தன்னைத்தானே வெற்றிக்கொண்டவன் ஆயிரம்
வீரர்களை வெற்றிக் கொண்டவனைவிட மேலானவன்.
--- புத்தர்
328. என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர்
என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய
புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத்
தீங்கு செய்கிறார்.
--- கன்பூஷியஸ்
329. சிக்கனம்தான் பெரிய வருமானம்.
---செனீகா
330. ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது
வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
---வால்டேர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
331.வாழ்க்கையில் மட்டும் போராட்டங்கள் இல்லையென்றால்
இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும்.
--- வில்லியம் ஜேம்ஸ்
332. படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாய் ஆக்குகிறது.
எழுதுதல் ஒரு மனிதனை சரியான மனிதனாகச் செய்கிறது.
வரலாறு ஒருவனை அறிவாளியாக ஆக்குகிறது.
நீதி நூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக்குகிறது.
--- பேகன்
333. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
334. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும்
இருக்கவேண்டுமென்றால் அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.
--- ஆவ்பரி
335. நாம் கோபத்தை வென்றுவிட்டால் அடக்கம்
தானாக வரும்.
--- மகாவீர்
336. ஒருவர் நன்கு வாழ்கிறார் என்றால் அவர் இடைவிடாது
முயற்சி செய்கிறவர் என்பதே உண்மையான பொருள்.
---- ஜெர்மனி
337. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பிறரைக் கவரமுடியாது.
--கதே
338. உழைத்து உண்பது நமது கடமை. உழைக்காமல் இருப்பது
நமது மடமை.
--- வால்டேர்
339. பேசப்படும் முன் நன்றாக யோசி.
--- ஷேக்ஸ்பியர்
340. உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று
ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை
நீ பெற்றிருக்க வேண்டும்.
--- ஜார்ஜ்எலியட்
இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும்.
--- வில்லியம் ஜேம்ஸ்
332. படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாய் ஆக்குகிறது.
எழுதுதல் ஒரு மனிதனை சரியான மனிதனாகச் செய்கிறது.
வரலாறு ஒருவனை அறிவாளியாக ஆக்குகிறது.
நீதி நூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக்குகிறது.
--- பேகன்
333. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
334. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும்
இருக்கவேண்டுமென்றால் அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.
--- ஆவ்பரி
335. நாம் கோபத்தை வென்றுவிட்டால் அடக்கம்
தானாக வரும்.
--- மகாவீர்
336. ஒருவர் நன்கு வாழ்கிறார் என்றால் அவர் இடைவிடாது
முயற்சி செய்கிறவர் என்பதே உண்மையான பொருள்.
---- ஜெர்மனி
337. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பிறரைக் கவரமுடியாது.
--கதே
338. உழைத்து உண்பது நமது கடமை. உழைக்காமல் இருப்பது
நமது மடமை.
--- வால்டேர்
339. பேசப்படும் முன் நன்றாக யோசி.
--- ஷேக்ஸ்பியர்
340. உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று
ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை
நீ பெற்றிருக்க வேண்டும்.
--- ஜார்ஜ்எலியட்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
341. வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக
சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து
செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
--- இங்கர்சால்
342. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.
343. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி
உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம்
விண்ணுலகமாகிவிடும்.
--- மகாத்மா காந்தி
344. எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு
வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,
நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக்
கண்டவுடன் ஓடிப்போய்விடும்.
உழைப்பே இன்பம் தரும்.
--- பஸ்கால்
345. இன்பத்தில் உண்டாகும் மறதி. துன்பத்தில் உண்டாகும் உறுதி.
346. வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல
பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.
--- ஹார்கி ரோவ்
347. பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து
கொண்டே இருக்கும்.
--- வில்லியம் டெம்பிள்
348. உள்ளதைச் சொன்னால் நான் பொல்லாதவன்.
சொல்லாமல் இருந்தால் நான் அறிவில்லாதவன்.
349. எந்த அளவுக்கு ஒருவர் தம் அறிவைத் தொழிற் கல்வியோடு
சேர்த்துப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு முன்னேறுவார்.
--- இங்கர்சால்
350 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
திருக்குறள்
சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து
செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
--- இங்கர்சால்
342. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.
343. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி
உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம்
விண்ணுலகமாகிவிடும்.
--- மகாத்மா காந்தி
344. எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு
வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,
நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக்
கண்டவுடன் ஓடிப்போய்விடும்.
உழைப்பே இன்பம் தரும்.
--- பஸ்கால்
345. இன்பத்தில் உண்டாகும் மறதி. துன்பத்தில் உண்டாகும் உறுதி.
346. வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல
பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.
--- ஹார்கி ரோவ்
347. பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து
கொண்டே இருக்கும்.
--- வில்லியம் டெம்பிள்
348. உள்ளதைச் சொன்னால் நான் பொல்லாதவன்.
சொல்லாமல் இருந்தால் நான் அறிவில்லாதவன்.
349. எந்த அளவுக்கு ஒருவர் தம் அறிவைத் தொழிற் கல்வியோடு
சேர்த்துப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு முன்னேறுவார்.
--- இங்கர்சால்
350 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
திருக்குறள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
351. முதலில் சிந்தியுங்கள்; பிறகு பேசுங்கள்; பேசினாலும்
குறைவாகப் பேசுங்கள்.
352. சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும்
நம்மைக் காப்பது உழைப்பு.
--- வால்டேர்
353. நீ என்ன சொல்கிறாய் என்பது முக்கியமன்று;
அதை எப்படிச் சொல்கிறாய் என்பதுதான்
மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது.
--- ஹ்யூஸ்யியர்ன்ஸ்
354. பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை
ஏன் செலவழிக்க வேண்டும்? அது வீண்.
355. சிறந்த மனிதன் என்பவன் சொற்களைச் சிக்கனமாகப்
பயன்படுத்துவான்; நடத்தையில் உறுதியாக இருப்பான்.
--- கன்பூஷியஸ்
356. சினத்தில் துவங்கும் எதுவும் அவமானத்தில்தான் முடியும்.
357. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.
--- மார்க்ஸ்
358. படித்திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும்
பெரியவர் சொல் கொஞ்சமாவது கேள்.
--- வாரியார்
359. முறையாக முயற்சி செய்தாலொழிய எந்தக் காரியமும்
வெற்றியடையாது.
--- வால்டேர்
360. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக
இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம்
செவிடனாக இருங்கள்.
--- புல்லர்
குறைவாகப் பேசுங்கள்.
352. சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும்
நம்மைக் காப்பது உழைப்பு.
--- வால்டேர்
353. நீ என்ன சொல்கிறாய் என்பது முக்கியமன்று;
அதை எப்படிச் சொல்கிறாய் என்பதுதான்
மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது.
--- ஹ்யூஸ்யியர்ன்ஸ்
354. பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை
ஏன் செலவழிக்க வேண்டும்? அது வீண்.
355. சிறந்த மனிதன் என்பவன் சொற்களைச் சிக்கனமாகப்
பயன்படுத்துவான்; நடத்தையில் உறுதியாக இருப்பான்.
--- கன்பூஷியஸ்
356. சினத்தில் துவங்கும் எதுவும் அவமானத்தில்தான் முடியும்.
357. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.
--- மார்க்ஸ்
358. படித்திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும்
பெரியவர் சொல் கொஞ்சமாவது கேள்.
--- வாரியார்
359. முறையாக முயற்சி செய்தாலொழிய எந்தக் காரியமும்
வெற்றியடையாது.
--- வால்டேர்
360. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக
இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம்
செவிடனாக இருங்கள்.
--- புல்லர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
361. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள்
அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன்
வாழ்க்கை அமையும்.
--- சாக்ரடீஸ்
362. மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை.
மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும்.
ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.
--- ஜான் ஹெர்பர்ட்
363. உன் மகிழ்ச்சி நிலத்திருக்க வேண்டுமானால்
எதிலும் மிதமாக இரு.
--- சார்லஸ் அகஸ்டின்
364. முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்; கெடுதல்கள்
பறந்து போய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.
--- விவேகானந்தர்
365. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.
--- ஜான்ரோஜர்
366. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான்
உண்மையான அறிவாளி.
--- லின்யுடங்
367. தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்; ஆனால்
உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான்
முக்கியம்.
--- வெஸ்லின்
368. முடியும் என்ற உணர்வு பிறக்கும் போதே அதைச்
செய்து முடிக்கும் திறமையும் அந்த ஜீவனுக்குள்
அடங்கி இருப்பதால்தான் வெற்றி பிறக்கிறது.
--- ஜேம்ஸ் ஆலன்
369. நேற்றைய தோல்விக்களுக்கான காரணங்களைக்
கண்டு கொண்டு அவற்றை விலக்கிப் புதிய பாதையில்
உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.
370. நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்பது
நம் திறமையை அதிகப்படுத்தும்.
--- கதே
அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன்
வாழ்க்கை அமையும்.
--- சாக்ரடீஸ்
362. மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை.
மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும்.
ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.
--- ஜான் ஹெர்பர்ட்
363. உன் மகிழ்ச்சி நிலத்திருக்க வேண்டுமானால்
எதிலும் மிதமாக இரு.
--- சார்லஸ் அகஸ்டின்
364. முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்; கெடுதல்கள்
பறந்து போய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.
--- விவேகானந்தர்
365. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.
--- ஜான்ரோஜர்
366. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான்
உண்மையான அறிவாளி.
--- லின்யுடங்
367. தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்; ஆனால்
உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான்
முக்கியம்.
--- வெஸ்லின்
368. முடியும் என்ற உணர்வு பிறக்கும் போதே அதைச்
செய்து முடிக்கும் திறமையும் அந்த ஜீவனுக்குள்
அடங்கி இருப்பதால்தான் வெற்றி பிறக்கிறது.
--- ஜேம்ஸ் ஆலன்
369. நேற்றைய தோல்விக்களுக்கான காரணங்களைக்
கண்டு கொண்டு அவற்றை விலக்கிப் புதிய பாதையில்
உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.
370. நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்பது
நம் திறமையை அதிகப்படுத்தும்.
--- கதே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
371. நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்;
நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்.
--- அரிஸ்டாட்டில்
372. அன்பையும் மரியாதையையும் தயங்காமல்
ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில்
எதையும் சாதித்துவிடுவான்.
373. எந்தப் பிள்ளை தன் நல்லொழுக்கங்களால் பெற்றோரை
மகிழ்விக்கிறானோ அவனே நல்ல பிள்ளை.
--- விவேகானந்தர்
374. உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.
நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
375. அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல்
உண்பான்.
--- பிராங்க்ளின்
376. மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப்
பேசவும் தெரியாது.
--- புரு பர்க்
377. உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடைசெய்வதில்லை;
மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.
---ஹில்லர்
378. தவறுக்கு முன்னோர் இட்டபெயர் விதி. நீங்கள்
தவறு செய்யாமல் உண்மையோடு போராடினால்
விதியை வெல்லலாம்.
---- ஆல்பாஷால்ஸ்
379. நேரத்தைத் தாமதப்படுத்தாதே; தாமதங்கள்
தீமையான முடிவைத் தரும்.
--- ஷேக்ஸ்பியர்
380. நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதும்;
எல்லாத் துர்திஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிடலாம்.
--- ஸ்பெயின்
நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்.
--- அரிஸ்டாட்டில்
372. அன்பையும் மரியாதையையும் தயங்காமல்
ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில்
எதையும் சாதித்துவிடுவான்.
373. எந்தப் பிள்ளை தன் நல்லொழுக்கங்களால் பெற்றோரை
மகிழ்விக்கிறானோ அவனே நல்ல பிள்ளை.
--- விவேகானந்தர்
374. உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.
நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
375. அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல்
உண்பான்.
--- பிராங்க்ளின்
376. மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப்
பேசவும் தெரியாது.
--- புரு பர்க்
377. உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடைசெய்வதில்லை;
மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.
---ஹில்லர்
378. தவறுக்கு முன்னோர் இட்டபெயர் விதி. நீங்கள்
தவறு செய்யாமல் உண்மையோடு போராடினால்
விதியை வெல்லலாம்.
---- ஆல்பாஷால்ஸ்
379. நேரத்தைத் தாமதப்படுத்தாதே; தாமதங்கள்
தீமையான முடிவைத் தரும்.
--- ஷேக்ஸ்பியர்
380. நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதும்;
எல்லாத் துர்திஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிடலாம்.
--- ஸ்பெயின்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
381. சந்தர்ப்பம் நிறைய பேரை அழைக்கிறது;
ஆனால் சிலர்தான் எழுந்து நிற்கின்றனர்.
--- ஆலிவர் வோர்போண்ட்
382. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
என்றைக்கும் விடிவுகாலம்தான்.
---- பிளாட்டோ
383. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ
அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.
--- மாத்யூஸ்
384. அழகு என்பது நாம் செய்துள்ள செயல்களில்தான்
உள்ளது.செயலில் உண்மையிருந்தால் அந்த அழகு
ஒவ்வொருவரையும் கவரும். உலகில் இதைத் தவிர
வேறு நிலையான அழகு எதுவுமில்லை.
385. அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்; முட்டாள்கள்
அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
---ஜேம்ஸ் ஆலன்
386. அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை
உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்;
உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.
--- விவேகானந்தர்
387. துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும்
போதிக்க முடியாது.
388. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவான்.
--- செனேகா
389. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன்
இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
--- விவேகானந்தர்
390. வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு.-- எமர்சன்
ஆனால் சிலர்தான் எழுந்து நிற்கின்றனர்.
--- ஆலிவர் வோர்போண்ட்
382. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
என்றைக்கும் விடிவுகாலம்தான்.
---- பிளாட்டோ
383. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ
அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.
