Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
(அவசியம் படிக்கவும்)
ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும்
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ்
நேசிப்பதில்லை (அல்பகரா)
இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட
வசனம் ஆகும்.
இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக
வாள் ஏந்துபவருக்கு எதிராக
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .
மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம்
கற்று தருகிறது
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள்
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.
இப்போதைய அல்கொய்தா IS போன்ற
இயக்கங்களின் நடவடிக்கைகள்
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .
அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம்
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது
இனவெறி "என்றார்கள்
ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன்
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என இறைவனிடம்
கையேந்திய நபி எங்கே
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.
ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.
போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள்
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !
இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.
இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின்
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர்
இந்திய முஸ்லிம்கள் அமைதியான
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.
-முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும்
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ்
நேசிப்பதில்லை (அல்பகரா)
இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட
வசனம் ஆகும்.
இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக
வாள் ஏந்துபவருக்கு எதிராக
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .
மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம்
கற்று தருகிறது
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள்
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.
இப்போதைய அல்கொய்தா IS போன்ற
இயக்கங்களின் நடவடிக்கைகள்
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .
அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம்
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது
இனவெறி "என்றார்கள்
ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன்
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என இறைவனிடம்
கையேந்திய நபி எங்கே
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.
ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.
போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள்
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !
இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.
இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின்
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர்
இந்திய முஸ்லிம்கள் அமைதியான
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.
-முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவிடயம் பகிர்வுக்கு மிக்க நன்றி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
அவசியமான நேரத்தில் சிறப்பான பதிவு
உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக
மாறா அன்புடன்
நண்பன்..
உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக
மாறா அன்புடன்
நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
நன்றி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
இன்னும் பல பயனுள்ள பதிவுகளைத் தாருங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள் நன்றியுடன் நண்பன்ஜுபைர் அல்புகாரி wrote:ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
» நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!
» கொழும்பில் இன்று சர்வதேச இஸ்லாமிய மாநாடு
» பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்
» ஜிஹாத் !
» நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!
» கொழும்பில் இன்று சர்வதேச இஸ்லாமிய மாநாடு
» பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்
» ஜிஹாத் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|