சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு Khan11

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Go down

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு Empty சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 9:09

சர்வகட்சி ஆட்சியின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருவருட காலத்தில் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நூறு நாட்களுக்கிடையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் கலாசாரத்திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் பச்சைக்கொடி காட்டியதன் மூலமே பொது எதிரணி இணக்க சூழல் மலர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2015 ஜனாதிபதித் தேர்தலையொட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். இவ்வளவு காலமும் எதிரணியிலிருந்து தான் அரசு பக்கம் எம்மவர்களை இழுத்தெடுத்து வந்தனர். நாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தோம். உரிய நேரம்வரை காத்திருந்தோம். பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் மீதமிருக்கும் போதே ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சியிலிருக்கக் கனவு கண்டார்.

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு 6525_content_ranil

இதன் விளைவு ஆளுங்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஆளுந்தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவே இதனை முதலில் எதிர்த்தார். அவருடன் அரசிலிருந்து பலர் வெளியே வந்துவிட்டனர். நாம் ஆரம்பித்த புதிய பயணத்தை முன்னெடுக்க சரியான தருணம் வந்து விட்டதை உணர்ந்தோம். ஜனாதிபதி பதவி எனக்கு முக்கியமாக காணப்படவில்லை. அதை ஒழித்தே ஆகவேண்டும். அதற்குத் தகுதியானவரைத்தான் தேடினோம். எல்லோரும் விரும்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலும் முடிவெடுத்தேன். இந்தத் தியாகத்தை நாட்டு மக்களுக்காகவே செய்தேன். இந்தத் தேர்தலில் நிச்சயமாக நாம் வெல்வோம். 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு காலாவதியாகிவிட்டது. இப்போது இருப்பது ஜே.ஆ.ரின் அரசியலமைப்பல்ல. சர்வாதிகாரத்துக்கு வழிசமைக்கும் மகிந்தவின் அரசியலமைப்பே ஆகும். இதனை ஒழிப்பதற்கே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளோம்.ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவது உறுதியானது. அவர் ஜனாதிபதியானதும் புதிய அமைச்சரவையூடாக உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, அரசியலமைப்பை மறுசீரமைத்து அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும். அதனையடுத்து நூறு நாட்களின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம். முதற்கட்டமாக தேர்தலுக்கு முகம் கொடுத்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு மக்களாட்சிக்கு வாய்ப்பேற்படுத்துவோம். இந்த சர்வகட்சி அரசு பலம் கொண்டதாக இருக்கும். நம்பிக்கையுள்ளதாக அமையும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விட நம்பத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனூடாக ஒருவருட காலத்துக்குள் தேசிய இனப்பிரச்சினை உட்பட புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண உரிய முயற்சிகளை முன்னெடுப்போம். இன்று முதல் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஊண் உறக்கத்தை மறக்க வேண்டும். ஜனவரி எட்டுக்கு 4 வாரங்கள் தான் இருக்கின்றன. எமது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களது உள்ளங்களில் மைத்திரியை இடம்பிடிக்கச் செய்ய வேண்டும். மகிந்தவின் உருவம் மின்சாரக்கம்பங்களிலும், மரங்களிலும் தொங்கட்டும். மைத்திரியின் உருவத்தை மக்கள் இதயங்களில் பதியவைப்போம். அன்று ஜே.ஆர்.சொன்னதை இன்று நானும் உங்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. "எனக்கு முடிசூட்டுவதற்கு குமரன்கள் கிடையாது. ஆட்சி செய்வதற்கு பரம்பரை கிடையாது. எனக்கிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் மக்களும், இந்த நாடும் தான். எனவே, கட்சியைப் பலப்படுத்துவோம், மக்களை வாழவைப்போம். நாட்டை வளமான தேசமாக மாற்றுவோம். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்' எனத் தெரிவித்தார்.

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு Empty Re: சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 9:09

ரொம்ப மகிழ்ச்சியான செய்தி ரணில் மாத்யா உங்களுக்கு எனது சப்போட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum