Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
+6
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
சுறா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அன்புள்ள நண்பர்களே! தோழியரே!
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
போட்டியின் பரிசுத்தொகை
புத்தாண்டை (2015) முன்னிட்டு நமது சேனையில் சிறுகதைகள் போட்டி ஒன்றை நிர்வாகம் சார்பில் நடத்த இருக்கிறோம். இந்த போட்டியில் பங்குகொள்ள குறைந்தபட்ச தகுதியாக நமது சேனையின் உறுப்பினராக இருத்தல்வேண்டும். மேலும் சேனையில் குறைந்தது 50 பதிவுகளாவது பதிந்திருக்க வேண்டும்.
சேனையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் போட்டியில் பங்கெடுக்க விரும்பினால் சேனையில் முறைப்படி இணைந்து போட்டியில் பங்கெடுக்கலாம் ஆனால் போட்டி முடிவதற்குள் (குறைந்தது ஒருமாதம்) 50 பதிவுகளை கடந்திருக்க வேண்டும்..
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
* சேனையின் உறுப்பினராக இருத்தல் அவசியம்
* 50க்கும் குறையாத பதிவுகள் பதிந்திருத்தல் வேண்டும்.
* நிர்வாக உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம்.
* ஒருவர் கட்டாயம் ஒரு கதை மட்டும் தான் எழுத வேன்டும். அதுவும் சொந்தக்கதையாக தான் இருக்கவேண்டும்.
* இணையத்தில் இருந்து காப்பி பேஸ்டு செய்தோ அல்லது நடுநடுவே மாற்றியோ இருந்தால் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டாலோ அல்லது வேறு போட்டியாளர்கள் புகாரளித்து அது நிரூபிக்கப்பட்டாலோ போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள்
* கதைகள் கீழ்கண்ட தனிமடலுக்கு தான் அனுப்பவேண்டும்.
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
* ஜனவரி 3 முதல் மார்ச் இறுதி வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர் கட்டாயம் குறிப்பிடவும்)
*ஏப்ரல 15 ல் போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
போட்டியின் பரிசுத்தொகை
முதல் பரிசு : ரூ 2000
2 ஆம் பரிசு : ரூ 1500
3 ஆம் பரிசு : ரூ 1000
ஆறுதல் பரிசாக : இருவருக்கு தலா ரூ 500
போட்டியில் பற்கேற்கும் அனைத்து கதைகளை படித்து சிறந்த விமர்சனம் செய்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு
(சிறந்த கதை விமர்சகர்கள் இருவருக்கு தலா ரூ 500)
போட்டியில் வென்றவர்கள் தங்கள் விலாசத்தை பெயருடனோ அல்லது வங்கிக்கணக்கையோ தனிமடலில் தெரிவித்தால் பரிசுப்பணம் உங்களுக்கு அனுப்பப்படும்.
போட்டியின் அறிவிப்பை உங்கள் பேஸ்புக் மற்றும் இணையதளங்களிலும் விளம்பரப்படுத்தலாம் அப்படி செய்பவர்கள் அந்த லிங்கையும் தனிமடலில் தெரிவிக்கவேண்டும். அதற்கும் பரிசுகள் உண்டு.
போட்டிக்கான கரு
போட்டியில் பங்கெடுப்பவர்கள் தங்களது சொந்த கற்பனையில் உதித்த கதையை தான் இங்கு எழுதவேண்டும் பொதுவான தலைப்பில் குடும்பக்கதைகளாக (கணவன் மனைவி, குழந்தைகள், அம்மா அப்பா, மாமியார் மாமனார், காதல் இதர...) இருத்தல் வேன்டும். ஆபாசமான கதைகள் மற்றும் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கதைக்கரு கொண்ட கதைகள் (முக்கியமாக மதம் ஜாதி போன்றவை) போட்டியில் இருந்து விலக்கப்படும்.
சேனை நிர்வாகம்Last edited by சுறா on Sat 3 Jan 2015 - 17:53; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அருமையான திரியொன்றை ஆரம்பித்து வாசகர்களை ஊக்குவித்திருக்றீர்கள் மிக்க நன்றி. எழுதவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு இது ஒரு போட்டியாகவே இருக்கும் தத்தமது திறமைகளைக் வெளிக்காட்ட தகுந்த சந்தர்ப்பமாகவும் இது எல்லோருக்கும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எல்லோரும் எழுதுங்கள பரிசினை வெல்லுங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
பாயிஸ் wrote:அருமையான திரியொன்றை ஆரம்பித்து வாசகர்களை ஊக்குவித்திருக்றீர்கள் மிக்க நன்றி. எழுதவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு இது ஒரு போட்டியாகவே இருக்கும் தத்தமது திறமைகளைக் வெளிக்காட்ட தகுந்த சந்தர்ப்பமாகவும் இது எல்லோருக்கும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எல்லோரும் எழுதுங்கள பரிசினை வெல்லுங்கள்.