--- மாத்யூஸ்
384. அழகு என்பது நாம் செய்துள்ள செயல்களில்தான்
உள்ளது.செயலில் உண்மையிருந்தால் அந்த அழகு
ஒவ்வொருவரையும் கவரும். உலகில் இதைத் தவிர
வேறு நிலையான அழகு எதுவுமில்லை.
385. அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்; முட்டாள்கள்
அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
---ஜேம்ஸ் ஆலன்
386. அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை
உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்;
உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.
--- விவேகானந்தர்
387. துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும்
போதிக்க முடியாது.
388. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவான்.
--- செனேகா
389. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன்
இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
--- விவேகானந்தர்
390. வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு.-- எமர்சன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
400 சிந்தனைகள்
391. அகங்காரமில்லாமல் பழகுவரிடம் இந்த அகில உலகமும்
திரண்டு வந்து ஆதரவாகக் கூடிவிடும்.
--- எமர்சன்
392. காலம்! காலத்திற்கு உள்ள மகிமையை யாராலும்
விளக்கிப் புரிய வைக்க முடியாது. நம்முடைய
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வே காலம்தான்.
கால ஓட்டத்தால் எல்லாக் குறைகளுமே கரைவது
மட்டுமல்ல, நிறைவாகவும் மாறுகின்றன.
393. மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்
உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே
தேடிக் கொள்ளும் வறுமை.
394. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.
--- வில்லியம் ஜேம்ஸ்
395. மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைவிட அதை
வாழ்ந்து பார்ப்பதே சிறந்த முயற்சி.
--- சாந்தான்யா
395. நீங்கள் சிரிக்கும்போது உங்களுடன் சேர பலர் வருவார்கள்.
ஆனால் நீங்கள் அழும்போது யாரும் வரமாட்டார்கள்.
--- கார்லைல்
396. நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும்.
--- அரவிந்தர்
397. நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின்
தூணாகவே நின்றுகொண்டு இருப்பார்கள்.
--- ஜெம்மிடெய்லர்
398. மின்மினிப் பூச்சி பறக்கும் போதுதான் சுடர்விடுகிறது.
மனிதனும் செயல்படும்போதுதான் உயர்வடைகிறான்.
399. அரைகுறை தன்னம்பிக்கை கூடாது;
எதிலும் முழுமை வேண்டும்.
--- வால்டேர்
400. புது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு புதியவர்களைச்
சந்தியுங்கள்.
கோடிக்கணக்கில் சிலர் சொத்துச் சேர்த்தாலும்
அனுபவிக்கும் விதி இருந்தாலொழிய அதை
அனுபவிக்கமுடியாது. .........திருக்குறள்
posted by d.santhanam
http://saivasiddhantam.blogspot.in/
திரண்டு வந்து ஆதரவாகக் கூடிவிடும்.
--- எமர்சன்
392. காலம்! காலத்திற்கு உள்ள மகிமையை யாராலும்
விளக்கிப் புரிய வைக்க முடியாது. நம்முடைய
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வே காலம்தான்.
கால ஓட்டத்தால் எல்லாக் குறைகளுமே கரைவது
மட்டுமல்ல, நிறைவாகவும் மாறுகின்றன.
393. மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்
உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே
தேடிக் கொள்ளும் வறுமை.
394. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.
--- வில்லியம் ஜேம்ஸ்
395. மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைவிட அதை
வாழ்ந்து பார்ப்பதே சிறந்த முயற்சி.
--- சாந்தான்யா
395. நீங்கள் சிரிக்கும்போது உங்களுடன் சேர பலர் வருவார்கள்.
ஆனால் நீங்கள் அழும்போது யாரும் வரமாட்டார்கள்.
--- கார்லைல்
396. நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும்.
--- அரவிந்தர்
397. நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின்
தூணாகவே நின்றுகொண்டு இருப்பார்கள்.
--- ஜெம்மிடெய்லர்
398. மின்மினிப் பூச்சி பறக்கும் போதுதான் சுடர்விடுகிறது.
மனிதனும் செயல்படும்போதுதான் உயர்வடைகிறான்.
399. அரைகுறை தன்னம்பிக்கை கூடாது;
எதிலும் முழுமை வேண்டும்.
--- வால்டேர்
400. புது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு புதியவர்களைச்
சந்தியுங்கள்.
கோடிக்கணக்கில் சிலர் சொத்துச் சேர்த்தாலும்
அனுபவிக்கும் விதி இருந்தாலொழிய அதை
அனுபவிக்கமுடியாது. .........திருக்குறள்
posted by d.santhanam
http://saivasiddhantam.blogspot.in/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 400 சிந்தனைகள்
இப்படி தத்துவமா போட்டீங்க. படிச்சா புத்தியில ஏறுது மனசு தான் கேட்டு நடக்க மாட்டேங்குது.
அருமை
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|