Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்by rammalar Today at 19:27
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
-
1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக
கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }
உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம்
-
2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக
இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும்
உனக்கு நல்லது
-
3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு
வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம்
-
4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்
-
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும்
திசைதிருப்ப விடக்கூடாது .
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த
வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான
நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும் .
ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலி லோ
வீணாக்காதே .
-
6.யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ
விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே
செய்துகொள் .
-
7.விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை
-
8.எண்ணங்கள னைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி
தன்னுள் செலுத்தி தயங்காமல் :”நான் யார் “”விசாரணை
செய்ய வேண்டும்
ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே
அடங்கும்
-
இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,
மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன்
விசாரத்தை தொடர வேண்டும் .
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே
பரிபூரண நிலையாகும் ———————————இது நிஜம் .
-
————————————————————————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23979
மதிப்பீடுகள் : 1186
Re: பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
ரமணர் ஒரு ஞானி.
இவர் சொல்லிய இன்னொன்றும் இருக்கிறது. அதை இதில் காணோமே?
"வயிறு பசியுடன் இருக்கும் நாலுபேருக்கு உணவளித்தால் அந்த நாலுபேருக்கும் நீ தான் கடவுள்"
இது எனக்கு மிகவும் பிடிக்கும்
இவர் சொல்லிய இன்னொன்றும் இருக்கிறது. அதை இதில் காணோமே?
"வயிறு பசியுடன் இருக்கும் நாலுபேருக்கு உணவளித்தால் அந்த நாலுபேருக்கும் நீ தான் கடவுள்"
இது எனக்கு மிகவும் பிடிக்கும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» ஸ்ரீ ரமணர்
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
» ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த திட்டம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து?!
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
» ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த திட்டம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து?!
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|