வாருங்கள் பாயிஸ். முதல் கதையாக உங்கள் கதை வரவேன்டும். மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அருமையான ஆரம்பம்.
எல்லோரும் கதையோடு வாருங்கள். பரிசினை வெல்லுங்கள்.
எல்லோரும் கதையோடு வாருங்கள். பரிசினை வெல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
அப்படின்னால் ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
அப்படின்னால் ?
ஆமா அப்படியென்னா என்ன?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
உம் சிறந்த முயற்சி
போட்டியில் பங்குகொள்வேன்
தொடரும்
போட்டியில் பங்குகொள்வேன்
தொடரும்
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்*சம்ஸ் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
அப்படின்னால் ?
ஆமா அப்படியென்னா என்ன?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நன்றி அண்ணா!கே.இனியவன் wrote:உம் சிறந்த முயற்சி
போட்டியில் பங்குகொள்வேன்
தொடரும்
விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நேசமுடன் ஹாசிம் wrote:நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்*சம்ஸ் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
அப்படின்னால் ?
ஆமா அப்படியென்னா என்ன?
நன்றி ஹாசிம்
விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்
பரிசுகள் நான் பார்த்துக்கொள்கிறேன். மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நன்றி அண்ணா கண்டிப்பாக எழுதுகிறேன்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்*சம்ஸ் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
அப்படின்னால் ?
ஆமா அப்படியென்னா என்ன?
நன்றி ஹாசிம்
விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்
பரிசுகள் நான் பார்த்துக்கொள்கிறேன். மிக்க நன்றி
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
இதில் பதில் சொல்லுங்க அண்ணா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:இதில் பதில் சொல்லுங்க அண்ணா?
அருமையான இருக்கிறது. இதையும் விளம்பரப்படுத்தலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
இறுதி திகதி சரியா அண்ணா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
[quote= * ஜனவரி 3 முதல் பிப்ரவரி 10 வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர் கட்டாயம் குறிப்பிடவும்) * பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.][/quote]
இதன்படி பார்த்தால் சரிதானே? 11 முதல் இருவாரங்கள் கழித்து என்றாலும் முடிவுகள் தயாரானதும் வெளியிட்டுவிடலாம். நான் ஒரு கவிதை எழுதும் அக்காவிற்கு சொல்லியிருக்கேன். அவங்க நிச்சயம் கதை எழுதுவாங்க. காயத்ரி வைத்தியநாதன். அதற்கு முன் உறுப்பினர் ஆவாங்க
இதன்படி பார்த்தால் சரிதானே? 11 முதல் இருவாரங்கள் கழித்து என்றாலும் முடிவுகள் தயாரானதும் வெளியிட்டுவிடலாம். நான் ஒரு கவிதை எழுதும் அக்காவிற்கு சொல்லியிருக்கேன். அவங்க நிச்சயம் கதை எழுதுவாங்க. காயத்ரி வைத்தியநாதன். அதற்கு முன் உறுப்பினர் ஆவாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
ஆமாம்*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சுறா wrote:ஆமாம்*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
நல்லா வாசிக்கிறீங்க அண்ணா அப்படியே ஒரு தமிழ் பாட்டு பாடுங்க
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
*சம்ஸ் wrote:சுறா wrote:ஆமாம்*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
நல்லா வாசிக்கிறீங்க அண்ணா அப்படியே ஒரு தமிழ் பாட்டு பாடுங்க
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அப்பாடா அண்ணா என் தப்புதான் நான் உங்களிடம் அப்படி சொல்லி இருக்கக்கூடாது ஸாரி...
அண்ணா எது சரி புரியும் படி சொல்லுங்க நான் பாவம்.
அண்ணா எது சரி புரியும் படி சொல்லுங்க நான் பாவம்.
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
என்னப்பா நடக்குது இங்கே! தமிழ்ப்பாட்டு பாடச்சொன்னால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் என்ன தான் தப்பு?
இந்த போட்டியின் லிங்கையும் முகப்பில் இணைக்கலாமே!
இந்த போட்டியின் லிங்கையும் முகப்பில் இணைக்கலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
சிறியதாக்கி இடமுடியாவிட்டால் முகப்பில் லேட்டட்ஸ் டாப்பிக்கின் கீழே தமிழில் போட்டோ ஷாப் பாடம், எழுத்து மாற்றி என இருப்பது போல் TOP POSTING USERS THIS WEEK க்குமேலேயோ கீழேயோ இட முடியுமா என பாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
என் கதை அனுப்பி விட்டேன்
Last edited by Nisha on Tue 20 Jan 2015 - 21:47; edited 1 time in total (Reason for editing : கதையின் தலைப்பு நீக்கப்பட்டது!)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|