Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ந.க. துறைவன் கஜல் கவிதை
+3
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
ந.க.துறைவன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ந.க. துறைவன் கஜல் கவிதை
காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
இறைவனே, நீ எல்லாம்
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
அவர் சொல்லிவிட்டார் இன்னும் உங்களுக்கு கேட்கவில்லை போலும்ந.க.துறைவன் wrote:இறைவனே, நீ எல்லாம்
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
பறவாயில்லை உணர்வீர்கள் ஏக்கமுள்ள வரிகள் பாராட்டுகள்
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
காதலொரு
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!
*
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ஏமாற்றம்…!! [ கஜல் ]
*
உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!
*
*
உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
கல்யாணம் ஆகி இரண்டு மாதம் தான் காதல் இனிக்கும் ஹிஹி
ஐயா இரண்டும் அருமை. மாற்றம் ஒன்றே மாறாதது.
ஐயா இரண்டும் அருமை. மாற்றம் ஒன்றே மாறாதது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
மிக்க நன்றி சுறா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
சமரசம்….!! [ கஜல் ]
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
எல்லாமே அருமையாவுள்ளது.!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
மிக்கநன்றி பாயிஸ்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
இருக்க விடு…!!
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
அருமை அண்ணாந.க.துறைவன் wrote:இருக்க விடு…!!
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
கன்னத்தில் இருந்த குழிக்கே விழுந்துட்டாரா ஹாஹா
நல்ல சிரிப்பு. தொடருங்கள் ஐயா
நல்ல சிரிப்பு. தொடருங்கள் ஐயா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
பாராட்டுக்கு நன்றி சுறா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
நோக்கு…!!
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ஏமாற்றம்…!!
*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?
*
*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
» காஜல் அகர்வால் ( Kajal Agarwal)
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» காஜல் அகர்வால் ( Kajal Agarwal)
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|